
யாரிடம் போய் பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும், எப்படி சேர்க்க வேண்டும் என்று கேட்டால் உழைப்பது ஒன்றே ஒரே வழி என்று கூறுவார்கள். ஆனால் நம் கண் முன்னாடியே பலர் வருடக் கணக்காக கடினமாக உழைப்பவர்களும் இருப்பார்கள் அவர்களிடம் ஏன் இன்னும் பணம் சேரவில்லை என்று கேட்டால் அதற்கான பதில் அவர்க

ஒருவர் அறிவையும் மதிப்பையும் தீர்மானிப்பது கல்விதான் என்று பலரும் நம்மிடம் கூறியிருந்தாலும். நிசத்தனமான உண்மை என்னவென்றால் யார் ஒருவரிடம் காசு பணம் உள்ளதோ அவர்கள் தான் இந்த சமூகத்தில் போற்றப்படுவார்கள். என்னதான் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும், ஆனால் முறையாக கல்வி பயிலாத
முன்பெல்லாம் நமக்கு யார் எதிரிகள் யார் நமக்கு தீய வேலைகளை செய்வார்கள் என நம்மால் கணித்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்ள முடியும். ஆனால் தற்போதைய நாட்களில் நம்முடன் இருப்பவர்களிலேயே யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என கணிக்க முடியாத சூழலில் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். நம் கூட
நம் வீட்டில் நாம் சேர்த்து வைக்க ஆசைப்படும் பணம், தங்கம், சொத்துக்கள் என அனைத்திற்கும் சொந்தக்காரி என்றால் அது மகாலட்சுமி தாயார் தான். மகாலட்சுமி தாயார் பூரண அருள் நமக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பணம் ஐஸ்வரியங்கள் சொத்து சுகங்கள் என எதையும் நாம் தேடி போக வேண்டியதில்லை, அதுவே நம்
பலரும் தற்போதைய நாட்களில் சந்தித்து வரும் பிரச்சனை பணப் பிரச்சனைதான் அவர்களுக்கு வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் அவர்கள் செய்யும் செலவு வருமானத்தை விட அதிகமாக இருக்கிறது. காரணம் நாம் பல நாட்களாக வேலை பார்க்கும் நிறுவனங்களில் நமக்கு பதவி உயர்வு கிடைத்திருக்காது சம்பள உயர்வு கிட

இந்த உலகில் வாழும் ஒரு மனிதர் கடன் கூட வாங்காமல் வாழ முடியாது எப்போதும் ஒருவர் இன்னொருவருக்கு கடன் பட்டு தான் இருப்பார்கள். அது பணமாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் சரி. அப்படி நம் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருப்பதற்கு இன்று நாம் கடனாக வாங்கிய பணத்தை சிறிது நாட்களில் நாம் திருப
பொதுவாக நமக்கு இருக்கும் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் எந்த வகையில், எந்த முயற்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாழ வேண்டும், கடன் இல்லாத வாழ்க்கை, சொந்தமாக வீடு கட்டுவது, நல்ல கணவன் வேண்டும், நல்ல மனைவி வேண்டும், என்னிடம்

நம் வீட்டில் குண்டு மணி அளவிலாவது தங்கம் இருக்க வேண்டும் என்று தான் நாம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள். அதே போல் நாம் அழகுக்காகவும் ஒரு முதலீடாகவும் தங்கம் வாங்குவது என்றாலும் நாம் சாதாரணமாக வாங்கிட முடியாது. அதற்கு ஸ்வர்ண லட்சுமியின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் வீட்டில் தங்கம்

இந்த கலியுகத்தில் பணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை நமக்கு யாரும் சொல்லி புரிய வைக்க வேண்டாம். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சொல்வார்கள். இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட பணம் எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. அதனால் தான் நம் வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு

நாம் வாழும் இந்தியாவில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு ஊரிலும் ஏன் ஒவ்வொரு தெருவிலும் கூட ஒரு கோயில் உள்ளது. நம் இந்தியாவில் ஏனோ கோவில்களில் எந்த மாறுபாடுகளும் இல்லை, ஆனால் நாம் கும்பிடும் கலாச்சாரத்திலும் பழக்கவழக்கங்களிலும் நிறைய மாறுபாடுகள் உள்ளன. கோவில் பிரசாதம் என்றாலே
பொதுவாக தங்கத்தை அனைவராலும் வாங்கிட முடியாது நீங்கள் நன்றாக பார்த்தால் உங்களுக்கே தெரியும் ஒருவன் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் அவனிடம் தங்கம் வாங்க கூடிய யோகமும் இருந்தால் மட்டுமே அவனால் தங்கம் வாங்க முடியும். அதையும் மீறி அவன் தங்கம் வாங்கினான் என்றால் அப்படி அவர்கள் வாங்கி

தற்போதைய நாட்களில் ஒருவரிடம் உங்களது லட்சியமாக எதை வைத்துள்ளீர்கள் என்று கேட்டால் நான் கேட்கும் நூறு பேரில் 90 பேர் செல்லும் பதில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதாக தான் இருக்கும். அந்த 90 பேரில் 50 பேருக்கு சொந்தமாக வீடு கட்டி அங்கு வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியம
முன்பெல்லாம் வீடுகளில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை பத்திரப்படுத்துவதற்காக நம் வீட்டில் இருக்கும் பீரோ அல்லது பணம் வைப்பதற்கு என்று பண பெட்டியை பயன்படுத்துவோம். ஆனால் இந்த நவீன காலத்தில் என்ன தான் வங்கிகளில் நாம் பணத்தை போட்டு வைத்திருந்தாலும் நம் வீட்டில் அன்றாட செலவுக்காக ச
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு அந்தக் காலத்தில் உணவு, உடை, இருக்க ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும் என்று சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் இயந்திரம் ஆக்கப்பட்ட இந்த காலத்தில் இவை மூன்றும் இருந்தால் மட்டும் நிம்மதி கிடைப்பதில்லை. நம் அன்றாட தேவைக்கு செலவாகும் பணம் ந
பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மாள் பணம் இல்லாமல் ஒரு நொடி கூட இந்த உலகில் வாழமுடியாது. அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இப்படி நாம் நாள்தோறும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை பணத்துடன் பின்னி பிணைந்து கொண்டிருக்கிறது. அந்த பணத்தை சம்பாதிக்க தான

பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினையாக தான் இருக்கும். நிறைய பேர் நமக்கு சொல்லுவார்கள் தினமும் இந்த வாழ்க்கையுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று ஆனால் உண்மையில் நாம் இந்த வாழ்க்கையுடன் போராடவில்லை இந்த பணத்துடன் தான் போராடிக் கொண்ட
செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி மற்றும் குபேரன் : வீட்டில் பணம் புழக்கம் அதிகரிக்க வேண்டும் மற்றும் பணவரவு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தெய்வங்களின் அனுகிரகம் மிகவும் முக்கியம். குபேரன் மற்றும் லட்சுமி தாயார் செல்வங்களின் அதிபதியாக விளங்குகின்றனர். அவ்விருவரையும் முறையாக
இந்த உலகில் யார் தான் கடன் வாங்காமல் வாழ்கிறார்கள் அனைவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு ஒன்று தேவைப்படும்போது அதை மற்றவரிடம் இருந்து கடனாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். அது பொருளாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி. ஒருவர் கடன் வாங்கும் போது அவரின் கால நேரங்கள் அல்லது சூழ்
இன்றைய நாட்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகள் இருந்தாலும் அதில் நாம் எதிர் கொள்ளும் 90% பிரச்சனைகள் பண பிரச்சினையாக தான் இருக்கும் அல்லது பணம் சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் கடினமாக உழைக்க தான் செய்கிறோம் ஆனால் ஏன் எங்களிடம் மட்டும் பணம் சேரவில்லை
இன்றைய நாட்களில் யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்லை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு மதிப்புமிக்க பொருள் தான் பணம். இப்படி இருக்கும் பட்சத்தில் நாமை வாழ்க்கையை சமாளிக்க சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் உங்கள் வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறைந்து காலியாகிவிட்டால் உங்களுக்கு ம