இந்த உலகில் நாம் அனைவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் ஒட தான் ஒடி கொண்டு இருக்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை செலவு மட்டும் செய்யாமல் சேர்க்கவும் வேண்டும் எனவும் விரும்புவோம். ஆனால் ஒரு சில குடும்பங்களுக்கு வருமானம் வருவதை பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் அவர்கள

இந்த உலகில் நாட்கள் செல்ல செல்ல நம்முடைய வருமானம் உயர்கிறதோ இல்லையா நம்முடைய பண தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு பொருட்களை விலையும் சமீப காலமாக உயர்ந்து கொண்டே போகிறது. இது ஒரு பக்கம் இருந்தால் நமக்கு வரும் வருமானத்தை விட நாம் செய்யும் செலவுகள
என்னதான் பெரிய வீடுகளிலும், அப்பார்ட்மெண்ட்களிலும் வாடகைக்கு வசித்து வந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் இது நாம் சொந்த இடம் இல்லை என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். சிலர் வாழ்வில் நிலம் வாங்குவது வீடு கட்டுவது என்பதையை உயர்ந்த லட்சியமாக கொண்டு வாழ்வார்கள். அப்படி இரு
வியாழக்கிழமை தினம் குபேரரை வணங்குவதற்கு ஏற்ற நாள். அதனால் அன்று குபேரருக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் தி

நாம் நம் வீட்டினருக்காக கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துக்கள் சேர்க்க வேண்டும் நமது குடும்பமும் நமக்கு பின்வரும் தலைமுறைகளும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் அனைவருடையவாழ் நாள் ஆசையாகவும் இருக்கும். ஒருவர் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவருக்கு உழ
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்த பிரச்சனைகளில் நாம் முதல் காரணமாக எடுத்துக் கொண்டாள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடாக தான் இருக்கும். ஆனால் இரண்டாவது காரணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கையின் முக்கியமான அங்கும

பெரும்பாலும் நாம் அனைவருமே கடன் வாங்கி தான் நமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எல்லாம் வாங்கிய கடனை சரியான நேரத்தில் அடைத்து விடுகிறோம். ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும்போது அவர்களது நேரம், காலம், சூழ்நிலைகள் சரியில்லாத போது அவர்கள் மீண்டும் அந்த கடனிலேயே சிக்கிக்
பணம் இல்லாவிடிலும் நாம் நாமாகவே இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அது நாம் குடும்பமாக மட்டுமே இருக்கும். நாமும் நாம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நினைக்க கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் நம்முடைய குடும்பத்தில் எப்போதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். குடும்பத்தி

பொதுவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் இருக்கும் காரணங்களிலேயே முக்கியமான காரணம் என்றால் அது கருத்து வேறுபாடுகள் தான். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு செயல் செய்யும்போது அவர்கள் இருவரும் எடுக்கும் முடிவுகள் ஒருமித்ததாக இருக்
இந்த புவியில் வாழும் பெரும்பாலானோர் தங்கள் பிரச்சனையாக கருதுவது பணத்தை மட்டும் தான். அதை தாண்டி அவர்களிடம் அனைத்துமே இருக்கும் ஆனால் அவர்களிடம் இல்லாமல் இருப்பது பணம் மட்டுமாகவே இருக்கும். அவர்களும் எவ்வளவு உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் ஒட்டவே ஒட்டாது இதுபோன்ற வரவு எவ்வளவு வந்த
இன்றைய நாட்களில் ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிப்பது அவன் செய்யும் வேலையும் அவனிடம் இருக்கும் பணமாக மட்டும் தான் இருக்க முடியும். அது மட்டுமா ஒருவன் என்னதான் படிப்புகள் படித்திருந்தாலும் அவனிடம் நல்ல வேலையும், பணமும் இல்லை என்றால் உறவினர்கள் கூட மதிக்க மாட்டார்கள். அதே மாதிரி ஒருவ
கஷ்டப்பட்டு எப்படியாவது நிறைய பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் பல ஆண்கள் பணத்தின் மீது உள்ள ஆசையால் மட்டும் தான் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்களா என்று பார்த்தால் உண்மை கிடையாது. அவர்கள் சந்ததியும் அவர்களுக்கு பின்வரும் சந்ததியும் நலமாக இருக்க வேண்டும் அதற்
இன்றைய நாட்களில் சமுதாயத்தில் நீங்கள் மதிக்கப்படுவதும் மதிக்கப்படாமல் போவதும் நீங்கள் செய்யும் வேலையை பொறுத்தே அமையும். ஆனால் இங்கு பலருக்கு வேலை கிடைப்பதிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றது. சிலர் படித்து முடித்துவிட்டு தனது பிடித்த வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந
ஒரு மனிதனின் முக்கியமான செல்வம் என்னவென்று தெரியுமா அது அவனின் உடல் ஆரோக்கியத்தை குறிப்பதாகும் இதுவே ஒரு மனிதனின் முதன்மையான செல்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு அப்புறம் தான் பணம், சொத்துக்கள், ஐஸ்வர்யங்கள் வரும். ஆனால் ஒரு மனிதனுக்கு அதிகப்படியான பிரச்சினையை தருவத
கஷ்டம் என்பது எல்லோருடைய வாழ்விலும் இருக்கும் மனிதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் மட்டும் அவர் கஷ்டம் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்து விடுவார் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கும் கஷ்டம் இருக்கும்

இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். ஏன் நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு மருத்துவமனைகளில் கூட சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த உயிர் இறக்கு
உங்கள் வீட்டில் இருக்கும் செல்வங்களை மென்மேலும் பெருக்குவதற்காகவும் அல்லது உங்கள் வீட்டில் இல்லாத செல்வத்தை கொண்டு வந்து அதை மென்மேலும் பெருக்குவதற்காக முதலில் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதனால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிவதற்கு சில

தற்போதைய நாட்களில் படித்து முடித்து விட்டு நல்ல வேலையில் சேர்ந்து தன் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் எப்படி ஒரு பக்கம் இருந்தால். இன்னொரு பக்கம் வேலையில் தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பார்
அதிர்ஷ்டம் என்பது அனைவரும் வாழ்விலும் எப்போதவது சில சமயங்களில் நடக்கும் சில நபர்களுக்கு தங்களது வாழ்வில் எப்பொழுதும் அதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் என்பதற்கான வாய்ப்புகள் அவரது வாழ்வில் கம்மியாகவே தான் இருக்கும். இந்த அதிர்ஷ்டம் என்பது
தற்போதைய நாட்களில் பணத்தின் மதிப்பு என்ன என்பது பிஞ்சு குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும் அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகையே வழி நடத்திச் செல்கிறது. அனைத்து மனிதனுக்கும் ஒரு முக்கிய தேவை என்றால் அது பணம் தான் இந்த பணத்தை நம் வீட்டில் சேர்க்க வேண்டும் என்பதற்காக நாமும் கஷ்டப்பட்ட