மேஷம் சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள், சரியான வழியில் அதை பயன்படுத்துங்கள். உங்களுக்கும் இன்று கனிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுடைய பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். வீட்டின் உறுப்பி

கடன் சுமை என்பது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான். குடும்பத்தை எவ்வாறு ஓட்டப் போகிறோம் என்ற பயம் அவர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்காக கடன் வாங்குவார்கள் ஆனால் அதனை கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பார்கள். ஆகவே,
வீடு கட்டும் பொழுது பொதுவாக நாம் வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமையலறை என்று வரும் பொழுது அதற்கு ஒரு கூடுதல் கவனம் தேவைதான். ஏனென்றால் சமையலறை வாஸ்துபடி சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் வாழ்பவருக்கு நன்மையை அதி
சனிபகவான் என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் பயம் தான் வரும். ஆனால் சனிபகவானை போல கொடுப்பவரும் கிடையாது, கெடுப்பவரும் கிடையாது. வாழ்க்கை என்பது என்ன என்பதை புரிய வைக்க தான் ஏழரைச் சனி நம்மை பாடாப்படுத்தும். ஆனால் அது முடிந்த பின்னர் சனிபகவான் கொடுக்கும் இன்பத்தை நாம் அனுபவித்தே தீரலா
வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்ச
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் பதட்டமே இல்லாமல் இந்த வாரத்தை கடந்து செல்லப் போகிறீர்கள். இடியே வந்து தலை மேல் விழுந்தாலும் எனக்கென்ன என்று தான் இருக்கப் போகிறீர்கள். அந்த அளவுக்கு ஒரு அமைதி. என்ன காரணம் தெரியுமா. எல்லாம் கடவுளின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை தான். இருந்தாலும் வாழ்க்கை

பொதுவாக நம் வீட்டில் எந்த பொருளை வைத்தாலும் அதை வாஸ்துபடி தான் வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி நாம் வாஸ்துபடி வைக்க தவறினால் அது நம் வீட்டில் பெரிய தாக்கத்தை உருவாக்கும். எனவே எந்த ஒரு பொருளை வைத்தாலும் நாம் வாஸ்து படி தான் வீட்டில் வைக்க வேண்டும். ஏனென்றால்
பெரும்பாலும் அனைவரது கனவும் சொந்த வீடு கட்டுவதாகத் தான் இருக்கும். எப்படியாவது வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு முன்னேறி விட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சில தடைகளால் நம்மளால் அது முடியாமல் போகிறது அல்லது அதிக காலம் எடுக்கிறது. ஆனால் ஒரு தெய்வத்தை வழிபட

பெருமானார் வீட்டில் பல செடிகளை வைத்து வளர்ப்பது உண்டு. முக்கியமாக பெண்களுக்கு செடிகள் வைத்து அதனை பராமரிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இக்கால கட்டத்தில் பலரும் அதை மறந்து விட்டார்கள், ஏனென்றால் பலரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதால் அவர்களால் சின்ன செடிகளை கூட வ
பணத்தை சம்பாதிப்பதற்கு தான் நாம் பெரும்பாடு படுகிறோம், என்னதான் நாம் பாடுபட்டு அந்த பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை பல மடங்காக ஆக்குவதற்கு நமக்கு வழிகள் தெரியவில்லை. இப்படி நம்முடைய பணம் பல மடங்காக பெருக கூடிய வாய்ப்பை அருளும் ஒரு அற்புதமான தகவலை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித

பணம் நம்மிடம் சேர்வதற்கு உழைக்க தான் வேண்டும் என்று சொன்னாலும் பலர் வருட கணக்காக அயராது உழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணம் என்பதே இருக்காது. என்னதான் அவர்களும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்புடன் அதிர்ஷ்டம் என்று ஏதாவது இருந்தால் தான் பணம் நம்மிடம் சேர்ந
ஆடி மாதம் பிறந்து விட்டது, ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அம்மனுக்காக இம்மாதத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடிச் செவ்வாய் என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவ்வேளையில் அம்மனை காண்கையில் அலங்காரத்துடன் கண்கொள்ளாக
பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமூகர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் எனபலர் இரகசியமாக தேடி வரும் ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில். அப்படி அவர்கள் ரகசியமாக தேடி வரும் அளவிற்கு அப்படி என்ன அந்த கோவிலில் சிறப்பு இருக்க என்று பாக்கலாம் வாங்க. இந்த கோவிலில் கருங்காலி, செங்கருங்காலி மா
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விலங்குபவள் வாராகி. கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அள்ளித் தருபவள் அவள். கன்னிமார்களுள் ஐந்தாவதாக விளங்குபவள் தான் இந்த வாராஹி, அதனால் தான் இந்த தாயாருக்கு பஞ்சமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த வாராகி அம்மனை நாம் வழிபட
நமது இந்திய குடும்பங்களில் சமையலறை பெரும் பங்காற்றுகிறது, ஏனென்றால் சமையலறை தான் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் தீர்மானிக்கிறது. அதனால் தான் இந்தியாவில் பலரும் அவர்களது சமையலறையில் அன்னபூரணி தேவி மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுகிறார்கள். வாஸ
கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். என்னதான் சீட்டு போட்டு கடனை அடைக்க நாம் முயன்றாலும் நம்மால் முடிவதில்லை. வாங்கிய ஒர
ஒரு வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும். சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். அந்த பொருளை இல்லை என்று கூறாத வண்ணம் அந்த பொருள் நம் வீட்டில் இருக்க வேண்டும். மகாலட்சுமி கடாட்சம் உண

அனைவரது வீட்டிலும் பூஜை அறை என்று ஒன்று இருக்கும். பூஜை அறை அவர்கள் வீட்டு வசதிக்கேற்ப சிறிதாகவும், பெரியதாகவும் இருக்கும். பெரியதாக இருந்தால் கடவுளை வைத்து தாராளமாக வழிபடுவார்கள். ஆனால் பூஜை அறையை அமைக்கும் முன்னர் சில வாஸ்து சாஸ்திரங்களை நாம் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே பூஜை

வருகின்ற ஆகஸ்ட் மாதத்தின் முழு ராசி பலனும் யார் யார்க்கு என்னெ்ன பலன்கள் கிடைக்கும், கஷ்டகாலம் வரப்போகும் ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் முழுமையாக காணலாம் வாருங்கள். மேஷ ராசி மேஷம் ராசி உமிழும் ராசியாகும் மற்றும் செவ்வாய் கிரகத்தின் அதி
அந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நமது வாழ்வில் இருந்து சற்றே மாறுபட்டிருக்கும். அவர்கள் எப்பொழுதும் அவர்கள் சமையலறையில் சில விஷயங்களை நிறைய நிறைய வைத்திருப்பார்கள் அதனை குறைய விடமாட்டார்கள். அது மட்டும் இன்றி காலம் அறிந்து சமையல் செய்வது சமையல் செய்யும் போது உள்ள நுணுக்கங்