ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிபப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மாஸ் 29ஆம் தேதி சனிக்கிழமை நடந்து முடிந்தது. சில ராசிகளுக்கு இதனால் சாதகமான பலன்கள் இருந்தாலும் சிலர் ராசிகளுக்கு சோதனையான காலகட்டமாகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆறு ராசிக்காரர்களுக்கு 2 1/2 ஆண்டுகளுக்கு மிகவு
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இ
மேஷம் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்களை சங்கடப் படுத்தி வந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த மாற்றமும்
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கையில் முழுமையான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். தொழில், வணிகம், கல்வி, கலை போன்ற துறைகளில் சிறந்த விளங்குவதோடு எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் முன்னேற்றம் காண்பீர்கள். ஏப்ரல் 27ஆம் தேதி புதன் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்கி
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இ
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
கிரக பெயற்சிகளால் பல்வேறு ராஜயோகங்கள் உருவாகப் போகிறது இந்த மார்ச் மாதத்தில் சுக்ராதித்யா,புதா ஆதித்யா, லட்சுமி நாராயணா உள்ளிட்ட மூன்று ராஜயோகங்கள் உருவாகப் போகிறது இதனால் பலருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழப்போகிறது. சுக்ராதித்யா ராஜயோகம் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இணை
மேஷம் இந்த வாரம் தொடங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை எதிர்பார்த்த பண வரவுகள் தாமதம் ஆனாலும் வந்து சேர்ந்துவிடும்.அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்த வழி
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா

இந்த உலகில் பணக்கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் பணம் கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த பணத்தின் மதிப்பு தான் சற்று கூட குறைய இருக்குமே தவிர அனைவருக்கும் பணக்கஷ்டம் இருக்கும். சிலர் இது போன்ற பண கஷ்ட
மார்ச் 29ஆம் தேதி இரவு 10.07 மணிக்கு சனிபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். மீன ராசியில் சனி பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது. சனிபகவான் மீன ராசியில் குடியேறுவது பஞ்சமகா யோகத்தை உர

கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் கருப்பசாமி வழிபாடு அதிகம். தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்ட
ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசைப்படுவார்கள். அனைத்து செல்வத்தையும் அழித்துவிட முடியும் ஆனால் கல்வி செல்வத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட கல்வி அறிவு பெறுவதற்கு பல குழந்தைகள் ஏங்கிப்போய் இருக்கிறார்கள். குழந்தை
செய்யும் தொழிலில் நன்கு வளர்ச்சி ஏற்பட்டால் நம் வீட்டில் செல்வம் அதிகமாக சேரும். இல்லை என்றால் ஒரே மாதிரியாக நம் வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும். செல்வம் உயர்ந்து வாழ்க்கை தரம் உயர்வதற்கு பீரோவின் தென்மேற்கு மூலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பணத்தை உழைத்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் நம் கையில் தங்குவதே கிடையாது. பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவோம். தேவையற்ற சூழலுக்காக பணம் வாங்குவதை தவிர்த்து

கிரகங்கள் தங்கள் ராசியையும், நிலையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போது, அங்குள்ள மற்றொரு கிரகத்துடன் இணைகின்றன. இதனால் சுப, அசுப யோகங்கள் உண்டாகும். அத்தகைய ஒரு அசுப யோகம் கிரஹண யோகம். ஜோதிடத்தில் இது அசுபமாக கருதப்படுகிற
வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து கிரகங்களிலும், சனிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சனி பகவான் ஒருவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சனி நல்ல விதமாக அமையவில்லை எனில் அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட
மேஷம் இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவர்.உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒர
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரு