
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெர
அனைவருடைய குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமே இருக்காது. சிறு சிறு சண்டைகளும் அதற்கு பின்பு மகிழ்ச்சியும் இருந்தால் தான் வாழ்க்கையும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் எப்பொழுதுமே சண்டை மட்டுமே இருந்தால் வாழ்க்கையை வெறுத்து
என்னதான் நாம் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பான ஒன்று. பெண் தெய்வங்கள் நிறைய இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சக்தி உள்ளது. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மனை முழு மனதோடு நாம் வழிபட்டு வந்தால் நாம் நினைத்தது நடக்
மேஷம் இந்த வாரம் 2-ல் சுக்கிரன் அமர்ந்து தனவரவை மேம்படுத்துகிறார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். நண்பர
சிவபெருமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீர்ந்துவிடும். குறிப்பாக சிவபெருமானுக்கு உரிய நாளான பிரதோஷ நாளன்று வழிபாடு செய்யும் போது நிச்சயமாக நம்முடைய பிரச்சனைகளும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் நீங்கும். அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவப

பணம் என்ற ஒற்றை வார்த்தை தான் இந்த உலகத்தையே ஆட்டி வைக்கிறது என்று கூறலாம். பணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது ஏன் இன்றைய காலகட்டத்தில் பணம் இன்றி ஒரு அணு கூட அசையாது என்றே கூறலாம். அத்தகைய பணத்தை நம
இந்த பிரபஞ்சத்தில் நிறைய மாயைகளும் மர்மங்களும் நிறைந்துள்ளது நிறைய விடையில்லாத கேள்விகளும் கூட உள்ளது. பிரபஞ்சத்தை மனிதன் எப்படி பார்க்கிறானோ அப்படி பிரதிபலிக்க கூடியது மிகவும் அற்புதம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் இன்று பணம் தான் எல்லாமும் என்று ஆகிவிட்டது பணத்தை சம்பாதிப்பதற்கு ப
வீண் விரைய செலவுகள் நம் வீட்டில் குறைந்து விட்டாலே கையில் வருமானம் தங்க ஆரம்பிக்கும். மருத்துவ செலவுகள் வீட்டில் வந்துவிட்டாலே வீட்டில் பண பிரச்சினைகள் ஏற்படும் வீட்டில் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியாரை எப்படியாவது வசியம் செய்து கொள்
ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு நாம்
ஒருவருடைய வாழ்க்கையில் நிகழக்கூடிய அனைத்து சுபகாரியங்களுமே நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைப்போம். குழந்தை பிறப்பதில் இருந்து குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை அடிப்பது, காது குத்துவது, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, குழந்தைகள் சிறப்பாக விளங்குவது என அனைத்தும் சுப காரியங்

சாஸ்திர முறைப்படி நம்முடைய வஸ்திரத்தை தானம் செய்வது மிகப்பெரிய தானமாக கருதப்படுகிறது. வஸ்திர தானத்தில் இரண்டு வகை உள்ளது ஒன்று புதியதாக ஆடைகள் எடுத்துக் கொடுப்பது மற்றும் பழைய ஆடைகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது. ஒரு சிலருக்கு பழைய ஆடைகளை தானமாக கொடுப்பது நல்லதா கெட்டதா என்ற ச
அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த சம்பாதிப்பதற்கான காரணம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்பது தான். பொருளாதாரத்தில் முன்னேற்றம் வந்துவிட்டால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்திலும் விலகிவிடும். பலருக்கும் எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் பொருளாதாரத்தை முன்னேற்று
ஒரு குடும்பத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக கவசமாக இருப்பது குலதெய்வத்துடைய அருள் தான். எந்த ஒரு குடும்பம் குலதெய்வத்தின் அருளோடு இருக்கிறதோ அந்த குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். சில வீடுகளில் குலதெய்வத்துடைய ஆசீர்வாதம் சுத்தமாக கிடைக்காமல் கூட இருக்கும் ஏதாவது ஒரு க

நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக திகழ்வது பணம். பணம் நம்மிடம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அதனால் தான் பலரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டிருக்கி
விநாயகரை முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான சங்கடங்களும் தீரும். வருமானத்தில் பிரச்சனை இருப்பவர்கள் பிள்ளையாரை பின்வரும் முறையில் வழிபாடு செய்தால் நிச்சயமாக வேலை வருமானத்தில் எந்த பிரச்சனையும் வராது. வேலையில்லாதவர்களுக்கு வேலையை வாங்கி கொடுக்கும் ஒரு
மேஷம் இந்த வாரம் அலைச்சல்களுக்கு பின்னர் காரிய வெற்றி ஏற்படும். தைரியஸ்தான சூரியன், லாப ஸ்தான ராகு நன்மைகளை தருவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டத
நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுக்கு ஒவ்வொரு விதமான விளைவுகளும் உண்டாகும். நல்லவிதத்தில் முடிவு எடுத்தால் நல்ல விளைவுகள் கிடைக்கும் தவறான முடிவை எடுத்தால் தவறான விளைவுகள் ஏற்படும். இந்த முடிவை எடுப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது மனம் தான். பல நேரங்களில் நம்முடைய மனதை ஆட்டி வை
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அத

நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து கையில் இருக்கும் பணம் அனைத்தும் செலவாகி விடுகிறது. கையில் பணம் வரவும் மாட்டே
மேஷம் இந்த வாரம் புது நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுலா சென்று மகிழ்வர். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. அரசாங்க உதவிகள் உண்ட