
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆ
மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 11-ம் இடம் பலமாக உள்ளதால் எண்ணியவை யாவும் நிறைவேறும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மற்றவர்களை முழுவதும் நம்பிவிட வேண்டாம். மாணவர்கள் விளையாட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரித்தாலும் வருமான
அனைவருக்குமே அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தினமும் ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதற்கான முயற்சிகளையும் ஒரு சிலர் எடுப்பார்கள். அந்த காரியத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு நடைபெறாமல் போயிருக்கும் அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில்

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நம்முடைய முன்னேற்றத்திற்குரிய வளர்ச்சியை ஒரு சிலர் பார்த்து வியந்து பொறாமை கொண்டு நம் வாழக்கூடாது என்று நினைத்தால் அதனால் நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில தடைகள் ஏற்படும். எதிர்மறை ஆற்றலால் ஏற
வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அன்பு, அழகு, படைப்பாற்றல், செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். ஒருவரது ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் அனைவராலும் விரும்பப்படுகிறார். அனைத்து வித

பொதுவாக நம் வீட்டில் செல்வம் பெருகி வீடு செழிக்க வேண்டும் என்றால் வீட்டில் ஒரு சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அப்படி நாம் ஒரு சில தவறுகளை செய்தாலும் அதனை திருத்திக் கொள்ள வேண்டும். பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை திருத்திக் கொண்டு ஒரு சில விஷயங்களை சரியாக செய்ய வேண்ட
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது படிப்பு தான். படிப்பு இருந்தால் போதும் நமக்கு தேவையான செல்வங்கள் அனைத்தும் நமக்கு வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் ஒழுக்கமாக வாழவும் கற்றுக் கொடுக்கும் அனுபவ அறிவையும் கற்றுக் கொடுக்கும் மொத்தத்தில் படிப்பு ஒன்ற
கேட்ட வரம் கேட்டபடி கிடைப்பதற்கு தாமரைப்பூ பரிகாரம் ஒரு சிறந்த பரிகாரம். மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கும் மலர் தான் தாமரை மலர் அதனால் இந்த தாமரை பூவுக்கு மகத்துவமான தெய்வீக ஆற்றலும் சக்திகளும் உள்ளது. மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த இந்த தாமரைப்பூ வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டி
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் கர்ம வினை கடவுளான சனி பக
ஜோதிடத்தின் படி, புதன் பகவான், கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். நவ கிரகங்களில் பேச்சாற்றல், புத்திசாலித்தனம், அறிவு, படைப்பாற்றல், பகுப்பாய்வு திறனை குறிக்கும் ஒரு கிரகமாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும் நபர்கள், தங்கள் புத்திசாலித்தன
பண பிரச்சனை, கடன் தொல்லை, ஒருவரை நம்பி பணம் அல்லது நகையை கொடுத்து ஏமாறுவது என்பது போன்ற பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர்களே தற்போது அதிகமாக உள்ளனர். கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போ
நாம் எவ்வளவுதான் ரத்தம் சிந்தி உழைத்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றால் சாதிக்கவே முடியாது அதிர்ஷ்டம் என்பதை கடவுள் எனும் ஆசிர்வாதம் என்றும் கூறலாம். தெய்வத்தின் அருள் இல்லாதவர்களால் வாழ்க்கையில் எவ்வளவு நினைத்தாலும் எவ்வளவு உழைத்தாலும் முன்னேறவே முடியாது. தெய்வத்தின்
ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் ஞானத்தின் கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் தேவர்கள் குருவாக திகழ்ந்த வருகின்றார். அறிவின் நாயகன், செல்வத்தின் அதிபதி, செல்வங்கள
ஒவ்வொருவரும் நம்முடைய அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக உழைத்து சம்பாதித்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு உழைத்தாலும் ஒரு சிலருக்கு கையில் பணம் தங்கவே தங்காது வீண் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு வீண் செலவுக
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் ஒரு சிலருக்கு நடக்காமல் போகும். உதாரணமாக திருமணம் சரியான நேரத்தில் நடக்காமல் போகும் குழந்தை பாக்கியமும் ஒரு சிலருக்கு சரியான நேரத்தில் கிடைக்காமல் போகும். குழந்தை பாக்கியம் பெறுவதற்காக ஒ
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3, 4, 5 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கு ஏற்ற தன லாபம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் வண்டி வாகனங்களில் மெதுவாக செல்வது நல்லது. எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங
ஜோதிடத்தில், குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான்.அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலைய
ஜோதிடத்தின் படி, புதன் பகவான், கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். நவ கிரகங்களில் பேச்சாற்றல், புத்திசாலித்தனம், அறிவு, படைப்பாற்றல், பகுப்பாய்வு திறனை குறிக்கும் ஒரு கிரகமாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும் நபர்கள், தங்கள் புத்திசாலித்தன