இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். நம் பர்சில் பல பொருட்கள் இருக்கலாம். பர்ஸில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த நொடியில் இருந்து இறக்கும் நொடி வரைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த பூலோகத்தில் வாழ வேண்டும் என்றால் பணம் வேண்டும் அந்த பணம் இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது என்பதை தற்சமயம் இந்த உலகில் பலரும் புரிந்து கொண்டிருப்பார்கள். சில
நம் முன்னோர்களின் காலத்தில் உணவு, உடை, இருப்பிடம் தான் முக்கியமாக தேவைப்பட்டது. இதற்காக அன்றைய நாள் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் வாங்கிய பணத்தை செலவுக்கே சரியாக போகிறது, பணத
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் அதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நம் வாழ்வில் பெரும் பங்கு பணத்திற்கு உள்ளது. இக்காலகட்டத்தில் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பது பணமாகவே உள்ளது. இவ்வுலகமே பணத்தின் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது, அதை குவியலாக சேர்ப்பதற்கு நாம்

நம் வீட்டில் பணம், சொத்து சுகங்கள் அனைத்து விதமான செல்வங்களும் சேர வேண்டுமானால் அதற்காக உழைக்க வேண்டும் உழைப்பதன் மூலமாகவே மட்டுமே நமக்கும் மகாலட்சுமி தயாரின் அருள் கிடைக்கும். அதன் மூலமாகவே நமது வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் சேரும். ஆனால் ஒரு சிலரோ வருடம் முழுவதும் கடினமா
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்பம் மற்றும் துன்பம் இந்த இரண்டும் நிறைந்த ஒன்று தான் வாழ்க்கையாக இருக்கிறது. அதேபோல் தான் கஷ்டங்களும். இந்த உலகத்தில் கஷ்டம் மற்றும் கடன் இல்லாமல் யாருமே இல்லை. அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கஷ்டங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் சிலருக்கு இத்தகை

பலரும் அவர் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு பொருளை வாங்க நினைத்தாலும் ஓரிடத்திற்கு செல்ல நினைத்தாலும் அவர்கள் சந்தோஷத்திற்காக தடையாக இருப்பது பணமும், அதிர்ஷ்டம் இல்லாமல் போவதும் தான். ஆனால் சிலர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொ

இந்த உலகத்தில் வாழும் சில மனிதர்களுக்கு திறமை என்பதை சுத்தமாக இருக்காது இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டமானது வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்காக ஒரு வழியை கொடுக்கும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாவிடிலும் அவர்களது சொந்த திறமையால் எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில்

நம் வீட்டில் குடும்பத்துடன், சந்தோஷமாகவும், அன்பு, அரவணைப்புடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கு செல்வங்கள் தேவைப்படும். ஆகையால் நாம் வீடு கட்டும் பொழுதும் சரி, நாம் வீட்டில் உள்ள பொருட்களையும் வாஸ்து சாஸ்திர விதிகளை கடைபிடிப்பதன் மூலம் நாம் குடும்பத்துடன் செல்வ செழிப்புடன
பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் இந்த சமுதாயத்தில் ஒரு இடத்திற்கு முன்னேற நினைக்கும் போது அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது சில நேரங்களில் சில விஷயங்களை செய்யும் போது தோல்விகள் கூட ஏற்படும். ஆனால் சில வீடுகளில் எப்போதும் துரத

நமக்கு நமது வீட்டில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் போது அது நமது வீட்டில் இருக்கும் ஏதாவது குறையை உணர்த்துவதாக தான் இருக்கும் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். அதாவது உதாரணமாக நாம் வீட்டில் வைத்து இருக்கும் சில பொருட்களால்

பொதுவாக நமது மனதிற்கு பிடித்தவர்கள் யாராக இருப்பினும், அது கணவன் மனைவியாக, உடன் பிறந்த சகோதர சகோதரிகள், நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என நம் வாழ்க்கையை இவர்களை சுற்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ்க்கையில் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வதற்கு மனதிற்கு பிடித்தவர்களுடன் ஒன்ற

நாம் நம்முடைய நலன் வேண்டியும், நம் குடும்பத்தினருடைய நலன் வேண்டியும் நம் நெருங்கிய சொந்தங்களின் நலன் வேண்டியும் கூட பலவிதமான சாஸ்திரம் சம்பிரதாயங்களை கடைபிடித்து வருவோம் ஆனால் அப்படி நாம் கடைபிடித்து வரும் சாஸ்திர சமுதாயங்களின் படி பலன் உடனே வந்து கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்ப
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில் தங்க நகைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என தங்க நகைகளை வாங்கி சேமித்து வைக்கிறார்கள். ஒரு சிலரிடம் மட்டுமே தங்கம் சே

நாம் வாழ்த்து கொண்டிருக்கும் இந்த உலகைப் பொறுத்தவரை பணம் இல்லை என்றால் நம்மை ஒரு மனிதர்களாக கூட மதிக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. அந்த பணத்தின் மதிப்பு என்னவென்று இந்த காலத்து சிறு குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்கும் அப்படிப்பட்ட பணத்தை தான் பலர
வாழ்க்கையில் முன்னேற, ஒருவர் நாளுக்கு நாள் பல சவால்களையும் போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பலரும் புலம்பக்கூடிய விஷயம் என்ன வென்றால் பல ஆண்டுகளாக உத்தியோகத்தில் இருந்தும் சரியான பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லை, தொழில், வியாபாரத்தில் கடிமனமாக உழைத்தும் அதற்கான முன
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையின் ஐந்து கூறுகளான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றை வீட்டிற்குள் முழுமையாக இணக்கமாக அமைப்பதற்கான அறிவியல். மக்கள் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் வீட்டிற்கான வாஸ்து குறிப்புகள் ஒவ்வொரு பொருளின் பின்னாலும் அறிவியல் ரீதியான காரணங்களை

நம் வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றி இருந்தாலும் இந்த ஒரு விளக்கை மட்டும் உங்கள் வீட்டில் ஏற்றி விட்டால் போதும் உங்களுக்கு இருக்கும் வறுமை பண கஷ்டம் என அனைத்தையும் நீக்கி உங்கள் வீட்டின் செல்வம் பெருகுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் இந்த ஒரு விளக்கு செய்து தரும். அப்படி
பொதுவாக நாம் எந்த பொருளை வாங்கினாலும் நேரம், காலம் பார்த்து வாங்குவது தான் வழக்கம். அதிலும் தங்கம் வாங்கும் போது நாள், கிழமை, நட்சத்திரம் போன்ற பலவகையான நல்ல விஷயங்களை பார்த்து தான் வாங்க வேண்டும். அப்படி நாம் நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து வாங்கும் போது நாம் வாங்க கூடிய பொருட்
ஒருவர் வீட்டின் வறுமையும் பணத்தட்டுப்பாடு பணக்கஷ்டம் என அனைத்தும் அவரவர் எடுக்க முடிவை பொறுத்து தான் என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி சில கண்ணுக்கு தெரியாத சக்திகளால் நம் வீட்டில் வறுமை தலைவிரித்து தாண்டவம் ஆடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமாம். ஆம், நாம் வீட்டில் இருக்கு