மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை ஏதேனும் நிதி சிக்கலை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், இந்த வாரம் அதிலிருந்து விடுபடுவீர்கள். இந்த வாரம் குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறலாம். பணியிடத்தில் மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெறு
ஜூன் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளன. இதில் முக்கிய அம்சமாக குரு பகவான் மற்றும் செவ்வாய் ஆட்சி பெற்று அமர உள்ளனர். ஜூன் மாத தொடக்கத்தில் சூரியன், குரு, சுக்கிரன், புதன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை ரிஷப ராசியில் நடக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜூன் மாத முதல் தேதிய
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும

ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும். நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அது எளிமையான பரிகாரம் தான். கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்
சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தா

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, ‘தமிழ்க் கடவுள்' என்று தமிழ்ச் சமூகம் உரிமையோடு போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின் குறைகளைப் போக்க, கூப்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம் பெருகி பங்குச்சந்தையும் உயரும் என்று சொல்வார்கள். அந்த வகையில் புதன் மே 31ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். இதனால் ஒரு சில ராசிக்காரர்

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளானது முருகனுக்கு உரிய மிகவும் சிறந்த நாளாகும். "கருணைக்கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்ன

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும் யோசிப்போம். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்பட
பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு விதமான குணம், திறமை இருக்கும். அனைவரின் வாழ்க்கையிலும் பெண்களின் பங்கு

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று நீதியின் கடவுளான சனி பகவான் அவருடைய நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். தற்பொழுது சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார் 2025 மார்ச் 29ஆம் தேதி வரையில்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி 12 ஆண்டுகளுக்கு பின்னர் ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்துள்ளார். திருமண தடைகள் நீங்குவதற்கு வேலை மற்றும் தொழில் அமைவதற்கு செல்வ வளம் பெருக

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி புது வீடு என்று புதியதாக ஒரு சில விஷயங்களை வாங்கினால் அது மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. சூரிய பகவான் அவருடைய

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை பொறுத்தவரையில் அனைத்து செயல்களையும் அனைவராலும் அவ்வளவு எளிதாக செய்து விட முடியாது. ஜோதிடத்தின்படி 12 ராசிக்காரர்களுக்கும் உள்ள குணங்களை அடிப்படையாக வை

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே வெயில் காலமும் தொடங்கி விடும் அப்பொழுது இருந்து சூரிய பகவான் அனைவரையும் சுட்டெரித்து விடுவார் அதிலும் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் போதும் சூரிய பகவான்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும் வேறுபடும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுடைய குணங்களைப் பற்றியும் அவர்களுடைய முடிவு எடுக்கும் திறன் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையை பற்றி

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எதையும் மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் காலத்திற்கும், நேரத்திற்கும் உண்டு என்பார்கள். இதனால் தான் நல்ல காரியங்கள் துவங்குவது முதல
இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாவது நாள் என்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது அன்றுதான் திருதியை திதியும் வருகிறது. அட்சய என்பதற்கு வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொருள். அட்சய
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால் உணவுப் பொருட்களையும் குறிக்கும். வீட்டில் இது இரண்டும் நிறைவாக இருந்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும். அப்படி நம் வீட்டிலும் தனதானியங்கள் பெருக ஒரு