ஜோதிட ரீதியாக 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. இந்த 12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஒரு காலகட்டத்தில் ஒரு சில கிரகத்தால் பலவிதமான பிரச்சனைகளும் பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு சிறப்பான ஆளுமையும் இயல்பும் இருக்கும். அதைப் பொறுத்து அவர்களுடைய வீ
வீட்டிற்கு வீடு வாசல் படி என்று சொல்வது போல் வீட்டிற்கு வீடு மாமியார் மருமகள் பிரச்சனையும் எல்லோர் வீட்டிலும் எப்பொழுதுமே இருக்கும். யாராலும் மாமியார் மருமகள் பிரச்சினையை தீர்த்து வைக்கவே முடியாது. மாமியார் மற்றும் மருமகளுக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் மன கசப்புகள் அனைத்துமே வரும்
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிர
ராகு பகவான் நவகிரகங்களிலேயே அசுப கிரகமாக விளங்க கூடியவர். மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி இருந்தால் இந்த கிரகம் மட்டும் பின்னோக்கி இருக்கும். ராகு உடன் சேர்ந்து கேதுவும் எப்பொழுதும் பயணம் செய்வார். அப்பொழுது நவகிரகங்கள் அஸ்தமனம் உதயம் என்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைத்து ராசி

பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் கடிகாரம் இருக்கும் இந்த கடிகாரத்தை நாம் பயன்படுத்துவது நேரத்தை பார்ப்பதற்காக மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் கடிகாரம் மட்டும் இல்லை என்றால் அந்த வீட்டில் வேலைகளே நடக்காது என்று கூறலாம். அந்த அளவிற்கு கடிகாரம் நம்முடைய வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும்.
பொதுவாக அமாவாசை என்பது பித்ரு காரியங்களுக்கான ஒரு முக்கியமான நாள். அன்று பித்ரு காரியம் மட்டுமே நாம் செய்ய வேண்டும். மங்கள காரியங்கள் எதுவாக இருந்தாலும் பித்ரு காரியத்திற்கு பிறகு செய்ய வேண்டும். நம் வீட்டில் இறந்து போன முன்னோர்களின் திதியை நம்மால் மொத்தமாக ஞாபகத்தில் வைத்துக் கொ

பணம் ஒருவேளை நம் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாகும். நிதிக் கட்டுப்பாடுகள் அதிக மன அழுத்தத்தைக் கொண்டு வந்து உங்களைத் தொந்தரவாக வைத்திருக்கும். செல்வத்திற்கான வாஸ்து குறிப்புகள் உங்கள் நிதியை சீராக வைத்திருக்க உதவுகிறது. எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் வரம்பிடப்படுவதையும் இது தடு
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். இன்றைய கால கட்டத்தில் பணத் தேவை அனைவருக்குமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனையோ கஷ்டங்களை கடந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் பணவரவை அத
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மிகவும் பிடிக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அவரவர்களை அந்த விஷயத்தில் ஈடுபடுத்தி கொள்வார்கள்.அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சிலர் முழுவதுமாக தங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்வா
பொதுவாக நாம் அனைவரும் தூங்கும் பொழுது நமக்கு கனவு வரும். அந்த கனவுகள் ஒரு சில நேரம் நமக்கு ஞாபகத்திலும் இருக்கும் ஒரு சில நேரத்தில் நாம் மறந்தும் விடுவோம். அதில் சில கனவுகள் நமக்கு மிகவும் பிடித்திருக்கும் சில கனவுகள் நமக்கு பயத்தை ஏற்படுத்தி நம் தூக்கத்தையும் கிடைக்கும். நாமும்
மகா சிவராத்திரி அன்று தான் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிவபெருமான் பிரம்ம ரூபத்தில் இருந்து லிங்கமாக மாறிய நாள் தான் சிவராத்திரி ஆக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் எட்டாம் தேதி வரக்கூடிய மாசி மாத சதுர்த்தசி நிலத்தன்று மகா
2024 ஆம் வருடம் மகா சிவராத்திரி ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரியை உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதிலும் இந்த வருடம் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் மங்களகரமான சித்தயோகம் சிவயோகம்

தற்போதைய நாட்களில் ஒரு மனிதனின் வாழ்நாளில் குறிக்கோளாக இருப்பது பணம் மட்டுமே அதை நோக்கி தான் மனிதர்களான நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். சாப்பாடை கூட நாம் வயிறு நிறையும் அளவிற்கு சாப்பிட்டு முடித்துவிட்டு போதும் என்று கூறி விடுவோம். ஆனால் ஒரு மனிதனுக்கு எவ்வளவு கொடுத்தாலும்
ஒவ்வொரு வருடமும் மாதம் மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியை சிவராத்திரி ஆக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு சிவராத்திரி என்றும் மனம் உருகி சிவபெருமானை வழிபட்டால் நான் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அதிலும் மாசி மாதம் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை நாம் மகா சிவராத்திரி ஆக கொண்டாடி வரு
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள்
மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை வருகின்ற இந்த வருட மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது. மகா சிவராத்திரி என்று சிவபெருமானையும் பார்வதி தேவையும் வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூடி நம் கவலைகள் எல்லாம் நீங்கும் என்பார்கள். இந்த மகா சிவராத்திரி என்று சிவபெருமானையும்

உலகில் உள்ள இந்து மதத்தை சார்ந்த அனைவரும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாட்களில் இந்த மகா சிவராத்திரியும் ஒன்று. இந்த நாளில் பலரும் உணவு, தண்ணீர் எதுவும் இன்றி கடுமையான விரதங்களை கடைப்பிடித்து வருவார்கள். ஆனால் பலராலும் இப்படி கடுமையாக விரதம் இருக்க முடியாது என்பதனால் பால், பழ
மகா சிவராத்திரி இந்த வருடம் மார்ச் 8ம் தேதி வருகிறது. சிவபெருமானை வழிபடக்கூடிய இந்த மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாள் என்று நம் வீட்டில் ஒரு சில பொருட்களை வாங்கி வைப்பதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நம் வீட்டில் செல்வமும் பெருகும். இந்த வருட மகா சிவராத்திரி வ
நவகிரகங்களில் நாம் பொதுவாக சனி பகவானை பார்த்தால் மிகவும் அச்சப்படுவோம். காரணம் நாம் செய்கின்ற அனைத்து பிழைகளுக்கும் பாவங்களுக்கும் சனிபகவான் மட்டுமே நமக்கு உடனுக்குடனே தண்டனை கொடுப்பார். நாம் செய்கின்ற செயலுக்கு ஏற்றவாறு பிரதிபலனை திருப்பிக் கொடுப்பதால் எப்பொழுதுமே சனி பகவானை கண்