வாஸ்து பகவான் அவருடைய நித்திரையில் இருந்து கண் விழிக்கக்கூடிய நாளையும் நேரத்தையும் தான் நாம் வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரம் என்று குறிப்பிடுகிறோம். அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளுமே எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறும். வாஸ்து ரீதியாக நாம் சில விஷயங்களை செ
இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தை கூட சுலபமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு கல்வி அறிவு மிகவும் தேவை. கல்வி அறிவை பொருத்து தான் பலரும் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகிறார்கள். கல்வியறிவை பெற
ஒவ்வொருவரும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த காரியம் நிறைவேறுவதற்காக சில முயற்சிகளையும் எடுப்பார்கள் ஆனால் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு நடைபெறாமல் போய்க்கொண்டே இருக்கும். அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்வதன் மூலம் நம்முடைய வா
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிர
பொதுவாக நாம் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டிற்கு என்ன விதமான கலரில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்திருப்போம். குறிப்பாக ஒவ்வொரு அறைக்கும் நாம் ஒவ்வொரு விதமான நிறத்திலோ அல்லது ஒரே நிறத்திலோ பெயிண்ட் அடிக்க விரும்புவோம் அது ஒவ்வொருவரின் எண்ணத்தை பொறுத்தது. ஒவ்வ
நம் வீட்டில் பூஜை அருகே நாம் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அதே போல் பூஜை அறைக்கு நிகரான சமையல் அறையையும் எப்பொழுதுமே சுத்தமாக துடைத்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு அன்னலட்சுமியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைத்து எப்பொழுதுமே நமக்கு அன்னம் கிடைக்கும். யார் ஒருவருடை
இந்து மதத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி என்று கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆறு ராஜயோகங்கள் ஜோதிடத்தில் உருவாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வழிபாடு ம
இந்து மதத்தில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் எனும் அறிவின் தெய்வத்தை வழிபடும் இந்த விழா, ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமுதாய நலனை உண்டாக்கும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பலரது
அனைவரோட வாழ்க்கையும் எளிதாக இருக்காது ஒரு சிலருக்கு வீட்டில் தங்க நகை வாங்குவது என்பது சர்வ சாதாரணமான செயலாக இருக்கும் ஏதாவது பண்டிகைகள் நிகழ்ச்சிகள் வந்துவிட்டால் ஒரு தங்க நகை வாங்கி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் வாழ்வையே கஷ்டப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் மற்றும் அதனால் உருவாகும் யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் திங்கட் கிழமையான இன்று நிகழும் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி, பலரது வாழ்க்கையி
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு சுக ஸ்தான சுபர்கள் மனதில் உற்சாகம் ஏற்படுத்துவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாரா செலவுகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர் வெளிநாட்டு கல்வி, பணி வாய்ப்பு குறித்த தகவல
கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதன் மூலம், அவை நமது வாழ
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனித்துவமான சக்தி உண்டு. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்திற்கும் கூட பொருளும், மகத்துவமும் உண்டு.நம்முடைய ஆன்மீகத்தில் நாம் செய்யக்கூடிய பலவிதமான காரியங்கள் அறிவியல் ரீதியாகவும், உண்மைக்கு நிகரானதாகவே கருதப்படுகிறது. திக்கற்றவரு

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம் பணம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அசையாது எனவே ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் ஆனால் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம்மிடம் பணம் தங்குவதை கிடையாது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்ட
கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர்.
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும் போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார்.அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதி ஆன்மிகத்தில்

பெற்றோர்கள் அனைத்து குழந்தைகளும் சிறப்பாக இருக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிறப்பான முறையில் அவர்களை படிக்க வைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுப்பார்கள் இருந்தாலும் குழந்தைகள் கல்வியறிவை சிறப்பாக பெறாமல் ஏதாவது ஒரு கல்வி தடையால் பாதிக்கப்படுவார்கள். அப்ப
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கு தகுதியான வேலையை தேடி செல்கின்றனர். பலர் சொந்த வேலையை தொடங்குகின்றனர். வேலையில்லை என்பது பலரும் முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை த

சாஸ்திரங்களின் படி நாம் உணவு உண்ணும் திசையை பொறுத்து ஆரோக்கியம் மாறுபடும். பொதுவாக சாப்பிடும் பொழுது இப்படித்தான் அமர வேண்டும் யாரிடமும் பேசக்கூடாது என்று பல விஷயங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் பலர் கையை கீழே ஊன்றி சாப்பிடக்கூடாது கால் நீட்டிக்கொண்டு சாப்பிடக்கூடாது என்று பல வகையான
கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி மிகவும் பொல்லாதது என்பார்கள். இந்த கண் திருஷ்டிகளை விளக்குவதற்கு பழங்காலத்தில் இருந்து பலவிதமான பாரம்பரியமான முறைகளை பின்பற்றி இருப்பார்கள். அதிகமாக கண்திருஷ்டிகள் வருவது நம்முடைய நெருக்கமான உறவினர்களால் தான் என்பத