அறியாமை இருளை போக்கி ஒளியை பரப்பும் பரமாத்மாவின் திருஉருவமே விளக்கு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என பஞ்சாங்க கர்த்தா பிரம்மஸ்ரீ சில்கமர்த்தி பிரபாகர சக்ரவர்த்தி சர்மா கூறினார். பொதுவாக இந்துக்களின் முறைப்படி வீட்டில் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.வேதங்
என்னதான் இன்றைய நாட்களில் நாம் கை நிறைய சம்பளம் வாங்கினாலும் வாங்கிய சம்பளப் பணத்தில் செய்யும் செலவுகளும் அதிகமாகவே உள்ளது இது ஒரு பக்கம் இருந்தாலும் நாம் செலவு செய்யும் பொருள்களின் விலையும் அதற்கேற்றார் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை விட இன்னொரு கொடுமை என்பது நமக்கு தெரியாம
பொதுவாக இந்துக்கள் மகாசிவராத்திரி அன்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடுவதற்கு ஒரு மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது. சிவராத்திரி என்று சிவபெருமானின் வழிபட்டு விரதம் இருந்தால் நாம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக நம் வீட்டில் சில செடிகளை நட்டு
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகின்ற இந்த மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வணங்கி பூஜை செய்து இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து விரதம் இருந்தால் நாம் எண்ணியது அனைத்தும் நிறைவேறும். அவ்வாறு சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி
இந்த உலகத்தை பொறுத்தவரையில் பிறப்பும் இறப்பும் இயற்கையானது இது இரண்டையுமே யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. பிறப்பு என்று ஒன்று இருக்கிறது என்றால் இறப்பும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலர் நாம் இறந்து விடுவோமோ என்று நினைத்து பயந்து கொண்டே இருப்பார்கள் ஆனால் ஒரு சிலர் எது நடந்தாலும்
இந்துக்களின் புராணங்களின்படி சிவபெருமானின் மகன் என்று சனி பகவான் சொல்லப்படுகிறார். நவகிரகங்களிலேயே சிவபெருமானின் பட்டம் பெற்றவர் இவர் மட்டுமே. நவக்கிரகங்களில் மந்த கிரகம் என சொல்லப்படும் சனி பகவானின் குரு சிவபெருமான் ஆவார். நாம் மற்ற தெய்வங்களை வணங்குவதை விட சனி பகவானை வணங்கும் ப
பண வரவு மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருள்ஆசியை பெறுவதற்கும் வீட்டில் விளக்கு ஏற்றுவது, வீட்டை நறுமணமாகவும் மற்றும் பூஜை புனஸ்காரங்கள் என பல வழிகள் உள்ளன. மகாலட்சுமி தாயாரை போன்று சுக்கிரனுக்கும் சில பரிகாரங்கள் செய்தால் பணவரவு குன்றாமல் இருக்கும். சுக்கிரனுக்கு பரிகாரமாக ஒரு குறி
பொதுவாக நாம் அதிகமான செடிகள் நட்டு வைத்தாள் இந்த நாட்டிற்கும் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் மிக மிக நல்லது. அந்த வரிசையில் வீட்டிற்குள் காற்றோட்டம் இருக்க சில செடிகளை நாம் வைத்திருப்போம். காற்றோட்டத்திற்கு மட்டுமில்லாமல் வாஸ்து பிரகாரப்படி சில செடிகளையும் அழகிற்காக சில செடிகளையும

நாம் வீட்டில் காசு பணத்துடன் வறுமை இல்லாமல் வீடு முழுக்க தெய்வ சக்தி நிறைந்திருந்து நாம் வீட்டில் குடும்பத்துடன் சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு கண்டிப்பான முறையில் வாஸ்து சாஸ்திரங்கள் பங்களிப்பதும் முக்கியமானதாகும் நாம் வாஸ்து சாஸ்திரங்களை முறையாக பயன்படுத்தவில்லை என்றால்
பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு போகும்போது அந்த ராசிக்காரர்களுக்கு இருக்கின்ற தோஷங்கள் அனைத்தும் நீங்கி புதியதாக குடியேறிய ராசிகள் சில கஷ்டங்கள் வரும் அதேபோல் கடகம் சிம்மம் விருச்சிகம் மகரம் கும்பம் மீனம் போன்ற ராசிக்காரர்கள் இடமிருந்து சனி பகவான் விலகுவத
இந்த உலகில் நாம் அனைவரும் வாழ்வது பணத்தினால் மட்டுமே. பணம் இல்லாமல் இங்கு வாழவே முடியாது. ஒரு சிலர் எதை தொட்டாலும் அவர்களுக்கு பணம் அதிகமாக வந்து சேரும் ஆனால் ஒரு சிலருக்கும் எதைத் தொட்டாலும் அதன் மூலம் பணம் நஷ்டம் மட்டுமே அடையும். நாம் எதை தொட்டாலும் பணம் அதிகமாக நமக்கு வந்து சே
இன்று நாம் பார்க்க இருக்கிற இந்த பரிகாரம் உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பண பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் இதை நீங்கள் ஒரு முறை செய்து விட்டால் போதும் உங்கள் வீட்டின் நிலை வாசல் வழியாக வீட்டிற்கு பணம் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அது மட
பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. இந்த உலகில் வாழும் எல்லாம் மனிதர்களுக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதே பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது தான், என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நின்று விடுவோம். இது மாதிரியான குழப்பமா
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். அதனால் அனைவருமே அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது நாம் மிகவும் கடினமாக உழைத்து அந்த பணத்தை சேமித்து வைப்போம். ஆனாலும் அந்த செல்வம் நீண்டநாட்களுக்கு நிலைத்து இருக்காது ஏ
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தினை விட அதிகமான செலவுகள் வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது தான் பெரும்பாலான நபர்களுக்கு கடன் வாங்குவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழநிலைகளால
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் அவர்களுடைய குலதெய்வம் இருந்தால் அவர்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்வார்கள். மீறி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் அவர்களது வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்று அர்த்தம். அப்படி நம் வீடுகளில் நம் குலதெய்வம் இருக்கிறதா இ
பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்க
வாஸ்து சாஸ்திரத்தின் பண்டைய அறிவியலின் படி, வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ஆற்றல் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசை என்பதை விட எல்லாம் எதை எங்கே வைக்கிறோம் என்பதை தான் வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதில் மட்டுமே மிக
பிப்ரவரி ஒன்பதாம் தேதி அன்று முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான தை அமாவாசை ஆகும். அந்த தை அமாவாசை அன்றும், அதற்கு பிறகும், ஜோதிடத்தின் அடிப்படையில் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு என்ன வகையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகி
தை அமாவாசை அன்று நம் வீட்டில் செல்வ வளம் பெருக நாம் குலதெய்வத்தை வழிபட வேண்டும். நம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகவும் கடன் பிரச்சினைகள் தீரவும் கல் உப்பு வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது. தை அமாவாசை ஆனது பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை வருவதால் இன்னும் விச