மேஷம் இந்த வாரம் திட்டமிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதாரம் உயர்ந்து மன நிம்மதி ஏற்படும். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள், அழுத்தம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் வெ
செல்வம், பெருமை, செல்வாக்கு, செழிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர குரு பகவான் 12 ஆண்டு காலத்தை எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தற்போத
ஜோதிட ரீதியாக கிரகங்களின் ராசி பெயர்ச்சியை தவிர நட்சத்திர பெயர்ச்சியும் கூட ஒரு முக்கியமான நிகழ்வு தான். இதில் நீதி கடவுளாக பார்க்கப்படும் சனிபகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்க
வேலைக்காக குடும்பத்தையோ, குடும்பத்துக்காக வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டத
செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரிய நாளாக திகழக்கூடியது தான் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்து வந்தால் வீட்டில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் மகிழ்ச்சி தங்கி இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க வெள்ளிக்கி
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில், புதன் கிரகம் குறிப்பிட்ட நேரத்தில் ராசிகள் இடையே பெயர்ச்ச
இந்துக்களின் முக்கிய பண்டிகையான அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை இந்த ஆண்டு பல நல்ல நிகழ்வுகளுடன் வருகிறது. அக்ஷய திருதியை நாளில் கிரகங்களின் நிலையைப் பொறுத்து, பல ராஜயோகங்கள் உருவாகின்றன. அத்தகைய சூழ்நிலையில், கஜகேசரியுடன் பல ராஜயோகங்க
மேஷம் இந்த வாரம் பயணங்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். போட்டியாளர் விலகுவர். நண்பர்களோடு சுற்
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இ
ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சுபமாகவும் அமையும், அசுபமாகவும் இருக்கும். அது அந்தந்த ராசிகளை பொறுத்து அமையும். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லு
மேஷம் விசுவாவசு தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித வெற்றிகளை அள்ளித் தரும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தடைகள் அனைத்தும் நீங்கி நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பு
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில், புதன் கிரகம் குறிப்பிட்ட நேரத்தில் ராசிகள் இடையே பெயர்ச்ச
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இன்னும் சில தினங்களில் மே

அசைவத்துல மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு, கணவாய் அப்படின்னு நிறைய இருந்தாலும், விருந்து அப்படின்னு வந்தாலே மட்டன் தான் பெருசா இருக்கும். நல்லா மட்டன் குழம்பு வச்சு சுட சுட சாதத்துல போட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த மட்டன் குழம்புக்கு எத்தனை தட்டு ச
சனி பகவானின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அசுப தாக்கங்கள் இருக்கும். அதில் சிம்ம ராசிக்காரர்களும் தனுசு ராசிக்காரர்களும் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். மேஷம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் ஏழரை சனியால் தாக்கத்தை பெறுவார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்க
வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் தெய்வ கடாட்சம் நிரம்பி உள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதிலும் சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் தெய்வத்தின் அருள் உள்ளது அதன்படி அந்த பொருட்களை எல்லாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் இல்லாமல் ஒரு சில பொருட்க
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா
மே 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைய போகிறார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் கிடைக்கப் போகிறது. பொதுவாக ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது அனைத்து ராசியினருக்கும் அந்த தாக்கம் ஏற்படும் ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டும் நல்லது நடக்கும்.

பொதுவாக ஒரு சிலர் தெய்வத்தை வழிபாடு செய்வது பணத்திற்காக இருக்கும் ஒரு சிலர் சொத்து சேர வேண்டும் என்று வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் மன நிம்மதிக்காக மட்டுமே தெய்வத்தை வழிபாடு செய்வார்கள். என்ன தான் பணம் இருந்தாலும் மன நிம்மதி இல்லை என்றால் அந்த பணம் தேவையில்லாத ஒன்று தான். எனவே ப
ஒருவரின் வாழ்வில் சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஜாதகருக்கு சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த ஜாதகர் அற்புதமான பலன்களை அனுபவிப்பார். அப்படிப்பட்ட சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு