குடும்பத்தில் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது முக்கியமாக தம்பதிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது அது அந்த குடும்பத்தில் உள்ள சூழ்நிலையை பாதிக்கும். அது மட்டுமல்லாமல் அவர்களை முன்மாதிரியாக கொண்டு வாழ வேண்டிய குழந்தைகள் கூட இச்சூழல் மிகவும் பாதிப்பை உண்டாக்கும்.

பொதுவாக வீட்டில் பலரும் குபேரவை வைத்து வழிபடுவதற்கு காரணம் குபேரர் இருக்கும் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதற்காகவும் வாஸ்து சார்ந்த பிரச்சினைகள் இருக்காது என்பதற்காகவும் தான். ஆனால் நாம் குபேர பாகவானை வணங்கக்கூடிய முறைகளை முழுவதுமாக தெரிந்து கொண்டு சரியான முறையில் குப
நமது வீட்டிற்கு நண்பர்கள் வந்தாலும், உறவினர்கள் வந்தாலும், தெரிந்தவர்கள் வந்தாலும், ஏன் சில சமயம் தெரியாதவர்கள் வந்தாலும் கூட அவர்களை மகிழ்ச்சியாக வரவேற்று உபசரிக்க வேண்டும் என்ற பண்பாட்டை தமிழர்கள் ஆண்டாண்டுகளாக கடைபிடித்து வருகிறோம். இருந்தாலும் வெகுளித்தனமாக இருக்கும் சிலர் அவ
பொதுவாக பெண்கள் அதிகாலை எழுதினவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று இருக்கிறது. அதனது பின் பற்றுவதன் மூலம் அந்த வீடு செழித்து விளங்கும். பொதுவாக பெண்கள் என்று சொன்னால் ஒவ்வொரு குடுமப்த்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஒரு வீட்டின் ஆணிவேர் என்று
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது உண்டு. இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். இவர் அவதர தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைப்பிடிக்கப்படுகிறது. மிக எளிமையாக எல்லா இடத்தில
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கடவுள் வழிபாடு என்பது இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நாம் எந்த கடவுளை வழிபடுவதற்கு முன்பாகவும், விநாயகர் பெருமாளை வழிப்படுவது என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அனைத்து தெய்வங்களுக்கு
பொதுவாக ஒரு வீட்டின் கஷ்ட, நஷ்டம், பணம், செல்வம், சொத்துக்கள் என அனைத்தையும் நாம் வீட்டில் வாழ்கின்ற வாழ்க்கை தான் தீர்மானிக்கிறது. இருந்தாலும் அதையும் மீறி நமது வீட்டில் கடன் கஷ்டம், கெட்ட காரியங்கள் மட்டுமே நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் கூட ஒரு கார
தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி. அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் அனைவருக்கு நினைப்பார்கள். ஆனால் அந்த முன்னேற்றம், ல
நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தா

நம்மில் பலரும் பணத்தை சேர்ப்பதற்கு தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம். என்னதான் நாம் ஓடிக்கொண்டே இருந்தாலும் அந்த பணத்தை நம்மளால் சேர்க்க முடிவதில்லை. பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நமக்கு பலனை அளிப்பதில்லை. அதற்கு நம்முடைய யோகமும் காரணமாக இருக்கலாம். இதற்கு தான
தொழில் செய்பவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி வரும் வருமானம் உயர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இப்படி அனைவருக்கும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் பெரும்பாலானவர்கள் பதிலளிப்பார்கள். பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், ம
பொதுவாக என்னதான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று சம்பாரித்தாலும் இன்றைய நாட்களில் ஏதாவது ஒரு வகையில் நாம் யாரிடமாவது கடனாளியாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. அதனால் தற்போதைய நாட்களில் ஒருவர் கடன் வாங்குவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறான விஷயம் இல்லை. ஆனால் சிலர் க
இந்த உலகில் பணத்தையும் தாண்டி நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல விஷயங்கள் உள்ளன என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இது பேசுவதற்கு சரியாக இருந்தாலும் வாழ்க்கைக்கு ஒத்து வராது. அனைவரிடத்திலும் பணம் புழங்கி கொண்டே இருக்காது. இன்று ஒருவரிடத்தில் இருக்கும் பணம் நாளையை வேறு ஒருவர் இடத்தில் இ
கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். மனிதர்கள் மட்டுமா, எல்லா நாடுகளும் கூட கடன் வாங்குகின்றன. ஆனானப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியே கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செ
இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மனித வழக்கில் மிக மிக முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது. காரணம் அனைவரது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் அவசியமாகிவிட்டது. கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது. பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரு தினங்களுக்கு பிரதோஷ தினங்களாக வருகிறது. இன்று ஆவணி மாத செவ்வாய் பிரதோஷம். பிரதோஷ தினத்தில் எப்படி முறையாக வழிபட்டால் முழு பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்தவை தான் என்றாலும், நம் கர்மாக்கள்
பொதுவாக பெண்கள் அதிகாலை எழுதினவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று இருக்கிறது. அதனது பின் பற்றுவதன் மூலம் அந்த வீடு செழித்து விளங்கும். பொதுவாக பெண்கள் என்று சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஒரு வீட்டின் ஆணிவேர் என்று
கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில பொருட்களை பிறரிடம் இருந்
இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு மனிதனாலும் கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியாது. அவ்வளவு ஏன் நம்மைப் படைத்த கடவுளே கடன் வாங்கிக் கல்யாணம் செய்துவிட்டு, தினந்தோறும் அந்தக் கடனுக்கு வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறார். அதே போல் அனைத்து நாடுகளுமே கடன் வலையில் சிக்கித் தவித்து வருகின்றன.

பெரும்பாலான நபர்கள் என்ன தான் மணி பர்ஸ் வைத்திருந்தாலும் அதில் பணத்தை பார்ப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான். அப்படியே அவர்களது பர்ஸ்சுக்கு பணம் வந்தாலும் அந்த பணம் ஏதாவது ஒரு வழியில் செலவாகிக் கொண்டே இருக்கும் இந்த நிலைமையில் தான் பலர் இன்றளவும் இருக்கின்றார்கள். அதிகபட்சமாக