பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து

இந்த உலகைப் பொருத்தவரையில் பணம் இருந்தால் மட்டுமே நம்மளை மதிப்பார்கள் நம்மை ஒரு மனிதனாகவே ஏற்றுக்கொள்வார்கள். ஊவன் ஒருவனிடம் பணம் இல்லையோ அவன் இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவன் என இந்த உலகம் குறை கூறும். அப்படி நம்மிடமும் நாலு காசு சேர இல்லை இல்லை நம் வீட்டிலும் பணப்பழம் பெய்ய

நம் வீட்டிற்கு தெரியாதவர்கள் வந்தால் கூட முகத்தில் புன் முறுவலுடன் வரவேற்க வேண்டும் என்ற நமது தமிழர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி வருபவர்கள் நாம். ஆனால் இன்று நமக்கு தெரிந்த சொந்தக்காரர்கள், தெரிந்தவர் இவர்களை வீட்டிற்கு வந்தால் பயப்படும்படியாக உள்ளது. அப்படி நமது வீட்டிற்கு வரும
படிப்பு முடித்தும் வேலை கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் தகுதிக்கு ஏற்ற, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை, போதிய சம்பளம் கிடைக்கவில்லை, குறைவான சம்பளம், வேலையில் பிரச்சனையில் என வாழ்கின்ற ஏராளமானோரை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஒருவரின் அடிப்படை தேவைகளை பூ
பொதுவாக இந்த உலகில் ஒரு மனிதன் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டே இருக்கிறான் என்றால் அது பணம் மட்டுமாக தான் இருக்கும். தற்போதைய நாள்களில் ஒருவன் வாழ்கின்ற வாழ்க்கையை தீர்மானிப்பது பணமாக தான் இருக்கிறது. அனைவருக்கும் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை சேர்த்த
நாம் அனைவரும் பணத்திற்கு அடுத்தார் போல் நம் வீட்டில் அதிகம் சேர்க்க வேண்டும் என விரும்பும் ஒரே பொருள் தங்கம் மட்டுமே. நாம் அனைவரும் இப்படி நினைப்பதற்கு காரணம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் தங்கத்தின் விலை தான். நம்மிடம் தங்கம் இருந்தால் போதும் அதைவிட பெரிய முதலீடு நமக்கு தேவைப

மனிதர்களாகிய நமக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது இன்னும் வேண்டும் என்ற குணத்தை வர வைக்கும் ஒரே பொருள் என்றால் அது பணம் தான். இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் இந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது, எப்படி சேர்ப்பது என பணத்தை நோக்கி தான் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே
அனைவரது வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என இரண்டு இருப்பது போல் கடன் வாங்குவதும், கடனை திருப்பிக் கொடுப்பதும் என்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இந்த சூழ்நிலை அனைவரது வாழ்க்கையில் நடந்திருக்கும்
பொதுவாக புதியதாக திருமணமான கனவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் அதிகபட்சமாக இரண்டு பேரும் சண்டையிட்டு கொள்வதற்கு மூன்று காரணங்கள் தான் உள்ளது. முதல் காரணம் தங்கள் இல்லற வாழ்வில் கணவன் மனைவிக்குள் நடக்கும் தனிப்பட்ட விஷயங்களை கணவன் மனைவியிடமும் மனைவி கணவன
பணம் சம்பாதிப்பது கூட அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஒரு நாளைக்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு உண்டான வழிமுறைகள் இன்னைக்கு இருக்கு. இன்னைக்கு வரும் 1000 ரூபாயை செலவு செய்து விட்டு, நாளைக்கு பணம் தேவை எனும்போது கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை வைக்கக்கூடாது. இங்கு யாருக்கு த
பணம் சம்பாதிப்பது கூட அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஒரு நாளைக்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு உண்டான வழிமுறைகள் இன்னைக்கு இருக்கு. இன்னைக்கு வரும் 1000 ரூபாயை செலவு செய்து விட்டு, நாளைக்கு பணம் தேவை எனும்போது கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை வைக்கக்கூடாது. இங்கு யாருக்கு த

ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பிரண்டை மருத்துவம் குணம் கொண்ட சத்தான உணவு பொருளாகும் . சிலர் சூப் வைத்து குடிப்பார்கள், சிலர் துவையல் வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமானதாகவும் குழந்தைகளுக்குப் விரும்பி சாப்பிடும

நான் வீட்டில் குடும்பங்களுக்குள் வரும் சந்தோசம், மகிழ்ச்சி, கஷ்டம், துன்பங்கள் என அனதைதையும் தீர்மானிப்பதற்கு பணம் தான் காரணமாக இருக்கும் என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் பணம் செல்வம் சொத்துக்கள் இல்லாவிடிலும் சில வீடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
நாம் மீத நாட்களில் செய்யக்கூடிய பூஜைகள் பரிகாரங்கள் புனஸ்காரங்களை விட இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய பூஜைகள் பரிகாரங்கள் புனஸ்காரங்களுக்கு அதிகப்படியான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் என்னெ
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற ஒன்றுதான். என்னதான் நாம் சிக்கனமாக வாழ்ந்தாலும் மருந்து செலவுகள் என வரும் பொழுது பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனால் குடும்பம் நடத்துவதற்கு பணம் இல்லாமல் நாம் கடன் வாங்கும்
வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எத்த

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இம்மாதத்தில் நாம் எந்த வேண்டுதலை வைத்தாலும் அது உடனடியாக நடந்து விடும் என்பது நம்பிக்கை. ஏனென்றால் ஆடி மாதத்தில் அம்மனே தவம் இருந்து அவரது வேண்டுதலை அவரே நிறைவேற்றிக் கொண்டார் என்பதினால். அம்பிகையே இந்த மாதத்தை தேர்ந்தெடுத்து தன்னுடைய வேண

பொதுவாக நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக தேங்காய் உடைத்து அந்த காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நமக்கு வெற்றியில் தான் முடியும் என்று சாஸ்திரங்களும், வேதங்களும் நமக்கு கூறுகின்றனர். தேங்காயில் உள்ள தண்ணீருக்கு எதிர்மறை ஆற்றலை தடுக்

இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனைதான். இந்த உலகில் பிறந்த அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் சிலர் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் இந்த பண பிரச்சனையால் அவதி

வட மாநிலத்தில் இருந்து நமது ஊருக்கு வேலை தேடி வரும் பல பேர் இன்று நல்ல நிலைமையில் இருப்பதை நாம் காணலாம் ஆனால் நாம் எவ்வளவுதான் கடினப்பட்டு உழைத்தாலும் அதே நிலைமையில் தான் இருக்கிறோம். அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் நமக்கு இந்த கேள்வி எழும் அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம