பணம் இல்லாமல் வாழ்வது என்பது இந்த காலத்தில் சாத்தியம் இல்லாத ஒரு விஷயம். இந்த பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் தான் இன்று பலரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உழைத்து பாடுபட்டால் மட்டும் பணம் நம்மிடம் பெருகி விடும் என்றால் அது சந்தேகம் தான். இன்ற
நாம் சம்பாதித்த பணத்திலிருந்து ஏன் நம்மால் சேமிக்க முடியவில்லை என்று நாம் வருமானத்தை கணக்கிட்டு பார்த்தால் அதில் ஒரு பெரும் தொகை வீண் செலவாக, வெட்டியாக செலவாகிக் கொண்டே இருந்திருக்கும். நாம் பணத்தை சேமிக்க நினைத்தாலும் இது போன்ற அனவசியமான சில செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
என்னதான் நாம் பணத்தை சம்பாதித்தாலும் அது நமது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. அதனால் நாம் கடன் வாங்கி தான் செலவு செய்கிறோம், கடன் வாங்குபவரை விட கடன் கொடுப்பவர்கள் தான் அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பணம் கொடுக்கும் பொழுது சில விஷயங்கள
பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். கோடீஸ்

இந்த உலகில் ஒரு மனிதன் பிறக்கும் தருவாயில் இருந்து அவன் இறந்து போகும் தருவாயில் வரை இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வில் அவனுக்கு முக்கியமான ஒன்றாக தேவைப்படுவது பணம் மட்டுமே அந்த பணம் மட்டுமே அவன் வாழ்வில் எவ்வளவு அப்படி வாழ வேண்டும் எவ்வாறு வாழ போறான் என்பதனை தீர்மானிக்க கூடியது. அப்
மாதம் மாதம் அமாவாசை வந்தாலும் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளும் மிகவும் சிறப்பானது. அமாவாசை அன்று நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு படையல் வைத்து அவர்களை வணங்கினால் நாம் நினைத்த காரியங்
முருகனுக்கு ஏற்ற நிறைய விசேஷங்கள் இருந்தாலும் தைப்பூசம் ஆனது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. தைப்பூசம் அன்றை முருகப்பெருமான் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது எனவே அந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து நாம் விரதம் இருந்து வழிபட்டால் நாம் நினைத்ததெல்லாம் கிடைக்கும். தைப்பூசம் அ
பொதுவாக தை மாதம் என்பது கடவுளுக்கு மிகவும் உகந்த ஒரு மாதம் ஆக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிவரும் எனவே இது மிகச் சிறந்த ஒரு மாதமாகும். தைப்பூச தினத்தன்று தான் இந்த உலகம் தோன்றியது என ஒரு ஐதீகம் உள்ளது. இந்த தைப்பூச தினம் ஆனது வியாழக்கிழமை வருவதா
ஆரோக்கியம் தரும் மூலிகை செடிகளை வீட்டில் வளர்க்கின்றோம். அப்படிப்பட்ட மூலிகை செடிகள் வெறும் ஆரோக்கியம் மட்டும் தருகின்றனவா? நம் மூலிகைச் செடிகளை எத்துசையில் வைத்து வளர்த்தால் சரியான நல்ல பலன்கள் கிடைக்கும். வரவு செல்வ செழிப்பு ஆரோக்கியம் இப்படி பல நன்மைகளை இந்த செடிகள் கொடுக்கின்

எவ்வளவோ உலோகங்கள் இருந்தாலும் பலரும் தங்கம் மீது தான் ஆர்வம் காட்டுவார்கள். தங்கம் நம்முடன் இருக்கும் போது அது நம் மரியாதையை சற்று கூட்டிக் கொடுக்கும். அதுபோல் அனைவராலும் தங்கம் வாங்கிடவும் முடியாது என்னதான் கட்டு கட்டாக பணம் வைத்து இருந்தாலும் தங்கம் வாங்குவதற்கு ஒரு யோகம் வேண்ட

இன்றைய காலகட்டத்தில் கையில் குறைந்தது ஒரு 500 ரூபாயாவது இல்லாமல் நம்மால் எங்குமே வெளியே செல்ல முடியாது அந்த அளவிற்கு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் நமக்கு வரும் சம்பள பணம் என்னவோ இன்னும் அப்படியே தான் உள்ளது. இருந்தாலும் அதையும் தாண்டி நம் குடும்பத்தை நடத்த வேண்டும் இப
நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தா
நாம் நம்மிடம் உள்ள செல்வ வளங்கள் பெருக வேண்டும் பணம் நம்மிடம் சேர வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் பரிகாரங்களும் பெரும்பாலும் மகாலட்சுமி தயாரை வேண்டிய தான் இருக்கும். ஏனென்றால் நமக்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் கிடைத்தால் தான் நமது வீட்டில் பண வரவுமும் அத
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர வித்தை கடைசிவரை தெரியாமலேயே போகின்றது. ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்

நாம் அணிகலன்களாக அணிவதற்கு எத்தனையோ ஐஸ்வர்யங்கள் இருந்தாலும் ஆண்கள், பெண்கள் என எவராக இருந்தாலும் தங்க நகைகளை வாங்குவதற்கு தான் ஆசைப்படுவார்கள். நம் கையில் தங்கம் இருக்கும் பட்சத்தில் அது ஒரு முதலீடாக இருக்கும். அதை நாம் எப்போதும் வேண்டுமானாலூம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவ
இன்றிய கால கட்டத்தில் பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பணம் இருந்தால் மேட்டுமே நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். வசம்பு பொதுவாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருள். வசம்பை வைத்து ஒரு ஆன்மிக தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆக இந்
மாத துவக்கத்தில் சம்பள பணம் வங்கி கணக்கிற்கு வந்த உடனே ஷாப்பிங், உணவகம், திரைப்படம் என்று பணத்தைச் செலவு செய்ய மனம் ஆசைப்படும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்தச் சந்தோசம் காணாமல் போய், ஒரு வித சோகம் ஏற்படும். இதற்குக் காரணம் பணப்பற்றாக்குறை. பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்

நாம் நமக்குத் தேவைப்படும் சிறிய அளவிலான பணத்தை சம்பாதிப்பதற்காக அவ்வளவு கஷ்டப்படுவோம். ஆனால் சிலர் கையில் பணம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும் நாம் நம்மை போட்டு பலமுறை குழப்பிக் கொண்டிருந்திருப்போம் எப்படிடா இவனிடம் மட்டும் பணம் வந்து கொண்டே இருக்கிறது என்று. அதேபோல் பணம் நம்மிட

இன்றைக்கு ஒருவன் தன் குடும்பமான மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என தன் குடும்பத்துக்கு ஆகவே மட்டுமே ஒருவன் உழைக்கிறானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அவன் வாழ்வில் பணத்தின் மீது ஆசை கொண்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறானா என்று கேட்டால் அதுவும் நிச்சயமாக இருக்காது. நம்மில் பலரும் அ

இன்றைய நாட்களில் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் பணமே சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களால் பணத்தை சேமிக்க முடியாமலே போகிறது அதையும் மீறி அவர்கள் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வைத்தாலும். அந்த பணத்தை முடித்து கட்டுவதற்கு என