எந்த காரியத்தை துவங்க வேண்டும் என்றாலும் முதலில் கணபதியை வணங்கிய பிறகே செய்ய வேண்டும் என்பார். பொதுவாகவே, விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட பிறகுதான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். ப
சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தாலோ அல்லது சந்திரனுக்கு குரு 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும் இது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உச்சபட்ச யோகமானது அந்த ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கையை கொடுக்கும். கஜகேசரி யோகம் என்பது என்றால் என்ன ? கஜம் என்றால் ய
பொதுவாக அனைவருக்குமே தங்களாது வீடு எப்பொழுதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் இருக்கும். பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறத

விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அச
ஒரு கஷ்டம் வருகின்றபோது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம் பற்றிய நினைவு வருகின்றது. குலதெய்வத்திற்கு இதற்கு முன் தாங்கள் வேண்டியபடி நேர
எவ்வளவு தான் சொத்து, பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவத
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். பௌர்ணமி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் ம
தற்போது மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடத்துடன், பணமும் சேர்ந்துவிட்டது. பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தினை விட அதிகமான செலவுகள் வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணம் இன்றைக
வீட்டில் பணக்கஷ்டம், பொருளாதார குறைபாடு, வரவுக்கு மீறிய செலவு, அதிர்ஷ்டமின்மை, வீட்டில் சண்டைகள், பிரச்சனைகள், மன நிம்மதி இன்மை, ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு போராட்டம் என நிறைய பிரச்சனைகள் இருக்கிறதா? முதலில் நீங்கள் வீட்டில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்
வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெற்று விட்டாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் 30-ஆம் தேதி தான் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அப்படி ராகு கேது பெயர்ச்சி போது மற்ற ராசிகளில் மாற்றம் நிகழும். அப்படி எந்த ராசிகளுக்கு நன்மையான பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பதை பார

உலக அதிசயங்கள் பழையவற்றை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கல்லூரி என்று ஏதும் இல்லை இன்றோ எத்தனை என்ஜினியரிங் கல்லூரி எத்தனை மருத்துவ கல்லூரி . எல்லாம் இருந்தும் கல்லூரியில் படித்த அறிவை வைத்து கட்டும் கட்டிடங்கள் எல்லாம் விரிசல் விட்டு விழுகின்றன குறைந்த வருடங்களிலேயே. ஆனால்
காசிக்கு அடுத்து ராமேஸ்வரத்தை ஏன் அனைவரும் தீர்த்தமாட செல்கிறார்கள். காசிக்கு சென்று வந்தால் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்? காசியிலிருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசுவாமிக்கு தீர்த்தா அபிஷேகம் செய்தால் மட்டுமே காசிக்கு சென
கிரகங்கள் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும். நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெயர்ச்சியால் ராசிகளுக்குள் என்னென்ன மாற்றங்கள் நடைபெறப்போகிறது என்பதை பார்ப்போம். அதிலும் முக்கியமாக எந்த ராசிகள் வெற்றி மேல் வெற்றி பெறப் போகின்றன என்பதை இந்த பதிவில்
கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவ

வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வீடு கட்டுவதில் வாஸ்து அப்படிங்கறது நிச்சயமாக பார்த்து கட்ட வேண்டும்.ஒவ்வொரு இடங்களையும் சரியான திசைகளில் இருக்க வேண்டிய அமைப்புகளில் வீடுகளில் அறைகள், சமையலறை, குளியலறை சரியாக கட்டப்படவில்லை என்றால் அது பின்னாடி பல பிரச்சனைகள் வருவதற்க
நவராத்திரி விழாவின் கடைசி நாள் தான் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுதபூஜை. வருடம் முழுவதும் நமக்காக உழைத்த நாம் வேலை செய்து நமக்கு வருமானம் ஈட்டுவதற்கு உதவி புரிந்த ஆயுதங்களுக்கு கல்வி அறிவை கொடுத்த புத்தகத்திற்கு நன்றி கூறுவது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் கல்வியை மட்ட
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். சில பேருக்
பௌர்ணமி நாட்களில் நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நல்ல பலன்களை நமக்கு வழங்கும். பெளர்ணமி நாளில் தெய்வக சக்திகள் அதிகரித்து காணப்படும் என்பதால், அந்த நாளில் நாம் செய்யும் பரிகாரங்கள் மற்றும் தெய்வங்களையும் வழிபடுவதால் நம்முடைய குடும்பத்தில் நலம் பெருகும். குறிப்பாக இந்த நாளில்
நாம் நவகிரகங்களில் தோஷங்களை பற்றி பேசும் பொழுது அதிகமாக பேசுவது ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் தான் மற்றவைகள் கிரகங்களின் பார்வையினால் ஏற்படும் பலன்களுக்கு பரிகாரம் செய்திருப்போம். ஆனால் இப்பொழுது குருவின் தோஷத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் எ
யாருக்குத்தான் இல்லை குடும்ப கஷ்டம். எல்லோருக்கும் தான் குடும்பத்தில் கஷ்டம் இருக்கும். கஷ்டம் இருந்தால் தான் அது குடும்பம். உங்களுடைய குடும்பத்தில் தீராத கஷ்டம் இருக்கிறது, துன்பங்கள் துயரங்கள் தொடர் தோல்வி, புதிய முயற்சியில் தடை என்றால் முதலில் கஷ்டத்திற்கு என்ன காரணம் என்பதை க