
நாம் சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்துவதற்காக பல டப்பாக்களை வைத்து அதில் எல்லாம் சமையலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் போட்டு தனித்தனியாக பிரித்து வைத்திருப்போம். அது மட்டும் இல்லாமல் நாம் சமையலுக்கு உதவியாக இருக்கும் சின்ன சின்ன பொருட்களை கூட சமையல் மேடயில் தான் வைத்திருப்போம்.

இந்த உலகில் நாம் அனைவரும் ஒரே விஷயத்திற்காக நான் ஓடி கொண்டிருக்கிறோம் அது பணம் மட்டுமே. நம் வாழ்வை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் அதற்கு பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த பணத்தை நாம் சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அதை போல பாதுகாப்பதற்கும்

தற்போதைய காலத்தில் அனைவருடைய பிரச்சனை என்றால் பணம் குறைவாக வருகிறது ஆனால் செலவு மட்டும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பது தான் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தாலும் அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்கள் கையில் தங்குவதில்லை அதற்கு மாறாக ஏதாவது ஒரு வ

கடன் வாங்குவது ஒன்றும் தவறான செயல் இல்லை இந்த பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய தான் ஆக வேண்டும். ஆனால் சில மனிதர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய கடன் சுமையை அவர்கள் சுமக்க வேண்டி இருக்கும். அவர்கள் நினைத்தா

மாதம் 1 ஆம் தேதி ஆகிவிட்டால் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு முதல் செலவே வாடகை கொடுப்பதாக தான் இருக்கும். அப்படி வாடகை வீட்டில் இருப்பவர்களின் பல நாள் கனவு ஆசையும் ஒரு சொந்த வீடு கட்டி அங்கு வாழ்வதாக தான் இருக்கும். ஏன் அவர்களின் வாழ்வின் லட்சியமே சொந்த வீடு கட்டுவது வாங்குவதாக த
பொய் சொல்லக்கூடாது ஏமாற்றக்கூடாது என திருக்குறளில் பல்வேறு குரள்களை எழுதியது நம் முன்னோர் ஆனா திருவள்ளுவர் தான். அதே முன்னோர்கள் தான் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் ஒரு திருமணத்தினால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன மாற்ற

யாரிடமும் பொய் கூறக்கூடாது, ஏமாற்று வேலைகள் செய்யக்கூடாது என்பதனை சொல்லி சொல்லி வளர்த்து வந்த நம் முன்னோர்கள் தான் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை செய்து கொள் என்றும் கூறினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திருமணத்தின் மகத்துவம் பற்றி தெரிந்து இருக்கிறது. ஒருவன் சிறு வயது முதல

இந்த காலத்தில் ஒரு உண்மையான காதல் கிடைப்பதற்கு பலரும் தவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு காதல் என்ற வார்த்தையை பொய் வார்த்தையாக மாறிவிட்டது யார் உண்மையாக காதலிக்கிறார் யார் பொய்யாக காதலிக்கிறார் என்றும் தெரியாத வண்ணம் நடந்து கொள்கிறார்கள். இதன் காரண
நாம் நமது வீட்டில் பணம் சேர வேண்டும் தங்கம் சேர வேண்டும் சொத்துக்கள் நிறைய சேர வேண்டும் என வருடம் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டிருப்போம் அதனுடன் எத்தனையோ ஆன்மீக ரீதியான பரிகாரங்களையும் நாம் செய்தாலும் அந்த பரிகாரங்களும் நமக்கு கை கொடுப்பதற்கு நமக்கு சிறிதளவு நாளும் அதிர்ஷ்டம்
பொதுவாக நாம் அணிகலன்களாக அணியும் விலை உயர்ந்த நகைகள் நாம் அழகுக்காக மட்டும் போடாமல் அதனால் நமக்கு உண்டாகும் சில நன்மைக்காகவும் தான் அதை போடுகிறோம். அப்படி பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகல்களில் அனைத்தும் தங்கமாக இருந்தாலும் அவர்கள் காலையில் அணியும் கொலுசு வெள்ளியால் ஆனதாக இருக்கும்
நம் நண்பர்கள் சிலர் காலில் கருப்பு கயிறு ஒன்று கட்டியிருப்பார்கள் நாமும் பல முறை பார்த்திருப்போம் அதை பார்த்து இருப்போம். ஆனால் அது எதற்காக கட்டியிருக்கிறார்கள் என பலருக்கும் தெரியாது. ஏன் நமது முன்னோர்கள் பழங்காலத்தில் இருந்தே கைகளில், இடுப்பில், கால்களில் எப்படி நம் உடலில் இந்த
இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு கூட மருத்துவமனைகளில் சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த உயிர் இறக்கு தரு

