கடனில்லா வாழ்க்கை எப்படி இருக்கும் இந்த சந்தோஷத்தை இக்கால கட்டத்தில் வாழும் யாரும் அனுபவிப்பதே இல்லை. உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் மேல் கடன் பட்டு கலங்கிப்போய் நிற்பார்க
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் அதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நம் வாழ்வில் பெரும் பங்கு பணத்திற்கு உள்ளது. இக்காலகட்டத்தில் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பது பணமாகவே உள்ளது. இவ்வுலகமே பணத்தின் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது, அதை குவியலாக சேர்ப்பதற்கு நாம்

சோயா(மீல் மேக்கர்) சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான புரதச்சத்து சோயாவில் நிறைய இருக்கு. எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் இதையும் படியுங்கள் : நாவில் எ
நம் வீட்டின் முன்பு சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கடும் பனி பொழியும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கோலம் போடுவது என்பது நாம் பூமித்தாய்க்கு செய்யும் ம
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களி
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துறத்
நம் அணைவரும் சம்பளம் வாங்கியவுடன் பணம் எந்த பக்கம் போகிறது என்று தெரியாமல் வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றோம். இப்படி உழைத்தும் கூட வீட்டில் பணம் தாங்காமல் இருந்தால் ரொம்பவே கஷ்டப்படுவோம். இதற்கு என்ன தான் காரணம் என்று யோசித்து கொண்டே இருப்போம். கோவில் மற்றும் ஜோதிடரை
கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர்.
நமது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தானமாக அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதனைக் கூட எப்படி தர வேண்டும் என்றால் வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாதாம். அதாவது நாம் தானம் அளிப்பதைப் பற்றி பெருமையாக நினைத்து பிறரிடம் கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. அவ்வாறு அள
பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானின் அம்சத்தில் தான் உள்ளனர். ஏனென்றால் அனைத்து கடவுள்களுமே சிவபெருமானிலிருந்து பிரிந்தவர்கள் தான் என கூறப்படுகிறது. சிவனின் அம்சம் நிறைந்தவர்களாக இருப்பவர்கள் முதலில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள் அதன் பிறகு சிவன் மே

நமக்கு சிறுவயதில் கற்பிக்கும் போது இந்த உலகில் உணவு இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழலாம், நீரில்லாமல் மூன்று நாட்கள் உயிர் வாழலாம், காற்று இல்லாமல் ஒரு நொடி கூட உயிர் நாள் வாழ முடியாது என்று தான் சொன்னார்கள். ஆனால் தற்போது உலகில் நிலவும் சூழ்நிலையை பார்த்தால் இன்னும் சிறிது நாட்களில்
புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பு மாதமாக உள்ளது. பெரும்பாலானோர் இந்த மாதத்தில் ஊண் உணவுகள் மற்றும் ஆன்மீக சாஸ்திர தர்மத்தில் விலக்கப்பட்ட செயல்களை செய்வதை தவிர்த்து, விரதம் மேற்கொள்வார்கள். மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முடிந்து, நாளை ஞாயிற்று கிழமை புரட்டா

புராட்டாசி மாதம் பெருமாளுக்குரிய அற்புத மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என்ற மிக முக்கிய நாளாகப்பார்க்கப்படும், அதே சமயம், இந்த மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும் மிக அற்புத விரத நாளாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி பெளர்ணமி அன்
இன்றைய காலகட்டத்தில் என்னதான் பணமும் காசும் நம்மிடம் இருந்தாலும் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருப்பதில்லை. நாம் நிம்மதியாக வாழ்வதற்கு தான் பணம் காசை சேர்க்கின்றோம். ஆனால் அது எவ்வளவு தான் இருந்தும் மகிழ்ச்சி மட்டும் நம்மிடம் இல்லை. இத்தனை செய்தும் நம்மிடம் நிம்மதியும் சந்த

பொதுவாக நம் வீட்டில் பண வரவு அதிகரிப்பதற்காக நாம் பல விஷயங்களை செய்வோம் ஆனால் நமது வீட்டில் இருக்கும் பணம் குறைந்து கொண்டே போகிறது என்றால் அதற்கு நாம் வீட்டில் செய்யும் சிறு சிறு தவறுகளாக தான் இருக்கும் அதுவும் அந்த தவறுகள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு பிடிக்காததாக இருக்கும்

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு இந்த இரண்டும் இருந்து விட்டால் போதும், அவனை விட பெரும் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில் ஒரு மனிதனுக்கு பணம் அவசியம் தேவை இரண்டாவதாக நல்ல வருமானத்தில் ஒரு நிரந்தர வேலை இந்த இரண்டும் சரியாக இருக்கும் ஒருவனை தான் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளு

இன்றைய உலகில், பணம் இல்லாத வாழ்க்கையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. இது நமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நமது சவாலான காலங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவரும் நமது நிதி சம்பந்தமாக ஒருவித உத்தரவாதத்தை விரும்புகிறோம். ஆனால் சரியான வாஸ்து வழிகாட்டுத
தற்போதைய நாட்களில் பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது அந்த அளவிற்கு பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. ஏன் ஒரு சிறு குழந்தைக்கு கூட பணத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்கும். அந்த பணம் நம் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டுமா அதற்காக நம்
புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும், மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு ஏதுவான மாதமாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது, பெரும்பேறு தரும் என்பார்கள். எனவே புரட்டாசி மாதத்தில்
பலருக்கும் தீராத கடன் சுமை பணக்கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். என்னதான் உழைத்தாலும் மகாலட்சுமியை வீட்டில் தங்க வைக்கவே முடியவில்லை என புலம்புவார்கள். வீட்டில் கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் வாங்கிய சம்பளம் வீட்டில் தங்க மாட்டிகிறது என்று கவலைப்படுபவர்களி