நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு சிலர் வாடகை வீட்டில் இருந்து கொண்டு மிகப்பெரிய சிக்கல்களுக்கு உள்ளாகி இருப்பார்கள். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். சொத்து பிரச்சனை நிலத்தை வாங்குவதில் விற்பதில் பிரச்சனை வாஸ்து பிரச்சனை நிலம் தோட்டம் ரியல் எஸ்டேட் வ
நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை என்றால் பொருளாதார பிரச்சினை தான். பொருளாதாரத்தில் சிக்கல்கள் உண்டாகும் போது அதனை சரி செய்ய நாம் பல விதங்களில் உழைத்து சம்பாதிக்க நினைப்போம். ஆனால் என்ன தான் பணத்தை சம்பாதிக்க நாம் நிறைய முயற்சிகள் எடுத்தாலும் தெய்வத்தின் அருளும் நமக்கு வ
ஒருவருடைய வாழ்க்கையில் அவரவர்கள் அனுபவிக்க கூடிய கஷ்டங்களுக்கு காரணம் கர்ம வினைகள். கர்ம வினைகளின் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பு போன்றவை உள்ளது. அதனால் தான் பலருக்கும் கிரக தோஷம் ஏற்பட்டு அவர்கள் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்
அனைவருடைய வீட்டிலும் கணவன் மனைவி குழந்தைகள் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் என யாருடன் ஆவது சண்டைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்கக்கூடிய குடும்பத்தில் யாராவது ஒருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கும். சந்தோஷம் இல
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு,
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. கனவுகள் என்பவை நாம் நடக்க வேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இரு
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா
மேஷம் இந்த வாரம் பிரிந்த உறவுகள் நாடி வரும். குடும்ப செலவுக்கேற்ற தக்க பண வரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் நிலவும்.அரசு பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா செல்வர். சிலருக்கு செ
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்வதுதான் நல்லது. ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் வரும். ஒரு சிலருக்கு தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்படும். எதன் மூலம் பிரச்ச
அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படி கடன் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் போராடுவார்கள். கடன் சுமையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் முருகப்பெருமானின் அருளை நாம் பரிபூரணமாக பெற வேண்டும். மேலும் செவ்
இன்றைய கால சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. வருமானத்தை விட தங்கத்தின் விலை தான் அதிகமாக உள்ளது. நம்முடைய வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என்றால் பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாது தன தானியங்கள் அனைத்தும் நிறைவாக இருக்க வேண்டும். வீட்டில் ஆரோக்கியம் பெருக வேண்டும் என்
மேஷம் சிலர் வாரத்தின் முற்பகுதியில் விருந்து உபசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாரத்தின் பிற்பகுதியில், சிலருக்கு கல்வி தொழில் சம்பந்தமான பட்டங்களும் பாராட்டுக்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். எதி
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலைகள் மற்றவர்களிடமிருந்து பணத்தை கடனாக வாங்கி இருப்போம். அதேபோல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பண உதவி செய்திருப்போம். பண உதவி என்பது கடனாகவும் கொடுத்திருக்கலாம் அல்லது தங்களால் இயலும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பி தரலாம் வட்ட
2025 மே 14-ஆம் தேதியன்று குரு பகவான் ரிஷப ராசியை விட்டு வெளியேறி மிதுன ராசிக்கு செல்ல போகிறார். இந்த வருடம் குரு பகவான் ஆக்ரோஷமாக நகர்ந்து அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கும் செல்வார். குருபகவானின் இந்த நிலையால் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான சில தாக்கங்களை பெறுவார்கள். அந்த ராசிக்
மே 18ஆம் தேதி மாலை 5:08 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த பயிற்சியின் போது ராகு பகவான் மீனராசிகளிலிருந்து பூரட்டாதி நட்சத்திர 4ம் பாதத்தில் இருந்து கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு செல்ல போகிறார். கேது பகவான் கன்னி ராசியில் உள்ள உத்திரம் நட்சத
மே மாதம் என்றாலே வெயிலின் தாக்கம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய சூரிய பகவான் 25 நாட்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருப்பார் அதைத்தான் அக்னி நட்சத்திரம் என்று கூறுவார்கள். இந்த அக்னி நட்சத்திரத்தில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தோஷம் ஏற்பட வாய
ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு உகந்த ரீதியாக கருதப்படுகிறது. அந்த திதி அன்று அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும் போது அந்த தெய்வத்துடைய அருளை நம்மால் முழுமையாக பெற முடியும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை நன்றாக செய்து எளிதில் வெற்றி பெற முருகப்பெரு
மேஷம் இந்த வாரம் உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். பண வரவு நிம்மதி தரும். இல்லத்துணையை அனுசரித்து செல்லவும். தனியார் துறை மேலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள்.தொழ
அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அட்சய என்ற சொல்லுக்கு அள்ள அள்ள குறையாமல் பெருகுவது என்று பொருள். இந்த நாளில் வாங்கு