
நாம் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் நிறைய உழைத்துக் கொண்டே இருக்கிறோம். அனைவரது கனவும் நிறைய பணம் சம்பாதித்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அப்படி சம்பாதிக்கும் பணமானது நம்மிடம் நிலைத்து நிற்பதில்லை, நம்முடைய கடின உழைப்பிற்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. அதற்கு நாம்
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற ஒன்றுதான். என்னதான் நாம் சிக்கனமாக வாழ்ந்தாலும் மருந்து செலவுகள் என வரும் பொழுது பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனால் குடும்பம் நடத்துவதற்கு பணம் இல்லாமல் நாம் கடன் வாங்கும்
மாத தொடக்கத்தில் சம்பளம் வாங்கியதும் குடும்பத்தை சந்தோஷமாக நடத்துபவர்களுக்கு மாத இறுதியில் குடும்பத்தை நடத்த போதிய பணம் இருக்காது. இது மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் சொந்த தொழில் செய்பவரே ஆனாலும் மாத கடைசியில் திண்டாட்டம் தான். அதிலும் வந்த வருமானத்தை சேமிக்காமல் வி
நாம் அனைவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு கடவுள் இருப்பார்கள் அந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு பெண் கடவுளாக இருப்பார்கள் ஒரு சிலருக்கு ஆண் கடவுளாக ஆக இருப்பார்கள் ஆனால் அனைவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு கடவுள் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களும் நம் குலத்தில் பிறந்து வளர்ந்து நாம் குலத்தை

நாம் அப்படியே காலதத்தை சிறிது பின்னோக்கி நகர்த்தி சென்றால் ஒவ்வொருவருடைய வீட்டின் நிலை வாசலிலும் எலுமிச்சை பழம் என்று சொல்லக்கூடிய தேவ கனி ஏதாவது ஒரு வழிமுறையில் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிலர் வீட்டில் எலுமிச்சம் பழ மாலையாகவும்! ஒரு சிலர் வீட்டில் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து அத
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். அதில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று ஆகும். நம்மைச் சுற்றி பல உறவுகள் இருந்தாலும் ஏனோ நம் கடைசி காலத்தில் நம் கூடையே வருவது நம் துணையே ஆகும். அப்படிப்பட்ட துணை சில பேருக்கு நல்லவிதமாக அமைந்து விடும், ஆனால் ச

குடும்பம் என்றாலே சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். என்னதான் நாம் சமாதானமாக போனாலும் ஏதோ ஒரு காரணத்தால் குடும்பத்தினுள் சண்டை வரத்தான் செய்யும். அந்த சண்டை சமாதானம் ஆகிவிட்டால் நல்லது சமாதானமாகாமல் நீண்டு கொண்டே சென்றால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்

ரோஜா பூக்களை பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது. பொதுவாக பெண்கள் அவர்கள் வீட்டில் ரோஜா பூக்கள் அல்லது மணமான பூக்களை வீட்டின் அழகிற்காக வாங்கி வளர்ப்பார்கள். அச்செடியில் வளரும் பூக்களை அழகுக்காக வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை அவர்களின் பூஜைக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.
இன்று நமது வீட்டிற்கு குறையாத செல்வவளங்களை அள்ளிதரும் ஒரு ஆன்மீக குறிப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்.நாம் பொதுவாக வெள்ளிக்கிழமையில் விஷேசமாக தெய்வங்களுக்கு பூஜை செய்து, வழிபாட்டை மேற்கொள்வது, பரிகாரங்களை செய்வதற்கு காரணம் நீங்கள் மற்ற நாட்களில் செய்யும் பூஜை, புனஸ்காரங்கள், வழிப

கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். என்னதான் சீட்டு போட்டு கடனை அடைக்க நாம் முயன்றாலும் நம்மால் முடிவதில்லை. வாங்கிய ஒர

தற்போதைய நாட்களில் படித்து முடித்த எந்த இளைஞர்களிடம் உங்கள் வாழ்க்கையின் கனவு என்றால் என்ன என்று கேட்டால் அது முக்கால்வாசி இளைஞர்கள் சொல்வது சொந்தமாக வீடு கட்டுவது அல்லது வாங்குவது தான் எனது வாழ்க்கையில் கனவு என்று. ஏன் அதுவே அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாகவே எடுத்திருப்பார்கள்.
இன்று நாம் இந்த ஆன்மீக பதிவில் நம்முடைய கடனை எல்லாம் தீர்க்கக்கூடிய, நம் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய நமக்கு பல நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய, ஏன் நமக்கு கோடீஸ்வர யோகத்தையே உண்டாக்கி தரக்கூடிய ஆடி மூன்றாம் பிறை வழிபாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்! அம்பிகைக்கு உண்டான மா
நமது வீட்டில் பீரோவில் தான் நாம் எல்லா பொருட்களை வைப்போம். குறிப்பாக துணிகள், நகை, பணம், சான்றிதழ்கள் என எல்லாவற்றையும் வைக்கும் ஒரு இடமாக தான் பீரோ திகழ்கிறது. பீரோவில் தான் மகாலட்சுமி குடியிருப்பாள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பீரோவில் சில பொருட்களை வைத்தால் சுபிட்சமாக குடு

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் நம்மளால் பிரிட்ஜை பார்க்க முடியும். ஒருவர் வீட்டில் கூட ஃப்ரிட்ஜ் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அந்த அளவிற்கு பிரிட்ஜ் நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இது நாம் செய்யும் உணவை வைத்து பாதுகாக்க உதவுகிறது. நம்மில் பலரு
கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். கடன் இல்லாத வாழ்வை யார் வாழ்கிறாரோ அவர்தான் பெரிய மனிதன் ஆகிறார். இவ்வுலகில் கடன் இ

பொதுவாக ஆன்மீகத்தை பொருத்தவரை நம்முடைய தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என்றால் அதற்காக சாஸ்திரங்கள் கூறும் பரிகாரங்களோ, பூஜைகளையோ சரியான முறையில் நாம் செய்து வந்தாலே போதும் நமக்கான பலன் நமக்கு கிடைக்கும் அப்படி உங்களுக்கு இருக்கும் பல தேவைகளை ஒரே நேரத்தில் பூர்த்தி ஆவதற்கும் ஆன்மீகத

நம்ம குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நான் வணங்கி வந்து கொண்டிருப்போம் இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் நம்முடன் இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும்! குல தெய்வங்கள் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங
இக்காலகட்டத்தில் கடன் என்ற சொல்லை கேளாதோர் யாரும் இல்லை ஏன் நம்மில் பலரும் கடன் என்ற பிடியில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். என்னதான் இந்த கடனை அடைப்பதற்கு நாம் பாடுபட்டாலும் நம் நேரமோ காலமோ அதற்கு வழி விடுவதில்லை. கடன் வாங்குவது தவறு என்றாலும் கூட, கடன் வாங்காமல் இன்
நம்மில் பலருக்கும் கடவுள் மேல் அதீத நம்பிக்கை இருக்கும். அவரவர் அவருக்கு பிடிக்கும் கடவுளை அவர்கள் வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றே. நமது வீட்டில் அனைத்து கடவுள்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்று. கடவுள்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது மங்களகரமான ஒன்றே.
இந்த உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பணத்தை சம்பாதிப்பதற்கு அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல பணத்தை சம்பாதிப்பதற்கு எந்த வழி கிடைத்தாலும் நாம் அதனை விட்டு வைப்பதில்லை. நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சில சமயங்களில் அதற்கான பல