மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்தால் செல்வமும் நம் வீட்டில் நிறைந்து இருக்கும். சுத்தமான வாசனை உள்ள இடங்களில் தான் மகாலட்சுமி குடியிருப்பார். அப்படியான வாசனை பொருள்களில் ஒன்றுதான் வெட்டிவேர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு பூரணமாக கிடைக்கும்
ராகு காலம், எமகண்டம் போன்று குளிகை என்ற கால நேரத்தினையும் பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சனி கிரகத்தினுடைய துணைக்கோள் குளிகன். இந்த குளிகன் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது உண்டாக்கும் தாக்கத்திற்கான கால அளவினை குளிகை என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். குள

பணம் நம்மிடம் சேர்வதற்கு உழைக்க தான் வேண்டும் என்று சொன்னாலும் பலர் வருட கணக்காக அயராது உழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணம் என்பதே இருக்காது என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்புடன் அதிர்ஷ்டம் என்று ஏதாவது இருந்தால் தான் பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே
பணம் என்பது இந்த உலகில் நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற ஒரு பொருள் என்று சொல்லலாம். இந்த பணம் உங்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும் போது உங்களுக்கு தெரியாதவன் கூட உங்களுக்கு ராஜ மரியாதை தருவான். அதே பணம் உங்களிடம் இல்லை என்றால் தெரிந்தவன் கூட இந்த சமுதாயத்தில் உங்களை
நம்முடைய வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் சமையல் அறை முக்கியமானது. அங்குதான் நம்முடைய எல்லோருடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் இருக்கிறது. அஞ்சறைப்பெ

செல்வத்திற்கு அதிபதியானவள் மகாலட்சுமி தாயார் இது நாம் அனைவரும் அறிந்த உண்மையை!! இவளை நாம் வழிபட்டால் செல்வ செழிப்புடன் வாழலாம். இந்து புராணங்களில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதன்படி அஸ்தமனத்திற்கு பின்னர் சில விஷயங்களை நாம் செய்தால் மகாலட்சுமி தயாரானவள்
வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஓரு பொருள் தான் துடைப்பம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதே வேளையில், சுத்தம் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே துடைப்பமும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டில் மகிழ்ச்சியும்,
நம் வீட்டின் ஒவ்வொரு திசையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. ஆகவே தான் நாம் வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி வழியும். இதன் விளைவாக வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொ
கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் அவசரத்திற்கு ஒருவரிடம்
நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை

கணவன் மனைவி என திருமண பந்தத்திற்குள் வரும் ஆண், பெண், இருவரும் முதலில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தது என்ன பிடிக்காதது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பின்பு கணவன் மனைவி இருவரும் தங்கள் வாழ்வில் நடப்பதை கணவன் மனைவியிடம் மனைவி கணவனிடமும் முதலில்

நம் வாழ்வில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பது சிறு குழந்தைக்கு கூட இன்றைய நாட்களில் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் வீட்டிற்கு வரும் பணம் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு போய் சம்பாதிப்பவர்கள் அல்லது தொழில் செய்து வரும் லாபத்தின் மூலமா

மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் பல சாஸ்திரங்கள் நம்மிடையே உள்ளன.நாம் அனைவரின் இல்லத்திற்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் தேடிவருவதற்கு சில செடிகளை வளர்ப்பது நல்லது என்று நமது முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள். அப்படி நமது இல்லத்திற்க

பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் வாங்க
சிலர் வீட்டில் சம்பளத்தை வாங்கி வருவார்கள். ஆனால் அந்த சம்பளத்தால் எந்த வித முன்னேற்றமும் இருக்காது. வாங்கிய சம்பளம் இரண்டு மடங்காக ஆவதற்கு இந்த செடிகளை வீட்டில் வளருங்கள். ஜோதிட சாஸ்திரத்திற்கு அடுத்த படியாக அதிகப்படியானவர்களால் நம்பப்படுவது வாஸ்து சாஸ்திரம். இதே போல் விருட்ச
கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவசர தேவை என்றால் நாம் முதலி

வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிர
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவ சித்தனும் கூட பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போய் விட்டார். பொருளோடு இருந்தால்தான் இந்த உலகம் நம்மை மதிக்கிறது. லட்சங்களில் சம்பாதித்தாலும் காசு என்னவோ கையில் தங்க மாட்
நம்மில் பல பேரது வீட்டில் கண்டிப்பாக காமாட்சியம்மன் விளக்கு இருக்கும். தினந்தோறும் காலையும், மாலையும் அந்த விளக்கில் தீபத்தை ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்து இருப்போம். இதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இப்படி நம்முடைய வீட்டின் நன்மைக்காக ஏற்