ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற
இந்த உலகத்தில் உள்ள அனைவரும் படிப்படியாக முன்னேற வேண்டும் என்று உழைத்து சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். முன்னேற்றம் என்பது நாம் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களிலும் வர வேண்டும். வேலையில் மட்டும் தொழிலில் மட்டும் நமக்கு முன்னேற்றம் இருந்தால் போதாது பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி
அன்றைய காலம் முதல் இன்று வரை பலரும் சந்தித்து வருவது நிதி நெருக்கடி தான். வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இதில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. என்ன தான் சம்பாதித்தாலும், பணம் கை
மேஷம் மேஷம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் தடைப்பட்ட திருமணங்களை நடத்தி வைப்பார். வியாபாரிகள் திட்டமிட்ட தொழில் விரிவாக்கம் செய்யலாம். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் வழக்கத்தைவிட கல்வியில் க

ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். குடும்பம் ச
நவகிரகங்களில் காதல், அன்பு, அழகு, ஆடம்பரத்தை குறிக்கும் கிரகமாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார். வேத ஜோதிடத்தில் ஆற்றல் மிக்க கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரனின் ஒவ்வொரு அசைவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத

வாழ்க்கையில் அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும் என்று தான் மனிதர்களின் மனம் நினைக்கிறது. கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகள் கூட உடனடியாக நடந்து, நம்முடைய கஷ்டங்கள் உடனடியாக தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ் வேண்டும், வாழ்க்கையில் உடனடியாக முன்னேறி, பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று தான் அனைவர

இந்துக்களின் வழிபாட்டு முறையில் விருட்சங்களை வழிபடுவது முக்கியமான ஒன்றாகும். இவற்றில் மிக முக்கியமானது துளசி. துளசி செடியை வெறும் செடியாக பார்க்காமல் மகாலட்சுமியின் அம்சமாக நினைத்து வழிபடுவது வழக்கம். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர
வினைத் தீர்ப்பான் விநாயகர் என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஆன்மீக வழிபாட்டில் முழு முதற் கடவுள் விநாயகருக்கே முன்னுரிமை உண்டு. விக்னங்களைக் களைவதில் விநாயகருக்கு இணையாக வேறு எந்த கடவுளையும் கூற முடியாது. ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல விதமான தடைகளையும் நீக்குவதில் வல்லவராக க
குபேர வழிபாடு கோடி செல்வத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். வீட்டில் செல்வம் சேர குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். பொதுவாக செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் குபேரரும் செல்வத்தின் அதிபதியாக விளங்குகிறார். மகாலட்சுமி தாயார் செல்வ வளங்
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். தோஷங்கள் இல்லை என்றால் கஷ்டங்கள் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு காரணம் நவகிரகங்கள் தான். அப்படிப்பட்ட நவக்கிரகங்கள் பெரும்பாலும் சிவபெருமானின் ஆலயத்தில் இருக்கும். அதனால் பலரும் நவகிரக தோஷத்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், நவகிரகங்களில் காதல், அன்பு, அழகு, ஆடம்பரத்தை குறிக்கும் கிரகமாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார். ஒன்பது கிரகங்களில், சுக்கிரன் சிறப்பு முக்கிய
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களை அனைவருக்கும் வழங்குகிறது. ஒருவருக்கு பிறக்கும் வருடம் எப்படியிருக்கும் என்பதை அவர்களின் பிறந்த ராசி மற்றும் கிரகங்களின் மாற்றம் தான் நிர்ணயிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட
மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் வெளிநாட்டு பணி, தொழில் குறித்த சுபச்செய்திகள் வரும்.உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பணி கிடைக்க பெறுவார்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று கற்பதற்குரிய ஆலோசனை கிடைக்க பெறுவர். பிறர் மதிக்கத்தக்க செயல்களைச் செய
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களின் படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, ஞானம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக அறியப
பணத்தால் அனைத்தையும் சாதிக்க முடியாது என்பார்கள். ஆனால் பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. பணம் இருந்தால் பல விஷயங்களை மாற்றி விடலாம். பண வரவு அதிகரிக்காமல், செலவு மட்டும் அதிகரிக்கிறது என்ற கவலையில் இருப்பவர்கள் தான் அதிகம். பணம் சம்பாதிப்பதற்காக
வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு தெய்வங்களை தான் நாம் அணுகுவோம். தெய்வங்களின் அருள் இருந்தால் நிச்சயமாக அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். மேலும் நமக்கு இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கு நவக்கிரகங்கள் தான் காரணமாக இருக்கும். தெய்வத்தின் அருகில் இருந்தால் மோசமான
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் வரும் நவம்பர் 2 ஆம்
எந்த ஊரு காரியத்திற்கு சென்றாலும் முதலில் நாம் வழிபாடு செய்வது விநாயகரை தான்."விக்னங்களை தீர்க்கும்"விநாயகர் என்று போற்றப்படுபவர் தான் விநாயகப் பெருமான். நம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் கஷ்டங்கள் தோல்விகள் அனைத்தையும் விநாயகப் பெருமான் அருள் இருந்தால் வென்று விடலாம். விநாயகருக்க
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.