வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் கொடுக்கக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்போது நமக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும். ஐஸ்வர்யத்தோடு சேர்ந்து நமக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்க்கை சிறப்பாக மாற வேண்டும் என்றால் முருகப்பெருமானையும் வழிபாடு
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களின் படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, ஞானம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக அறியப
மேஷம் மேஷம் ராசியினரை இந்த வாரம் நன்மைகள் நாடித்தேடி வரும். வாரத்தின் பிற்பகுதியில், சிலருக்கு கல்வி தொழில் சம்பந்தமான பட்டங்களும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களின்படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, ஞானம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக அறியப்
ஏதாவது ஒரு மாதம் நமக்கு யோகத்தை தரக்கூடிய மாதமாக அமைந்து விடாதா என்று நாம் பலமுறை நினைத்திருப்போம் அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி ஐப்பசி மாதம் யோகமானதாக நமக்கு அமைய வேண்டும் என்றால் அதற்கு நாம் தெய்வத்தை வழிபட வேண்டும். ஐப்பசி மாதத்தில் ஒரு சில
நம்முடைய கர்ம வினைகள் பின் தொடர்வதால் நமக்கு பல்வேறு துன்பங்கள் எப்பொழுதுமே ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் நிறைய விஷயங்களை செய்வோம் விதியை மதியால் வெல்ல முடியும் என்பது போல சில விஷயங்களை செய்து கர்ம வினைகளை நாம் குறைத்துக் கொள்ளலாம். அந்த கர்ம வினைகளை
மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகளால் பல நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் புதிய சாதனை செய்வர். ஆரோக்கியத்தில் உற்சாகம
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆனந்தம் தான். நமது தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். தீபாவளி என்றால் எண்ணெய் குளியல், கோவிலுக்கு செல்லுதல், வகைவகையான பலகாரங்களை சாப்பிடுதல், பட்டாசுகள் வெடித்தல் மட்டுமல்ல…! வ
தீபாவளி என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் குஷியாக இருப்பார்கள். அன்றைய தினத்தில் பெண்கள் வீட்டில் தெய்வங்களுக்கு படைப்பதற்காக பலகாரங்களை செய்து புத்தாடைகளையும் சேர்த்து வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதோடு சேர்த்து பெண்கள் செய்ய வ
அதிர்ஷ்டகரமான வாழ்க்கை வாழ அனைவரும் விரும்புவார்கள்.இதற்காக பலவிதமான வழிகளை மக்கள் தேடுகிறார்கள். பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்கிறார்கள். ஆனாலும் துரதிர்ஷ்டம் துரத்துகிறது என புலம்புபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். நான் சரியான அதிர்ஷ்டம் கெட்டவன் என்று கூறியும் கேள்விப்பட்டிருக்க
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கு பலவிதமான முறைகளில் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்போம். எவ்வளவு தாரும் முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சிகளில் வெற்றி என்பதை சிலருக்கு கிடைக்காமல் இருக்கும். பலவிதமான தடைகளையும் அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டே
வேத ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, புகழ், ஆன்மீகம், நல்லொழுக்கம், செல்வம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. குருபகவான் இந்த ஆண்டின் இறுதியில் மிதுன ராசியில் இருந்து வக்கிர

கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு
பணத்தை அனைத்தையும் சாதிக்க முடியாது என்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி யாருக்கும் நடப்பது கிடையாது. பணம் இருந்தால் பல விஷயங்களை மாற்றி விடலாம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பல கஷ்டங்களை தீர்க்க வழி ஏற்படுத்த முடியும் என்ற கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பண
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். பலருக்கு வாங்கிய கடன
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், பணியிடத்தில் தான் முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்புவது இயல்புதான். அனைவருக்குமே இப்படியான விருப்பமும் எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். அதிலும் பதவி உயர்வுக்காக விழுந்து விழுந்து உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்குத் தகுதியான ப
மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும். புதிய தொடர்புகள், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரியின் பாராட்டு பெறுவார்கள். மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்ட
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை எடுத்து வருவோம். அப்படி முயற்சிகளை எடுக்கும் பொழுது குருபகவானின் அருள் இருந்தால் நிச்சயமாக காரிய வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான காரியங்களாக இருந்தாலும் வேலை ரீதியான காரியங்களாக இருந்த
ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வில் இருக்கும் பிரச்னைகள், துன்பங்கள் குறித்து பல கஷ்டங்கள் தங்களின் மனதில் வைத்து புலம்புவதுண்டு.வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக