ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒவ்வொரு விதமான நன்மைகளுக்கும் நவகிரகங்கள் முக்கியமான காரணமாக திகழும். நவகிரகங்கள் எந்த இடத்தில் இருந்து எந்த திசையை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து நம்முடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஒரு சுபகாரியம் நடைபெறுகிறது என்றால் அதற்கும
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் ராசியதிபதி சஞ்சாரம் காரணமாக மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்கள் பணி சம்பந்தமான விஷயங்களில் அதிக ஆர்வக்கோளாறு கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்வி, வெளிநாட்டுப் பணி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் உதவி உண்டு
வசதியானவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களுமே ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வத்தோடு படிப்பார்கள் ஆனால் இன்னும் ஒரு சில குழந்தைகளால் படிப்பில் ஆர்
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, ‘தமிழ்க் கடவுள்' என்று தமிழ்ச் சமூகம் உரிமையோடு போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின் குறைகளைப் போக்க, கூப்
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பர். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பர். ஆனால், தேர்வு அறைக்கு போனதும் பதட்டத்தில் படித

இன்றைய நவீன உலகில் கடன் இல்லாத நபர்களே கிடையாது. அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். பண பிரச்சனை, கடன் தொல்லை, ஒருவரை நம்பி பணம் அல்லது
அனைத்து தெய்வங்களுக்கும் முதன்மையானவராக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமான் நாம் வேண்டியதை நமக்கு கொடுப்பார் ஒருமுறை நாம் விநாயகரிடம் இருந்து வரங்களை வாங்கி விட்டாள் நம்முடைய ஜென்மம் முழுவதுமே விநாயகப் பெருமாள் நம்முடனே இருப்பார். நமக்கான விஷயங்களை வாழ்க்கையில் மு
எலிவலையானாலும் தனிவலை வேண்டும் என்று கூறுவார்கள். சொந்த வீடு இடம் இல்லாதவர்களுக்கு தான் அதோட கஷ்டம் என்ன என்று தெரியும். சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் நிறைய பேர் இருப்பார்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனாலும் அந்த முயற்சிகள் வெற்றியடையாமல் ஏதாவது
நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். ஒருவரது ஜன்ம ரா

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அ
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக கருதப்படும் குபேரருடைய அருளால் சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும். வாழ்க்கையில் பஞ்சமே இல்லாமல் வாழ்வார்கள் வீட்டில் மகாலட்சுமி அருளும் குபேரருடைய அருளும் இருந்தாலே செல்வத்திற்கு பஞ்சமி ஏற்படாது. எனவே வாழ்க்கையில்
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு சிலருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் நிறைய கஷ்டத்திற்கு உள்ளாக கூடிய பல பிரச்சனைகளையும் இந்த கடன் கொடுக்கும். சில சமயத்தில் கடவுள் நமக்கு பல பிரச்சனைகளை கடன் மூலமாக கொடுப்பதாக மிகவும் வருத்தத்தில் இருப்போம் ஆனால் அந்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும
அனைவருக்குமே வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பண வரவை அதிகரிப்பதற்காக நாம் செய்யும் உழைப்பும் முயற்சிகளும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கும். அதனை தடுக்க அதிர்ஷ்டம் கிடைக்க மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்தாலே பண
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரிய
இந்து கலாச்சாரத்தின் படி ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளில் வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறைகள் உள்ளது. அப்படி வழிபாடு செய்வதற்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் நவராத்திரி நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாக திகழ்கிறது. இந்த நவராத்திரி நாட்களில் பெண்கள் அவர்களுடைய வீ
நவராத்திரி விழா என்பது இந்துக்களில் மிக முக்கியமான பண்டிகையாகும். சக்தியின் ஆற்றல் பூமியில் அதிகரித்து காணப்படும் இந்த ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார வெளியிடுவதால் அம்பிகையின் அருளால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்ல
நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இ
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அந
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. இந்த ஒன்பது நாட்களையும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். இந்த நவராத்திரியில் தான் தேவி மகிஷசுரனை வென்று வெற்றி மாலை சூடுகிறார். இந்த பண்டிகையின் சிறப்பு அம்சம் கொலு வைப்பது. வீடுகளிலும் கோவில்களிலும் அழகிய பொம
மேஷம் மேஷ ராசியினருக்கு முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது.தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மிகப் பயணத்திற