பொதுவாக வீடுகளிலும் தொழில் செய்யும் இடத்திலும் ஒரு கண்ணாடி டம்ளர் போல் நீரூற்றி அதில் எலுமிச்சம் பழத்தை வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று நாம் நிறைய முறை யோசித்து இருப்போம் ஆனால் ஆன்மீக ரீதியாக எலுமிச்சம் பழத்திற்கு நிறைய குணங்கள் உள்ளது இது நல்ல
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் எந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் அப்படிப்பட்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை என்ற
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் எதிர்பாராத வகையில் தான் பணவரவு கொட்ட வேண்டும் அந்த வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலே வீடு வாங்குவது கட்டுவது கடன் பிரச்சனைகளை சமாளிப்பது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது சேமிப்பது என பலவகையான நல்ல விஷயங்கள
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்த
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான். மேலும் நவகிரகங்களுக்கும் தலைவராகவும் திகழக்கூடியவர். நவகிரகங்களை தன்னகத்தை கொண்டு அருள் புரியக்கூடிய தெய்வமாகத்தான் விநாயகப் பெருமான் உள்ளார் விநாயகப் பெருமானை வழிபடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதேபோல் காரிய தடைகள
மேஷம் மேஷ ராசி நேயர்களே உங்களுக்கெல்லாம் இந்த மாதத்திலே மிக அற்புதமான மாதமாக அமைய போகின்றது. நீங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதுவரை இருந்த தேக்க நிலை மாறும், தெளிவு பிறக்கும்.ஊக்கமும் உற்சாகமும் கொண்டு நீங்கள் செயல்படுவீர்கள். வருமானம் உங்களுக்கு உயர்வாக
ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான். அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலைய
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில சமயங்களில் கிரகங்களின் வேலை ஆனது சக்தி வாய்ந்த ராஜ யோகங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 14, 2025 அன்று, சந்திரன் மிதுன ராசிக்குள் நுழைவார், அங்கு குரு ஏற்கனவே

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோர் சோயாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் அதைக் கொண்டு சுவையான சோயா மிளகு கறி செய்யுங்கள
மேஷம் மேஷ ராசியினர் மனதில் இந்த வாரம் புதிய தெளிவு ஏற்படும். இல்லத்தரசிகள் மனதில் நினைத்த சுப காரியங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த தடைகள் விலகும்.மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். பகை குறையும். தொழிலில் புதுப்
நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கஷ்ட
பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஏதேனும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதில் தாவரங்களும் விதிவிலக்கு இல்லை. நம் வீட்டில் சில செடிகளை வளர்க்கும் போது அதிர்ஷ்டம் நம் வீட்டை தேடி வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மரம் என்ற
ஒரு சிலர் மிகவும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ஆனால் திடீரென ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து பிரச்சனை வரும் பலவித கஷ்டங்களுக்கு ஆளாகுவார்கள். சூழ்நிலை என்பது திடீரென வந்து பல பிரச்சினைகளை கொடுத்து செல்லும் இப்படி திடீரென ஏதாவது ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் கெட
ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான். அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலைய
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அவரவர்களின் கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடக்கிறது. அதனால் நம்முடைய கர
ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் இல்லாமல் முன்னேறுவதற்கு குலதெய்வ வழிபாடும் முன்னோர்களுடைய அருளும் தேவைப்படும். முன்னோர்களின் அருளை பெறுவதற்கு அமாவாசை நாள் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந
நாம் சொந்த வீட்டில் குடியிருந்தாலும் சரி வாடகை வீட்டில் இருந்தாலும் சரி வாஸ்து தோஷத்தால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். அந்த வாஸ்து தோஷத்தை சரி செய்ய முடியாத சூழலில் விநாயகரை இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தால
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்வது வழக்கம். நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது சில சமயங்களில் சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அப்போது சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். அந்த வகையில் வேத ஜோதிடத்தில் கஜ கேசரி யோகம் எனப்படுவது