
ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு வளரும் என்பது பொருள். அந்த வகையில் அட்சய திருதியை என்று நாம் வாங்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் வளர்ந்து கொண்டே தான் போகும். அட்சய திருதியை அன்று நாம் செய்ய
மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட ரீதியாக சில கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் ராகு கேது சனி மற்றும் குரு பகவானின் மாற்றங்கள் மிகவ
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில் குரு பெயர்ச்சியை தவிர, மே பத்தாம் தேதி புதன் மேஷ ராசியிலும், மே 14 ம் தேதி சூரியன் ரிஷப ராசியிலும், மே 19 ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியிலும் நுழைய உள்ளார்கள். இந
சனிபகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கம் நிச்சயமாக ஏற்படும் அந்த வகையில் இப்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் அவருடைய சொந்த ராசியான கும்பராசிகள் பயணித்து வருவதால் இது அவருடைய ஆண்டாக கருதப்படுகிறது சனி பகவான் நவகிரகங்களில் நீ
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும் நேரிடலாம் அது 12 ராசிகளையும் பாதிக்கும் அந்த வகையில் கிரகங்களில் தளபதியாக கருதப்படுகின்ற செவ்வாய் கிரகம் ஏப்ரல் 23ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் ந

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெர

ஜோதிடத்தின் படி ஒரு கிரகத்தின் ராசி மாற்றத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் இருந்தால் அவை யோகங்களை உருவாக்கும். இந்த யோகங்கள் மனித வாழ்க்கையுடன் உலகத்தையும் பாதிக்கும். புதன் மற்றும் வியாழனின் சேர்க்கையால் மேஷ ரா
பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அடையப் போகிறார்கள். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சென்றால் அங்கு நீண்ட காலம் தங்கி விடுவார். தற
பொதுவாக கிரகங்களிலேயே மிகவும் அனைவராலும் பார்த்து பயப்படக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்க போகிறார் என்றால் அதனால் நல்லவைகளையும் தீயவைளையும் சேர்த்து அனுபவிக்கின்ற மனப்பக்குவத்திற்கு நாம் வரவேண்டும். கர்ம பலன்களை அளிக்கக்கூடிய சனி பகவ
பணம்தான் அனைத்திற்கும் பிரதானமாக இருக்கிறது. ஏழையாக பிறந்தாலும் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. என்ன தான் பட்ஜெட் போட்டு, குடும்பம் நடத்தினாலும்

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்ச

வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிர

நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் நாம் அதை சொல்லி அழுகின்ற இடம் என்றால் கோவில் தான் கோவிலில் உள்ள தெய்வங்களிடம் நமக்குள்ள பிரச்சினைகளை சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டால் அந்த பிரச்சனைகள் சரியாகும். அந்த வகையில் எல்லா தெய்வங்களும் ஒன்றிணைந்து இருக்கக்கூடிய தெய்வம் முருகன் என்று புராணங
ஜோதிட ரீதியாக கிரகங்களின் சேர்க்கையும் கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளிலும் நன்மை தீமை இரண்டையுமே விளைவிக்கும். அதன்படி வருகின்ற மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளதால் இது மிகவும் சிறப்பானதாக கருதப

தற்போதைய நாட்களில் பணத்தின் மதிப்பு என்னவென்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. நாமும் அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணம் நம் கையில் தங்குவதில்லை நாம் சம்பாதித்த பணம் எ
ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். இந்த கிரகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களின் பார்க்கப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து
ஒவ்வொரு வருடமும் ராசிகளுக்கான அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மாறும் அந்த வகையில் 2024 தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் மாறும் நிலைகள் ஒவ்வொரு ராசிகளையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்கும். இந்த தமிழ் புத்தாண்டில் புதன் சுக்கிரன் மற்றும் கேது பலராசிகளில் சஞ்சரிப்பார்கள்

பொதுவாக சிவபெருமானை முழுமனதோடு மனதார பக்தியுடன் வழிபடுபவர்கள் தான் ருத்ராட்சையை அணிவார்கள். ருத்ராட்சையை அணிவதால் ஒருவரின் மனம் மற்றும் உடல் உறுதியாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும். ருத்ராட்சை சிவபெருமானுக்கு தொடர்புடையது என்பதால் எப்பொழுதுமே இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இத

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்க உள்ளது. இந்த ஆண்டும் பலருக்கு

சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையும் காலம் சித்திரை மாதம் ஆகும். ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 8.51 மணிக்கு செவ்வாய் என்ற ஆசியான மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் இருப்பதால் குரு சூரியன் சேர்க்கையால் ராஜயோகம் மற்றும் புதாதித்ய யோகம் உருவ