ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கு பணம் தான் மிகவும் முக்கியம். ஆனால் பணம் எவ்வளவு இருந்தாலும் ஒரு சில விஷயங்களை நம்மால் வாங்கவே முடியாது. அப்படிப்பட்ட செல்வங்களை நாம் பெற வேண்டுமென்றால் தெய்வத்துடைய அருள் நமக்கு பரிபூரணமாக தேவைப்படும் பணத்தால் வாங்க முடியாத செல்வத்தை
நமக்கு எதிரே நின்று நம்மிடம் சண்டை போட்டு பிரச்சனை செய்தால் கூட அதனை சமாளித்து போராடலாம். ஆனால் நேரில் பார்க்கும் போது நன்றாக பேசிவிட்டு மனது முழுக்க தீய எண்ணங்களோடு பொறாமை எண்ணம் கொண்டவர்களாக நம்மில் வம்சத்தை வைத்துக் கொண்டே இருப்பவர்களை மட்டும் நாம் ஒருபோதும் நம்பவே கூடாது. மனி
குடும்பத்தில் பலவிதமான நன்மைகள் நடப்பதற்கும் பணம் அதிக அளவில் சேர்வதற்கும் பலவிதமான பரிகாரங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்வோம். அந்த வகையில் தங்கம் நம்மை வந்து சேர்வதற்கும் ஆனி மாதத்தில் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாடு உள்ளது. இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு ஆனி மாதம் செய்யும
ஒரு வீட்டில் பெண்கள் தான் எப்பொழுதுமே மகாலட்சுமி அம்சமாக கருதப்படுவார்கள். ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி பணக்காரர்களாக இருந்தாலும் சரி அனைவருடைய வீட்டிலுமே பெண்கள் தான்
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் பணம் சம்பாதிக்க தான் பல விதங்களில் முயற்சி செய்து வருகிறோம். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் பணவரவை அவர்கள் நினைத்த மாதிரி பெற முடியாமல் இருக்கும். இன்னும் ஒரு சிலரால் பணத்தை பிறரிடம் கொடுத்துவிட்டு அதனை வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள

முன் ஜென்மத்தின் கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் செய்த பாவத்தின் அடிப்படையிலும் சிலருக்கு ஜாதகரீதியாகவே நிறைய தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை நீக்குவதற்கு நாம் நிறைய பரிகாரங்களை செய்திருப்போம் ஆனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகியிருக்கவே இருக்காது. ஒரு சிலருக்கு வாழ்நாள் பாவங்களால் க
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அத
இந்த காலகட்டத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த சூழ்நிலையில் அவசர தேவைக்காக அடகு வைத்த தங்க நகைகளை நீங்க முடியாமல் ஒரு சிலர் மிகவும் வருத்தத்தில் இருப்பார்கள். எவ்வளவு தான் சம்பாதித்தால
ஒவ்வொரு பெண்களும் சக்தியின் அம்சம் கொண்டவர்களாக திகழப்படுகிறார்கள். ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியாருடைய அருள் பரிபூரணமாக இருக்கும். பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பெண்களுக்கு தெய
வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து கிரகங்களிலும், சனிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சனி பகவான் ஒருவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சனி கிரகம் சுபமாக இருந்தால் அவருக்கு எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால் சனி நல்ல வ
மேஷம் இந்த வாரம் எதிர்கால நன்மைக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர்.ராசியில் உள்ள சுக்கிரன் ஏழாம் இடத்தை பார்ப்பதால் புதிய தொடர்புகளால் நன்மை ஏற்படும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷ
சுக்கிர பகவான் செல்வதற்கும், செழிப்பிற்கும் பெயர் பெற்றவர். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களின் வாழ்வில் பணம் சார்ந்து எவ்வித பிரச்னையும் வராது. ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியாக திகழும் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இவருடைய

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பணம் தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் கடன் வாங்காமல் யாராலும் வாழவே முடியாது ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். அந்த கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பலவிதமான தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருப்போம். ஆனால
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமாக வாழ வேண்டும் என்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு நவகிரகங்களுடைய அருள் முழுவதுமாக வேண்டும். நவகிரகங்களுடைய ஆதிக்கம் நல்ல விதத்தில் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் தீய விதத்தில் இருந்தால் எதிர்மற
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அத
மேஷம் இந்த வாரம் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சுமூகமாக முடியும். ராசியில் உள்ள சுக்கிரன் பெண் நண்பர்களின் ஆதரவை பெற்று தருவார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு, விளயாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவர். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.
மேஷம் இந்த வாரம் நன்மைகள் தேடி வரும்.ராசியில் உள்ள சுக்கிரன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று அறிந்து கொள்வார்கள். திருமண வயதினருக்கு வர
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.