என்ன தான் நாம் அன்றாட தேவைகளுக்கு சம்பாதித்தாலும் நம்மளால் நம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதற்காக நாம் கடன் வாங்குகிறோம், அந்த கடனை அடைப்பதற்கு நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தோற்று விடுகிறோம். அதற்காக மேலும் கடனை வாங்கி செலவழிக்க செய்கிறோம். அதற்கு நாம் ஒரு புறம் க

ஒரு வீட்டிற்கு மகாலட்சுமி ஆனவள் அந்த வீட்டில் இருக்கும் பெண் தான். ஒரு குடும்பம் முன்னேறுவதற்கும் அல்லது சீரழிவதற்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண் தான் காரணம். இதை எந்த இடத்தில் நாளும் ஆணித்தனமாக சொல்லலாம். ஒரு பெண் திறமையாக குடும்பத்தை வழிநடத்த வில்லை என்றால் அக்குடும்பம்

தற்போதைய நாட்களில் பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது அந்த அளவிற்கு பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. ஏன் ஒரு முக்கியத்துவம் குழந்தைக்கு கூட பணத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்கும். அந்த பணம் நம் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டுமா ?

ஒரு சிலர் நம்மிடம் சொல்வார்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் அவசியம் இல்லை அதையும் தாண்டி இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு குடும்பமும் வேண்டும் என்பார்கள். அதிக பணம் இருந்தால் நம்முடைய நிம்மதி பறிபோகும் மனதளவில் நம்மிடம் நிம்மதி இருக்காது என்றெல்லாம் கூறுவார்கள். ஆன
இந்த உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பணத்தை சம்பாதிப்பதற்கு அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல பணத்தை சம்பாதிப்பதற்கு எந்த வழி கிடைத்தாலும் நாம் அதனை விட்டு வைப்பதில்லை. அதற்காக நம் வீட்டில் சில பரிகாரங்களும் செய்வது உண்டு. பொதுவாக ந
இக்காலகட்டத்தில் கடன் என்ற சொல்லை கேளாதோர் யாரும் இல்லை ஏன் நம்மில் பலரும் கடன் என்ற பிடியில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் என்னதான் நீ கடனை அடைப்பதற்கு நாம் பாடுபட்டாலும் நம் நேரமோ காலமோ அதற்கு வழி விடுவதில்லை. இன்றைய கால மக்களின் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கடன்

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குல்ஃபி சாப்பிடுவது உற்சாகமான உணர்வைத் தருகிறது. கடைகளில் இருந்து வாங்கும் இந்த குல்ஃபியை வீட்டிலேயே தேங்காய் வைத்து வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இதையும் படியுங

குடும்பம் ஒன்றில் விளக்கேற்றுவது பெரும்பாலும் ஒரு பெண்ணாக தான் உள்ளனர். பெண்கள் இல்லாத வீட்டில் தான் ஆண்கள் விளக்கேற்றுவார்கள். விளக்கு ஏற்றுவதில் பல நியதிகள் உள்ளது : உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், திரியின் அளவு, பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மற்றும் வைக்கும் திசை ஆகியவை காணப்படுகின
கடன் வாங்குவது என்பது அவ்வளவு பெரிய குற்றம் ஒன்றுமில்லை இந்த உலகத்தில் நம் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் கடன் வாங்கி தான் நமது வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கும். நம்மிடம் பணம் திரும்ப வந்தவுடன் அந்த கடனை அடைத்து விடுவோம். அதேபோலத்தான் சிலர் கடன் வாங்குவார்கள் ஆனால் அவர்கள் கடன் வா
நாம் வீட்டில் பொதுவாக சில விஷயங்களை செய்யாமல் இருக்கும்போது அல்லது சில இடங்களை முறையான பராமரிக்காமல் இருக்கும் போது அதனால் நம் வீட்டிற்கு நமக்கும் பணக்கஷ்டம் வரும் என்பார்கள். ஆனால் சமையலறைக்கும் நமது வீட்டில் உண்டாகும் வறுமைக்கும் தொடர்பு உண்டா என்று பார்க்கும்போது ஆம் நிச்சயமாக

பொதுவாக நாம் சில விஷயங்களை செய்யும் போது நம் வீட்டில் உள்ளவர்கள் அப்படி செய்யாதடா வீட்டில் தரித்திரம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா நம் வீட்டை தரித்திரம் பிடித்து விட்டால் போதும் நாம் இதுவரை அனுபவிக்காத அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விடுவோம் ப

வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் இதையும்
தற்போதைய உலகத்தில் ஒரு மனிதன் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு முக்கியமான ஒரு மூன்று தேவைகள் மட்டும் சரியாக இருந்தால் போதும். நமக்கு முக்கியமான தேவை ஏனென்றால் முதலில் நினைவுக்கு வருவது பணம் தான், இந்த உலகில் பணம் இல்லாமல் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது,
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒருவர் இன்னொருவருக்கு கடன் பட்டு தான் இருப்பார்கள். நான் யாரிடமும் பணமே கடன் வாங்க மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட ஏதாவது ஒரு வகையில் இன்னொருவருக்கு கடன் பட்டியிருப்பீர்கள் நிச்சயமாக. அந்த வகையில் கடன் வாங்குவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்
நம்மில் பலர் பல திறமைகள் இருந்தும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் இருக்கிறோம். அதற்கு பணமும் ஒரு முக்கிய காரணமாகும், இதற்கு தான் நம் முன்னோர்கள் குபேர வசியம் என்ற பரிகாரம் பற்றி கூறியுள்ளார்கள். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள். இதனை செய்தால் உங்கள் வீட்டில் இ

பணம் என்பது நம்மிடம் நிறைய சேர வேண்டும் என்றாலும் வீட்டில் இருக்கும் தங்கம், செல்வங்கள் என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக மகாலட்சுமியின் அருள் தேவைப்படும். ஏனென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரி மகாலட்சுமி தாயார்

பெரும்பாலானோரின் வீடுகளில் பொதுவாக காணப்படும் ஒரு செடி தான் மணி பிளான்ட். நிறைய பேர் இந்த செடியை அழகுக்காகவும், அதிர்ஷ்டத்திற்காகவும் வளர்க்கிறார்கள். மணி பிளான்ட் செடியை வீட்டில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் வளர்க்கலாம். முக்கியமாக மணி பிளான்ட் செடிக்கு அதிக பராமரிப்புக்களைக் கொட
இந்த உலகில் ஒரு மனிதன் பிறக்கும் தருவாயில் இருந்து அதே மனிதன் இறக்கும் தருவாய் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் வாழும் வாழ்க்கையை ஒரு அழகான நிம்மதியான வாழ்க்கையாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நிச்சயம் பணம் என்பது அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாகிவிட்டது. இன்றைய நாட்களில் ஒரு சிற
வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை சரியான திசையில் வைக்காவிட்டால், அது நம் வாழ்க்கையை சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் காலணிகளை எப்படி, எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் காலணிகள் நம் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டையுமே கொண்ட

இந்திய வீடுகளில் மக்கள் பண்டிகை தினத்தன்று கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்கிறார்கள். தீபாவளி, நவராத்திரி, ரக்ஷா பந்தன் மற்றும் பல விஷேஷமான நாட்களில், மக்கள் பிரகாசமான வண்ணங்களை அணிய விரும்புகிறார்கள். இந்துக்கள் கோயில்களுக்குச் செல்லும் போது அல்லது சில பெரிய திருவிழாக் கொண்டா