வாழ்க்கையில் செல்வம் சேர என்ன செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் தேடலாக உள்ளது. ஆனால் சிலருக்கு மட்டும அது சரியாக கை கூடுகிறது. பலருக்கும் வரவு வருவதற்கு முன் செலவுகள் பெரிதாக பட்டியல் போட்டு காத்திருக்கும் நிலை தான் உள்ளது. இன்னும் சிலருக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும்

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி ச
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு ராகு துணையாக செயல்படுவார்.அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் நடக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். தொழிலில் பின்னடைவான நிலைமை மாறும். உயரதிகாரிகள் உதவ
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு வலுவான ராஜயோகங்கள் உருவாகும். உண்மையில், இந்த மாதம் ல
நாம் மிகவும் கடினமாக உழைப்பதற்கு காரணம் பணம் சம்பாதிப்பதற்காக தான். பணத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. உழைப்பிற்கு ஏற்ற பண வரவை பெறாமல் ஒரு சிலர் இன்றும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் எந்தவித கஷ்டமும் படாமல் எளிதில் பணத்தை சம்பாதித
தங்க நகைகளை சேர்ப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்வது சேமிப்பு தான். சிறுக சிறுக பணத்தை சேர்த்து நகையை அனைவரும் வாங்குவது ஆசையாக போட்டுக் கொள்வதற்கு மட்டுமில்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக நகையை அடமானம் வைத்து அதில் வரும் பணத்தை வைத்து குடும்ப சூழலை சமாளிப்பதற்காக தான். ஆனால் ஒரு சில
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் கடன் பிரச்சினைகள் தீர்ந்து போகும். கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் எனவே செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கேது பக
உப்பு என்பது சமையலுக்கும் சரி ஆன்மீகத்திலும் சரி மிகவும் முக்கியமான ஒன்று. வீட்டிற்கு உப்பு வாங்குவது குறித்து பலவிதமான பாரம்பரியமான நன்மைகள் இருக்கிறது. இவை அனைத்து லக்ஷ்மி கடாட்சம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையது. உப்பு வாங்க வேண்டிய நாள் வாங்கக்கூடாத நாள் யார் யாரெல்லாம் உப்
இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வாழ்க்கையிலுமே பணம் என்பது மிகவும் முக்கியமானது மேலும் அந்த பணத்தால் கடன் பிரச்சினைகளும் உண்டாகும். கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணத்தை சம்பாதிக்க ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிகிறது என்றால் கடன
இந்த உலகத்தில் அனைவரும் மிகவும் கடினமாக உழைப்பது பணத்திற்காக தான். பணம் அதிகமாக பெருகுவதற்கு நிறைய பரிகாரங்கள் உள்ளது. பாரம்பரியமான முறைப்படி அனைத்து இடங்களிலுமே பண வசியம் உண்டாக செய்யக்கூடிய தாந்த்ரீக பரிகாரங்கள் நிறையவே உள்ளது. வீட்டில் பண வசியம் உண்டாக செய்ய வேண்டிய ஒரு எளிமைய
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்குகின்றார். அவர் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய த
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. பணத்துக்கு என்ன செய்வது என்று அனுதினமும் ஒரு சில சிந்தித்து கொண்டு தான் இருப்பார்கள். இன்றைய நடைமுறை வாழ்க்கையாக பணக்கஷ்டம் உள்ளது என்று சொல்லலாம். அன்றாட செலவுக்கு எப்படி சேமிப்பது எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய பண செலவுகளை சமாளிக்
அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம். ஆடி மாதத்தில் அம்மன் வீடு தேடி வருவதற்கு செய்ய வேண்டிய பல பூஜை முறைகள் உள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் அனைத்து விதமான மங்கலங்களும் நிறைந்து இருக்க சுமங்கலி பூஜை கட்டாயமாக செய்ய வேண்டும். வருடத்தில் ஒரு முறை அல்லது
மேஷம் இந்த வாரம் செவ்வாய் நட்பு வீட்டில் இருப்பதால், சுப காரியங்கள் நடக்கவும், வீடு மனை வாங்கவும் மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும்.அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். பிரயாணங்களின் மூலம் வருமா
உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை. பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் தீர்வதற்காக தினமும் நாம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். உழைத்த சம்பாதித்துக் கொண்டே தான் இருக்கிறோம் ஆனாலும் கூட பொருளாதார சிக்கல்களில் இ
சைவர்களின் முதன்மை தெய்வமான சிவ பெருமானே உலகை படைத்ததாக சொல்லப்படுகிறது. சிவன் அழிக்கும் கடவுள் என்பதால் பலரும் அவரை வழிபடுவது கிடையாது. ஆனால் அவர் தீமைகளை, பாவங்களை அழித்து, பக்தர்களை துன்பங்களில் இருந்து காத்து, முக்தி என்னும் பிறவாத நிலையை தரக் கூடியவர் என்பதை அறிந்தவர்கள் வெக
நம்முடைய முன்னேற்றத்தில் சிறிதும் விருப்பமில்லாத ஒரு சிலர் நமக்கு பல வகையான கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தான் நமக்கு கஷ்டங்களை தருகிறார்கள் என்பது கூட தெரியாமல் நாம் அவர்களோடு சகஜமாக பேசி பழகுவோம். ஒரு சிலர் தீய சக்திகளால் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு கூ
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரு
நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். சனிபகவான், நியாயம் மற்றும் கர்மத்தின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவானின் அருள் வேண்டி வழிபாடு செய்வது வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு