என்னதான் நாம் தங்கம் வாங்கி சேர்த்து வைத்தாலும் தங்கத்தின் மீது இருக்கும் மோகம் குறைவதே இல்லை. எவ்வளவு தங்கம் இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதனை வாங்கி சேர்த்துக் கொண்டே தான் செல்வோமே தவிர குறைப்பது இல்லை. பணம் இருப்பவர்கள் எப்படியாவது தங்கத்தை வாங்கி சேர்த்துக் கொள்வார்கள், ஆனால

நாம் எந்த காரியங்கள் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டு தான் அந்த காரியங்களையே தொடங்குவோம் ஏனென்றால் முதல் கடவுள் விநாயகரே தொட்டு தொடங்கும் எந்த காரியமும் கெட்டுப் போவதில்லை என்று சாஸ்திரங்களும் புராணங்களும் நமக்கு கூறுகின்றனர். அதனாலயே நாம் புதியதாக ஏதேனும் ஒப்பந்தங்கள் ப
எல்லோரும் எல்லா காலத்ததிலும் வசதியாக வாழ மாட்டார்கள். ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, வரவை விட செலவு அதிகமாகி கொண்டே வருகிறது, கொஞ்சம் கூட பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. ஏற்கனவே பணப்பற்றா
கடன் வாங்க கூடாது என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. ஒரு பக்கம் கடன் வ

மயில் என்றதும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தமிழ் கடவுள் முருகப் பெருமான் ஆவார். ஏனென்றால் முருகப்பெருமானின் வாகனமாக திகழும் மயிலையும் அதன் உடம்பிலிருந்து விழுந்த இறகை கூட நாம் புனிதமாக கருதுவோம். அந்த அளவிற்கு முருகப் பெருமானின் மீது இருக்கும் பக்தி அவரது வாகனத்தின் மீதும்
தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட
உலகம் முழுவதும் இந்தியர்களால் மிக முக்கியமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி அன்று வருகிற அமாவாசை திதியில் மகாலட்சுமி தாயார் பூலோகத்திற்கு வந்து மக்களுடைய குறைகளை தீர்த்து வைப்பார் என்று புராணம் கூறுகிறது. இந்த அமாவாசை நாளில் நாம் பூஜை செய்து வழ
தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12, 2023 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகி
சனீஸ்வர பகவான் கர்மத்தின் தலைவராகவும் நியாயாதிபதியாகவும் இருக்கிறார். அவர் இடம்பெயர்ச்சியாகும் பொழுது அந்தந்த ராசிக்காரர்களின் கர்மங்களுக்கு ஏற்ப நன்மைகளையும் தீமைகளையும் கொடுக்கக் கூடியவர். சனீஸ்வர பகவான் 2024 மார்ச் மாதம் உதயமாக இருக்கிறார் இந்த உதயத்தினால் எந்தெந்த ராசிகள் பண
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய கனவு என்றால் அது சொந்தவீடு வாங்குவது அல்லது கட்டுவதுதான். சொந்த வீடு என்பது எல்லோருக்கும் எளிதாக அமைந்து
தீபாவளி அன்று வீட்டில் லட்சுமி தேவியின் கடாக்ஷம் கிடைப்பதற்காக லட்சுமி பூஜை செய்கிறோம். இந்த பூஜைக்கு முன்பு உங்கள் வீட்டில் இருந்து சில பொருட்களை அப்புறப்படுத்தி விட்டால் லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். அப்படி எந்த பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத
கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக தீபாவளி திருநாளில் லட்சுமி குபேரரை வணங்கினால் செல்வம் பெருகும். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர
கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். அதுவும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டால்
சஷ்டி விரதம் என்பது மாதம்தோறும் வந்தாலும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஆறு நாட்கள் பெரும் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த கந்த சஷ்டி விழாவில் முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தெய்வானையை திருக்கல்யாணம் செய்வதோடு இந்த விரதம் முடிவடைகின்றது. இந்த சஷ்டி விரத
கடவுள்களுக்கு எல்லாம் முதன்மையானவர் விநாயகர் நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு விநாயகரை வழிபட்டு அந்த காரியத்தை தொடங்கினால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.. அனைத்து விக்னகங்களையும் தீர்க்கக் கூடியவர் விநாயகர். அதிலும் வலம்புரி விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது . வ
இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு தான் நாம் உழைத்தாலும் பணத்தைச் சேர்க்க ம
இன்றைய காலத்தில் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். தொட்டதிற்கெல்லாம் பணம் தான் பேசும். இந்தப் பணத்தை ஈட்டத் தான் நாம் அனைவரும் பாடுபடுகிறோம். ஒரு சிலரால் எளிதில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் பலருக்கோ பணம் சம்பாதிப்பது பெரும்பாடாகத் தான் இருக்கிறது. அவ்வாறு சம்பாத்திதாலும்
துளசி செடி மகாலட்சுமி அம்சமாக இந்து மதத்தில் வழிபடப்படுகின்றது. துளசி செடியை வழிபட்டால் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியும் ஒன்றாக வழிபட்ட பலன் கிடைக்கும். இப்படி துளசி செடியை வழிபட்டு மகாலட்சுமி தேவியை விஷ்ணு பகவானின் மனமும் மகிழ்விப்பதால் நம் இல்லத்தில் செல்வம் பெருகும். வீட்டில் பண
பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில வகை செயல்களை செய்தாலே நம் வீட்டில் செல்வம் பெருகும். அமைதி நிலவும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண
அனைவரும் துளசிச்செடியை மகாலட்சுமியாக வழிபட்டு செல்வ செழிப்பையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்வார்கள். உங்களுக்கு தெரியுமா கற்பூரவல்லி செடி வெறும் மூலிகை செடி மட்டுமல்ல. கற்பூரவல்லியும் மகாலட்சுமியின் அம்சம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியுமா ?. இந்த கற்பூரவல்லி செடியை முறையாக வ