
கிறிஸ்தவ பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அதேபோல் வருட வருடம் வரும் புனித வெள்ளி எல்லா ஆண்டுகளும் ஒரே நாளில் வருவதில்லை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளில் புனித வெள்ளி கொண்டாடப்படும்.வசந்த உத்தராயணத்தின் முதல் முழு நிலவுக்குப் பிறகு முதல் வெள்ளிக்கிழமை அன்று ப
இந்துக்கள் பூஜை செய்து தெய்வத்தை வழிபடும் போது பல்வேறு தனித்துவமான விதிமுறைகளை பின்பற்றுவது வழக்கம். அதில் பூஜையின் போது மணி அடிப்பதும் சங்கொலி முழங்குவதும் மிக முக்கியமானவைகளாக கருதப்படுகிறது. கோவில்களில் மட்டும் இல்லாமல் வீடுகளிலும் பூஜை செய்யும் போதும் மணி அடித்து தெய்வத்தை வண
2024 மார்ச் 25 அன்று சந்திர கிரகணம் நடைபெற்று முடிந்தது. இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு சில தோஷ கிரகங்கள் வலுப்பெற போகிறது எனவே இந்த தோஷ கிரகங்களான சூரியன் ராகு கேது போன்றவற்றால் ஆறு ராசிக்காரர்களுக்கு தனவிருத்தி யோகம் மற்றும் ராஜயோகம் கிடைக்கப் போகிறது. இந்த தீய கிரகங்களுடைய பல
பொதுவாக 9 கிரகங்களின் இடமாற்றம் ஜோதிட ரீதியாக இருக்கும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில இடைவெளிகளில் நிகழும் இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் நிகழும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தீமையும் நிகழும். அந்த வகையில் 2024 மார்ச் 26 ஆம் தேதி அன்று புதனும
சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கடவுளை முழுவதுமாக நம்பினாலும் இன்னும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று மிகவும் ஆணித்தனமாக நம்புவார்கள். ஆனால் கடவுளை நம்பி முழு மனதோடு பிரார்த்தனை செய்பவர்களுக்கு கடவுள்
முருகப்பெருமானுக்கு உகந்த தினமான பங்குனி உத்திரம் மார்ச் 25 பங்குனி 12ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று பகல் ஒரு மணி வரைக்கும் பௌர்ணமி திதியும் இருக்கும் எனவே பல்வேறு சிறப்புகள் வாழ்ந்த அந்த பங்குனி உத்திரம் அன்று நாம் முருகப் பெருமானை வேண்டி வழிபட்டால் நமக்கு பலவிதமான நன்மைக
பொதுவாக வீட்டில் என்னதான் நிறைய தெய்வங்களின் புகைப்படங்களும் சிலைகளும் வைத்திருந்தாலும் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக விநாயகர் சிலையை வைத்திருப்போம். நிறைய பேருக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும் எனவே குட்டி குட்டி விநாயகர் சிலையை வாங்கி நாம் வீட்டில் வைத்து அலங்கரிப்போம். அதுமட்ட
ஏகாதசி பொதுவாக மகா விஷ்ணுவை வணங்கி அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு மிகச் சிறந்த நாளாகும். ஏகாதசி என்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கை நல்ல குடும்பம் பிரச்சனை இல்லாத கடன் இல்லாத வாழ்க்கை என அனைத்தையும் தருவதாக அவரே ப
மற்ற பறவைகளை போல நாம் காகத்தை பார்க்க மாட்டோம். காகம் நம் முன்னோர்களுடனும் வாஸ்து பிரகாரத்துடனும் தொடர்புடைய ஒரு பறவை என்று சொல்லலாம். பொதுவாக காகம் நம் வீட்டின் முன் வந்து கரைந்தாலோ வீட்டிற்குள் வந்து கரைந்தாலோ அதற்கு ஒரு சில அர்த்தங்கள் உண்டு என்பார்கள். ஒரு சில சமயங்களில் காகம

இஸ்லாமியர்களுக்கு என்னதான் பல வகையான பண்டிகைகள் இருந்தாலும் இந்த ரமலான் புனிதமான மிகவும் சிறப்பான ஒரு நாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பான காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம். ஆன
குலதெய்வம் வழிபாடு என்பது வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அவர்களுடைய குலதெய்வம் எது என்று தெரிந்திருக்கும் எனவே அவர்களுடைய குடும்ப வழக்கப்படி குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பானது. ஆனால் ஒரு சிலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாது. அவர்களெல்லாம் பங்கையும்
பெருமாள் நரசிம்மர் அவதாரம் எடுப்பதற்கு முந்தைய நாளாக பங்குனி மாதத்தின் இறுதியில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரே ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்த நாளாக இந்த ஹோலி பண்டிகை கருதப்படுகிறது. ரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க தீயில் எரிக்கப்பட்ட காமனை சிவபெருமான் மீண்டும் உயி

இந்த உலகில் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் சிவபெருமான் உடன் இருப்பதாக வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது. எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமானின் குணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவபெருமானுக்கு இருக்கும் மூன்றாவது கண்ணான
பொதுவாக நாம் வீடு கட்டும் பொழுது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் திசை மற்றும் வீட்டில் உள்ள மற்ற இடங்களின் திசையையும் பார்த்து தான் கட்ட வேண்டும். அப்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வீட்டில் அனைத்து அறைகளையும் கட்டினால் தான் நம் வீட்டில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். ஒருவருக்கு பணம் தேவை என்பது சமுதாயத்தில் அவர்கள் இருக்கும் நிலைய பொறுத்ததை ஒருவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார் என்றால் அவருக்கு பண தேவை என்பது கோடிக்கணக்கில் இருக்கும். பொத
துளசி செடியை மகாலட்சுமியாக கருதி அனைவரும் இல்லத்தில் வைத்து வழிபட்டு வருகிறார்கள். துளசி செடி ஒரு ஆன்மீக செடியாகும். இது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல மூலிகை மருத்துவ செடி ஆகவும் விளங்குகிறது. இதன் இலைகள் எதிர்மறை எண்ணங்களை ஈர்த்து இழுக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டி விடக் கூடிய ஆற
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும். ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்
பொதுவாக நகை புடவை என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் பெண்களிடம் தங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு கூடுதல் மதிப்பு தான். தங்கத்தில் முதலீடு செய்தால் அவசரத்திற்கு உதவும் என்பார்கள். தங்கத்தை அணியவும், வாங்கவும் விரும்பாதவர்கள் ரொம்ப குறைவு. சிலரிடம் தங்கம் சேர்ந்து கொண்டே இர
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்க போகிறது. இந்த பங்குனி மாதத்தில் பலவிதமான சுப காரியங்களும் கோவில் திருவிழாக்களும் நடைபெறும். குறிப்பாக திருமணங்கள் வளைகாப்பு காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. இந்த பங்குனி மாதத்தில் சில வ