காலம் காலமாக ருத்ராட்சம் அணிவது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. சமீப காலமாக கருங்காலி மாலையின் மேல் அதிக அளவில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இளைஞர்கள் கருங்காலி மாலை அணிவதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள், நோய் எதிர்ப்புசக்தி இந்த கருங்காலி மாலைகளால் கிடைக்கிறது என்கிறார்கள். ஒருவர் வெ
சனீஸ்வர பகவான் நீதியின் கடவுள். அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவர். ஒருவரை நல்வழிப்படுத்த அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுத்து நம்மை நல்வழிப்படுத்துவார். சனீஸ்வரரின் பார்வையினால் நிறைய கஷ்டங்களைப்பட்ட பிறகு ராஜயோகம் அடைந்தவர்களின் கதைகள் பல உண்டு. நளதமைய
குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் பிரச்சினையாக இருக்கிறதா? கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவ
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. இந்த ஒன்பது நாட்களையும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆசாட நவராத்திரி , சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி இந்த நவராத்திரி சாரதா நவராத்திரி ஆ
முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய நாள் அமாவாசை. அனைத்து மாதங்களில் வரும் அமாவாசைகளிலும், மற்ற நாட்களிலும் கூட முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இருந்தாலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிக விசேஷமானது. இந்த மூன்று அமாவாசைகளிலும் விரதம்
வருடத்தில் புரட்டாசி மற்றும் மார்கழி ஆகிய மாதங்கள் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதங்களாக கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும். புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு படைத்து வழிபடும் முறையும் நம்முடைய வழக்கத்தில் உ
இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாப்படுகிறது. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் ஒன்று சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்த நவராத்திரி. இந்த, ஒன்பது நாட்கள் துர்கா தேவியை வழிப்பாடு செய்தால் வாழ

தோஷங்கள் பலவிதம் அதில் பித்ரு தோஷத்திற்கே முதலிடம்.ஜாதகத்தில் பல தோஷங்கள் இருக்கும் ராகு தோஷம் , கேது தோஷம், செவ்வாய் தோஷம் , களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் இப்படி பல தோஷங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விட அதிக பாதிப்பை கொடுப்பது பித்ரு தோஷம் அதாவது முன்னோர்களின்
தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வரும் மாதம் புரட்டாசி. புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி வெங்கட மலையானுக்கு விரதம் இருப்பதும், அசைவை உணவை தவிர்க்க வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் நினைவிலும் வரும். ஆனால் புரட்டாசி மாதத்திற்கு என்னென்ன சிறப்புகள் இருக்கிறது. என்னென்ன சுப காரியங்கள்
அதிர்ஷ்டம் வர வேண்டும், பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இதற்காக நமக்கு தெரிந்து அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்து பார்ப்போம். வாஸ்து சாஸ்திரப்படியும், ஜோதிட சாஸ்திரப்படியும் வீட்டில் சில செடிகளை வைத்து வளர்ப்பதால் பண வரவும், அதிர்ஷ்ட வாய்ப்
தர்ப்பணம் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். ஆனி மாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கஷ்டம் பண சிக்கல்கள் போன்ற அனைத்தும் நிவர
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர். ராகுவும் கேதுவும் நிழல் கிரங்களாக இருந்தாலும் மனிதர்களின் வளர்ச்சியில் நிஜத்தோடு தொடர்புடையவை. ராகு பகவான் மீன ராசி

கொலு என்பது தென்னிந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அக்டோபர் 24-ந் தேதி நிறைவடைகிறது. நவராத்திரி கொலு பொம்மைகள் மற்றும் சிலைகள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டு அலங்காரத்தின் சிற
நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனி கிரகம். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார். சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஆனால் சனி கிரகத்தைப் பார்த்து பயப்பட தேவையில்லை. நல்லது நினைத்து நல்லது செய்ப

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் நமக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை சிறப்பாக உணர்த்துகிறது. இராமன் மூலம் ஒழுக்கத்தையும், சீதை மூலம் கற்பு நெறியையும், இலட்சுமணன் மூலம் பாசத்தையும், ஆஞ்சநேயர் மூலம் பக்தியையும், இராவணன் மூலம் வீரத்தையும், வன்மத்தையும் இப்படி இரா
ஜோதிடத்தில் குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம் என்பார்கள். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தர வல்லவர். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபருக்கு எந்த ஒரு கடின நிலையில் குருவின் அற்புத பலனால் நிலையான பலன்களைத் தான் பெறுவார்க
நவக்கிரகங்களில் ஒருவராக இருக்கும் சனி பகவான் எப்பொழுதும் நமக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக ஒருபொழுதும் இருந்ததில்லை நாம் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வதற்காக நமக்கு பல கஷ்டங்களை கொடுக்கக்கூடிய ஒரு தெய்வமாகத்தான் காட்சியளிக்கிறார். அதனால் சனி பகவானே பலரும் ஒரு நீதி தவறாக நீதிமா

ஒரு சிலரிடம் உங்களின் வாழ்நாள் கனவு என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளை கூறுவார்கள். ஆனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து வரும் மக்களிடம் உங்களுடைய வாழ்நாள் கனவு என்னவென்று அவர்களிடம் கேட்டால். 100ல் 90 சதவீத நபர்கள் சொல்வது சொந்தமாக

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பணத்திற்கு அடுத்தபடியாக அவர்களது வீட்டில் சேர்க்க வேண்டும் என விரும்பும் பொருள் எதுவென்றால் தங்க நகைகள், வைரம், ரத்தினங்கள் போன்றும் இன்னும் ஏராளமான ஐஸ்வர்யங்கள் உள்ளன. இதில் அனைவரும் பொதுவாக வாங்க விரும்புவது தங்கம் மட்டும் தான். ஆனால் இந்த தங்கம்
இந்த உலகில் பணம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்பது சொல்வதை விட இந்த பணம் இல்லாமல் ஒருவன் இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவனாக இருக்கிறான் என்று நான் சொல்லவில்லை இந்த உலகம் சொல்கிறது. நாம் இந்த நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் முன்பெல்லாம் நமக்கு ஏதாவது