மேஷம் இந்த வாரம் உங்கள் ஆளுமைத் திறன் பளிச்சிடும்.எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீர்ந்து புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போ
நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ

பணம் சம்பாதிக்க முடியாமல், சேர்த்து வைக்க முடியாமல் திண்டாடுபவர்கள் ஒரு புறம் என்றால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்றவர்களை நம்பி ஏமாந்தவர்கள் மற்றொரு புறம் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த அல்லது சம்பாதித்த பணத்தை, யாரையாவது நம்பியோ அல்லது அவர்களுக்கு உத
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரத்தின் முற்பகுதியில் அலைச்சலும், பிற்பகுதியில் தன வரவும் இருக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நிம்மதி தரும். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு
எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்களுக்கு பண பிரச்சனை சில சமயங்களில் வரத்தான் செய்யும். அந்த சமயத்தில் ஏதோ ஒரு அவசர தேவைக்காக பணத்தை பிரட்ட முடியாத சூழல் கூட ஏற்படும். யாராக இருந்தாலும் அவசர தேவைக்கு பணத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். சில இக்கட்டான சூ
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் செழிப்பு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் தலைவராக பார்க்கப்படும் சுக்கிரன
நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ
நாம் வீட்டில் பூஜை அறையை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதே அளவிற்கு வீட்டில் உள்ள பீரோவையும் சுத்தமாக வைக்க வேண்டும். பீரோவில் நாம் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம் பணம் பீரோவில் தங்குவது கிடையாது. அப்படி இருக்கும் போது அந்த பொருட்களை எல்லாம் வெளியேற்றி விட்டால் மிகவும் வி
மனிதர்கள் இன்றைய சூழலில் கண் திருஷ்டி எதிரிகள் தொல்லை எதிர்பாராத சூழலில் ஏற்படும் அவமானம் போன்ற மூன்று விஷயங்களால் மிகவும் பாதிப்பு அடைகிறார்கள். இது மூன்றுமே மனிதனை அதிகப்படியாக பாதிப்படைய செய்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு தாந்திரீக ரீதியாக ஒரு எளிமையான பரிகாரம்
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற
மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்ப உறவுகளுக்குள் சுமூகமான நிலை ஏற்படும். வெளியூர் பிரயாணங்கள் மூலம் பொருளாதார வரவு உண்டு. வியாபாரிகள் அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்க
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் ஜோதிடத்தின் படி, சுக்கிரன் வரும் டிசம்பர் 9, 2025 அன்று கேட்டை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார். இவர் செல்வம், அன்பு, செழிப்பு, கலை, ஆ
மேஷம் மேஷ ராசியினர் இந்த வாரம் குடும்பத்தோடு சுற்றுலா செல்வார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி தொலைபேசி மூலம் வந்து சேரும்.உத்தியோகஸ்தர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் ப
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற
காசு பணம் இல்லாமல் அடுத்தவர்களிடம் கையேந்தி கடன் கேட்டு நிற்கும் போது தான் நமக்கு பணத்தினுடைய அருமை முழுவதுமாகவே தெரியும். பொதுவாக நமக்கு அனுபவம் கற்றுத் தராத பாடங்களே கிடையாது. பள்ளிக்கூடத்தில் போய் படிக்காத பாடத்தை கூட இந்த அனுபவ பாடம் நமக்கு கற்றுத் தந்துவிடும் அவசியம் இல்லாத
மங்களகரத்தின் அடையாளமாக வெற்றிலை கருதப்படுகிறது. அனைத்து விசேஷங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை கட்டாயமாக இருக்கும் வெற்றிலை இல்லாமல் எந்த பூஜையும் துவங்குவது கிடையாது. வெற்றிலை தாம்பூலம் வைத்து நல்ல காரியம் செய்யும் பொழுது அந்த காரியம் வெற்றி பெறும் என்பது சாஸ்திரங்கள் கூறு
புகழும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடன், வீண் செலவு, குறைந்த வருமானம், பண வரவு இல்லை, வந்த பணமும் கையில் தங்குவது கிடையாது, கொடுத்த பணம் வரவில்லை என பணம் தொடர