நமது பாவங்களையும், பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என சொல்வார்கள். ஆம், கடவுள் இல்லாத இடத்தில் நமக்கு பாதுகாப்பு இல்லை என்பது அதன் பொருள். அதுபோலவே, அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில்
இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும் அந்த வகையில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவர் தான் வராகி அம்மன். வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் கஷ்டங்கள் என எதுவுமே இருக
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3-ம் இடத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. பு
பணத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் அனைவரும் சம்பாதித்துக் கொண்டிருப்போம். ஆனால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகிக் கொண்டே தான் இருக்கும். அந்த செலவுகளை சமாளிப்பதற்கு பணம் இல்லாமல் ஒரு சிலர் மிகவும் அவதிப்படுவார்கள் பண வரவை அதிகரிப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் அதற்கான சூழல் இல்லாமலே ப
இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. காரணம் ஆவணி சதுர்த்தி அன்று தான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது வ
முக்காலங்களையும் காலபைரவர் உணர்ந்தவர். கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். கால பைரவர் அனைத்து காலங்களிலும் தேவராக விளங்க கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை முழு மனதோடு வழிபாடு செய்யும்போது அவருடைய அருளால் நம்முடைய வாழ்க்கை இனி ஏற்பட்ட அன
அனைவருக்குமே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கடன் பிரச்சினை தான். எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னதான் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அதனால் கடன் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மிடம் பணம் இல்லா

இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. வியாழக்கிழமை என்பது மங்களகாரகன் என சொல்லப்படும் குரு பகவானுக்கு உரிய நாளாக சொல்லப்படுகிறது. இவர் ஞானத்தை வழங்கக் கூடியவர். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வாழ்வின்
சனியை போல கெடுப்பாறும் இல்லை கொடுப்பாறும் இல்லை. சனி கொடுக்க யார் தடுப்பார் என்று பழமொழியும் கூட உண்டு. சனீஸ்வர பகவானுடைய அருளை முழுவதுமாக நமக்கு விளக்குவதற்காக தான் இந்த பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்றவாறுதான் சனி பகவானால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவருடைய அரு
நம் வாழ்க்கை எப்பொழுது பணகஷ்டம் வரும் என்றும் சொல்லவே முடியாது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். என்னதான் நாம் உழைத்து சம்பாதித்து பணத்தை சேமித்து வைத்தாலும் செலவை முன்கூட்டியே திட்டமிட்டது போல எதிர்பார்க்காமல் வந்து நிற்கும். அப்படி திடீரென்று பண கஷ்டம் வரும்போது அவசர பணத்தை வைக்
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பணத்தின் மீதும் தங்கத்தின் மீதும் அதிகமான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாக பணத்தையும் நகையையும் சேமிப்பதற்கு நாம் ஓடிக்கொண்டே இருப்போம். பணமாக கையில் வைத்திருக்க முடியாது என்பதால் அதனை தங்கமாக மாற்றி ஒரு சிலர் வைத்துக் கொள்வார்கள். ஒரு
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும்
நாம் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு வேண்டுதலை முன் வைத்து தான் கடவுளை தரிசிப்போம். அந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி அடைவோம் இல்லை என்றால் ஒரு சில நேரங்களில் விரக்தி கோபம் ஏற்படும். அந்த நிலையில் தெய்வத்தை வழிபடுவதை ஒரு சிலர் நிறுத்தி விடுவார்கள்
தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்றும் பல நாட்கள் உள்ளது. அதில் செவ்வாய்க்கிழமை கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்கள் எல்லாம் விசேஷ நாட்கள். இந்த நாட்களில் நாம் முருக பெருமானை மனதார வழிபாடு செய்தால் நாம் கேட்ட வரம் கிடைக்கும் அந்த வகையில் முருகப்பெருமானு
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு, ஒன்பதாமிடம் சுப கிரக பார்வைகள் பெறுவதால் மதிப்பு மரியாதை பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். எ
நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோ தான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்த
ஜோதிடத்தின் படி, சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 28 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பெயர்ச்சியாகிறது. இந்த சூரியனின் பெயர்ச்ச்சியின்போது சில கிரகங்கள் சூரியனுடன் சேர்ந்தும், சில கிரகங்கள் சூரியனிடம் இருந்து விலகியும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விளைவுகளை
கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு பல்வேறு பரிகாரங்களை செய்திருப்போம் ஆனால் அதனுடன் சேர்த்து கடின உழைப்பும் தேவைப்படும். மேலும் கடவுளின் அருளும் தேவைப்படும் இவை அனைத்தும் இருந்தால் சீக்கிரத்தில் உங்களுடைய கடனை நீங்கள் அடைக்க முடியும் செவ்வாய்க்கிழமையில் கடன் தீர நீங்கள் என்ன செய்ய வேண்
சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில் எனக்குப் பிரச்சனையே வரவில்லை என்று கூறுபவர்கள் மனிதர்களாக இருக்கவே முடியாது. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது.
எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும் முயற்சிதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். செல்வத்திற்கு அத