
ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் நம் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்றால் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தின் அருள் நமக்கு வேண்டும். மேலும் அவர்களிடத்தில் நாம் அதற்கான கோரிக்கையையும் வைப்போம். அப்படி கோரிக்கை வைக்கும் பட்சத்தில் நீண்ட நாட்களாக எந்த விடும் முன்னேற்றமும்
நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கஷ்ட
காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுபவர். அவரது அவதாரங்களில் முக்கியமானது, கிருஷ்ண அவதாரம். அவர் அவதரித்த நாளையே ‘கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்து மதத்த
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அத
ஆவணி மாதம் தமிழில் ஆண்டின் ஐந்தாவது மாதமாக கருதப்படுகிறது. இதை "மடங்கல்" அல்லது "கார்" என்றும் அழைக்கிறார்கள். இது சூரியன் சிம்ம ராசியில் பயணிக்கும் 31 நாட்கள் கொண்ட தமிழ்ப் மாதம். ஆவணி மாதம் ஆன்மிக ரீதியாகவும், அதிக திருவிழாக்கள் நடைபெறும் விரதத்திற்கும் சிறப்பு வாய்ந்ததாகும். இ
என்னதான் நாம் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் செலவாகாமல் நம் வீட்டிற்கு வருவதற்கு நமக்கு தெய்வத்துடைய அருளும் தேவை பணம் ஒரு சிலருக்கு கையில் வந்தவுடன் தங்காமல் செலவாகி போய் விடும். அப்படி செலவாகாமல் இருப்பதற்கு பணக்கஷ்டங்கள் தீர்ந்து நம் கையிலும் பணம் அதிகமாக தங்குவ
அனைவருடைய வாழ்க்கையிலும் நிறைய பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருப்போம். பல வழிபாடுகள் பரிகாரங்கள் செய்திருப்போம். இருந்தாலும் ஒரு சில பிரச்சினைகள் நம்மை விட்டு செல்லாமல் நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படி

போன வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில நடுவர்கள் சமைக்கிற ரெசிபியை அப்படியே போட்டியாளர்கள் செய்யணும் அப்படின்னு ஒரு டாஸ்க் இருந்துச்சு. அதுல ரொம்ப ஃபேமஸான செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் செஞ்சு அசத்துன நல்லாம்பட்டி மட்டன் வறுவல் எப்படி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த ரெசிபியை

சமீப காலமாகவே பெரும்பாலான மக்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது இந்த பண பிரச்சனை தான் யாரும் வீட்டில் சும்மா அமர்ந்து கொண்டு பணம் இல்லை, பணம் அதிகமாக தேவைப்படுகிறது என இதுபோன்ற எல்லாம் கூறுவதில்லை. அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் என்னதான் வேலைக்கு சென்று நாலு காசு ச
ஒருவருடைய வாழ்க்கை இரு கடன் ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அந்த கடனை சரி செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு கர்ம வினைகள் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். கர்ம வினைகள் தீருவதற்கு நிறைய வழிபாடு இருந்தாலும் மகா
பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை இந்த உலகத்தில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். அந்த பிரச்சனை தீர்வதற்கு பல விதங்களில் நாம் முயற்சி செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் அந்த முயற்சிகள் வெற்றி அடையும். எப்பேர்ப்பட்ட பிரச்சன

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 6-ம் இடத்திலுள்ள ராசி அதிபதி புதிய பொறுப்புகளை தருவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெறுவது குறித்த செய்திகளை பெறுவர். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ச
என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது கையில் இருக்கக்கூடிய பணத்தை பொறுத்தேன் நமக்கான இன்ப துன்பங்களும் மரியாதையும் நிர்ணயிக்கப்படும் அந்த வகையில் எதிர்பார்க்காமல் சில சூழ்நிலைகள் வரும்போது கையில் பணம் இல்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். நம
ஒவ்வொரு மனிதருக்கும் மனதிற்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கும். குடும்ப பிரச்சனை, கல்வியில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை, சொந்த பந்தங்களோடு பிரச்சனை, மாமியார் மருமகள் பிரச்சனை என அனைவருக்குமே மனதிற்குள் ஒரு பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் கண்விழிக்கும் போது பிரச்சனை இல்லாமல் அந்
கருடர் பெருமாளுடைய வாகனமாக திகழக்கூடியவர். அவரை பெரிய திருவடி என்று வைணவர்கள் கூறுவார்கள். பெருமாளை வழிபடுவதற்கு முன்பாக கருடவை வழிபாடு செய்தால் பெருமாளின் அருளை நம்மால் பெற முடியும். வருட அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவர் மேலும் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் செல்வ வளத்திற்கு
ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் செல்வ கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தையும் செல்வ கடாட்சத்தையும் நமக்கு கொடுக்கக் கூடியவர் தான் குபேரர். குபேரரை எளிமையாக வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்
கண் திருஷ்டி என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடியது. வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு கண் திருஷ்டி தான் காரணமாக இருக்கும் கண் திருஷ்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு நோய்நொடி போன்ற பிரச்சனைகள் தீர்வதற்கு வீட்டு லட்சுமி கடாட்சம்
ஒருவருக்கு ஏற்படக்கூடிய கடன் பிரச்சினைகளும் உடல் உபாதைகளும் அவர்களுடைய மூஞ்சென்ன கர்ம வினைகளை பொருத்தி ஏற்படுகிறது என்பது ஜோதிட ரீதியான ஒரு நம்பிக்கை. நவகிரகங்களால் தான் இந்த கடன் பிரச்சினை உண்டாகிறது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கு நவகிரக வழிபாடு அவசியம். மே