ஒருவன் அவன் வாழும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என விரும்பினால் அவன் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதுமானதாக இருக்காது. அவனை சுற்றியும் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிகம் செலவிடுவது தான் இருக்கிற வீட்டி
ஒரு சிலர் பேச்சுவாக்கில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பணம் தேவையில்லை என்று சொல்வார்கள் ஆனால் இது பேசுவதற்கு சரியாக இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வராது. உங்களிடம் பணம் இருந்து கொண்டே இருப்பதற்காக ஒரு சில விஷயங்களை ஆன்மீக ரீதியாக செய்யும் போது பணம் வேண்டாம் என்று சொன்னாலும

குடும்பத்தில் உள்ள பெண்கள் எவ்வளவு தான் நகைகள் வைத்திருந்தாலும் அவர்கள் எப்போதுமே சில நகைகளை நீண்ட காலம் அணிந்து கொண்டிருப்பார்கள். உதாரணமாக கம்மல், செயின், கொலுசு, வளையல் இது போன்று நகைகளை பெண்கள் அலங்காரத்திற்காக அணிவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இப்படி நீண்ட காலமாக அணிந்திருக்கு
தற்போதைய நாட்களில் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் மிகப்பெரிய ஆசையே நாமும் என்றாவது ஒரு நாள் பணக்காரனாக மாறிவிட மாட்டோமா என்ற ஆசையாக தான் இருக்கும். அதற்காக தான் இன்றைய நாட்களில் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக செல்லும் இந்த உலகத்தில் நாமும் வேகம

சாதாரணமாக நாம் சில தெய்வத்திற்கு சொந்தமான சில பொருட்களை நம் வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கும் போது அதன் மூலம் அதிர்ஷ்டம், செல்வம், சுப காரியங்கள் என நம் வீடு தேடி வந்து தானாக நடக்க ஆரம்பித்து விடும். அதேபோல தான் இந்த உலகத்தையே பாதுகாத்து கொண்டிருக்கும் சக்தி தேவியின் பாதங்களில் வை
பொதுவாக பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் இருந்து விடாது சிலருக்கு பண தேவைகள் இருக்கும் ஆனால் அவர்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பணகஷ்டம் என்பது ஒரு குடும்பத்துடைய வருமானமே மாதம் 15 ஆயிரம் இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் மாத செலவு மட்டும் 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இது போன்ற

இன்றைய நாட்களில் பண பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது பண பிரச்சனை உள்ளது என்பதால் அவர்கள் வேலைக்கு செல்லாமல் உழைக்காமல் உள்ளார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் செலவு செய்யும் பணம் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம். இது போன்று குடும்ப சூழ்நிலை உள்ளவர்கள் தான் பண பிரச்சினையால

இந்த உலகில் எவ்வளவு கொடுத்தாலும் போதாது இன்னும் வேண்டும் கொடுங்கள் என்று ஒருவன் கேட்கக்கூடிய விஷயம் என்றால் அது பணம் மட்டுமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்றைய நாட்களில் பணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது உண்மைதான் பணம் இல்லாமல் இந்த பூமியில் ஒரு நாள் கூட நம்மால் வா