இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பணம் வீட்டில் தங்கவே தங்காது. அதே போல் தான் சிலர் பிரச்சனைகளில் சமாளிக்க முடியாமல் பிரச்சனையிலேயே மூழ்கி
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பணத்தை ஈட்டுவது ஒன்றே குறியாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம் த
இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றுதான் பணம். அந்த பணத்தை சம்பாதிக்க அனைவரும் பல விதங்களில் கஷ்டப்படுகின்றனர். அப்படியே கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் நமக்கு வரவுக்கு மேல் செலவு தான் வரும். அதனால் பல சூழ்நிலைகளில் நாம் கடன் வாங்குகிறோம் அந்த கடனை அடைக்க ம
மேஷ ராசி 2024 ல் உங்கள் வாழ்க்கையில் பல விதமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பத்தாம் வீட்டின் அதிபதியான சனி பகவான் பதினொன்றாம் வீட்டில் இருப்பதனால் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வுகளும் கிட்டும். மேலும் சனி பகவான் உங்கள் அன்பை பல வகைகளில் சோதித்து பார்ப்பார். க
2024 புத்தாண்டு திங்கள் கிழமை மார்கழி மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது.பிறக்கின்ற நேரத்தில் அந்த அந்த தினத்தன்று செய்ய வேண்டிய சில விஷயங்கள், விளக்கேற்றும் முறை,நம் வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருட்கள், நாம் உடுத்த வேண்டிய உடை, கடவுளை வழிபடும் முறை என அனைத்தையும் பற்றி பார்க்கலாம். இது
ஒருவரின் வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும் பகவனாக சனி பகவான் உள்ளார். ஈஸ்வரனுக்கு இணையான பட்டத்தை பெற்றவர் சனீஸ்வர பகவான் ஆவார். ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனீஸ்வர பகவான் சூரியனுக்கும் சாயதேவிக்கும் பிறந்தவர் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் காரணமாகவே ஒவ்வொர
நம் வீட்டில் பண மழை பெய்ய வேண்டும், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு பலரது ஆசையாக இருக்கின்றது. மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகள் இருக்கும். அவ்வாறு நமது மனதில் உள்ள பலவகையான ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில்

ராமர் மீது பக்தி பூண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இருந்தும் அனுமனுக்கு மட்டும் ஏன் ராம பக்தன் என்ற பெயர் கொடுத்தார்கள். ராமர் மேல் ஆஞ்சநேயருக்கு அத்தனை என்ன அளவு கடந்து பக்தி. அனைத்து பக்தியிலும் சிறந்த பக்தியாக அனுமரின் பக்தி ஏன் கொண்டாடப்படுகிறது. அவர் எப்படி ராமபிரானை நேச
இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. எனவே உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருந்தால் அதை மன நிறைவோடு பத்திரமாக பார்த்து நல்ல முறையில் வேளை பாருங்கள்

பொதுவாக நாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பது நமக்காக மட்டுமா, அல்ல நம்முடைய குழந்தைகள், நம்முடைய மனைவி, நம்முடைய பெற்றோர்கள், என நம் குடும்பத்தை சார்ந்த அனைவருக்காகவும் ஏன் நம்மளை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்காகவும் தான் பண
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்களுக்கு எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்கின்ற சந்தேகம் இருக்கும். பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் ஆனால் சூழ்நிலை காரணமாக அதில் அரைமண்டலம் அதாவது 24 நாட்

கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடி அணிந்து செல்வார்கள். இந்த கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 48
இரு மனம் இணையும் திருமண வாழ்வு என்பது எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. திருமண நாளில் கூட தம்பதிகளை வாழையடி வாழையாக குடும்பம் தழைத்து ஒங்கும் வகையில் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். கணவன் மனைவி இடையே புரிதல் என்பது மிக அவசியமாகும். இந்த புரிதல், விட்டுக் கொடுத்தல்,
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். கார்த்திகை சோமவார தினத்தில் நம்பிக்கையோடு சிவ ஆலயம் சென்று நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார உச்சரித்து பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும
நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய கனவு என்றால் அது சொந்தவீடு வாங்குவது அல்லது கட்டுவதுதான். அந்த இறைவன் மனது வைத்து விட்டால் போதும் கையில் ஒரு ரூபாய் இல்லாதவன் கூட சீக்கிரமே சொந்த வீடு வாங்கி விடுவான். காசு பணம் இல்லாமல் இந்த கலியுகத்தில் சொந்த வீடு வாங்க முடியாது. ஆனால் ஏதாவது ஒர
பெண்களுக்கான அனுமதி இல்லாத கோவில்கள் இவர்களில் முதலிடம் பிடிப்பது ஐயப்ப சுவாமி கோவில். ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் வயது முதிர்ந்த பெண்கள் வரலாம் என்று விதிவிலக்கு உள்ளது. ஆனால் இங்கு ஒரு முருகன் கோவிலில் பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள
பொதுவாக வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் அத்தகைய கஷ்டங்கள் சிலருக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் உலகத்தில் யாருமே இல்லாமல் நாம் தனியாகி விட்டது போன்ற உணர்வு பலருக்கும் வந்து விடும். தனியாக இருக்கும் நமக்கு ஆறுதல்

பல மாநிலங்களில் திங்கள்கிழமை தோறும் சிவபெருமானை பிரார்த்தித்து சோமவார விரதங்கள் இருப்பது வழக்கம். அப்படி அந்த சோமவார விரதத்தின் மகிமைகள் என்ன? பலன்கள் என்ன? அதன் வரலாறு என்ன ? என்பதை எல்லாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த சோமவார விரதத்தை கார்த்திகை திங்கட்கிழமைகளில் ஆரம்ப
நம்முடைய வீட்டில் என்ன தான் பல வகையான பரிகாரம் மற்றும் மந்திரங்களை செய்தாலும் கூட சம்பாதிக்கும் பணம் முழுவதும் வீட்டில் தங்காமல் செலவாகிக்கொண்டே போகிறது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செலவாகி கொண்டே போனால் கஷ்டமாக தான் இர
பொதுவாக நாம் பணம் சம்பாதிப்பது நமக்காக மட்டுமா என்று கேட்டால் பெரும்பாலான அதற்கு இல்லை என்று தான் கூறுவார்கள். ஒருவன் பணம் சம்பாதிப்பது அவனுக்காக மட்டும் இருக்காது அவன் பட்ட கஷ்டங்களை அவனைத் தொடர்ந்து பின்வரும் அவனது தலைமுறைகளும் படக்கூடாது என்றுதான் சிந்திப்பான். அப்படிப்பட்டவர்