ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போ
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினரை விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். குரு, சுக்கிரன் ஆகியோரால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களில் சமாளித்து வெற்றி பெறுவர். மாணவர்கள் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வர். சுப காரியப் பே
வெள்ளி ஒரு குளிர்ச்சியான உலோகம் என்பதால் உடல் சூட்டை குறைத்து உடலை சமநிலைப்படுத்தும். பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் உடல் வெப்பம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல் எரிச்சல் தலைவலி போன்றவை சரியாகும் ஆயுர்வேத நம்பிக்கைகளின் படி வெள்ளி மோதிரம் ரத
நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ

இன்று வரை பலரும் சந்தித்து வருவது நிதி நெருக்கடி தான். பணம் இல்லாதவர்கள் அதை பெருக்குவதற்கான வாய்ப்புகளை தினம் தினம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். என்ன தான் சம்பாதித்தாலும், பணம் கையில் தங்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகமானோர். வாழ்க்கையில் எல்லோரும் விருப்பமிருந்தாலும் இல்லா
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். பலருக்கு வாங்கிய கடன
கையில் தாராளமாக பணம் புழங்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும். பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அனைவருக்கும் அப்படி அமைவது கிடையாது. பணம் இல்லை என்ற பிரச்சனை தான் அதிகமாக உள்ளது. வாழ்க்கையில் எல்லோரும் விருப்பம
நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ
நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசிய
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்ம வினைகள் தான் காரணம் என்றாலும் கூட பிறருடைய தீய எண்ணங்களாலும் தீய பார்வைகளாலும் பொறாமை குணத்தாலும் கூட குறிப்பிட்ட சில நபர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் அதற்கு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் என்று சொல்லிக் கொண்டே ப

நம் முன்னோர்கள் பின்பற்றிய அனைத்து கலாச்சாரங்களையும் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி தான் வருகிறோம். குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதுவது குழந்தைக்கு வாழ்கையின் ரகசியத்தை கணிப்பதற்கு உதவியாக இரு
வாழ்க்கை என்பது ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பயணம் ஆகும். இந்த பயணத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது தமக்கு சாதகமான நிலையும், செய்யும் காரியங்களில் வெற்றியுமே. வாழ்க்கையிலும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கும். ஆனால் கா
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் பணம் வரவுக்கேற்ற செலவும் இருக்கும். தந்தையுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பேசும்பொழுது பணிவை கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சி
வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும், பண வரவு தடையில்லாமல் இருக்க வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. தங்கம், வெள்ளி, செல்வம் போன்றவை மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் செழிப்பு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் தலைவராக பார்க்கப்படும் சுக்கிரன
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவான சுக்கிரன் மற்றும் கிரங்களின் தளபதியான செவ்வாய் ஆகியோரின் பெயர்ச்சி ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. செவ்வாய் கிரகங்களின
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. மேலும், செவ்வாய் சிவப்பு கிரகம்
பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடன், இஎம்ஐ, வீண் செலவு, குறைந்த வருமானம், பண வரவு இல்லை, வந்த பணமும் கையில் தங்குவது கிடையாது, கொடுத்த பணம் வரவில்லை என பணம் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். பணம் இருப்பவர்களுக்க