
வெளிநாடுகளில் பெண்களை எப்படி பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் நாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் நம் வீட்டில் இருக்கும் பெண்களை மகாலட்சுமி ஆகத்தான் பார்ப்பார்கள். அழகு என்பதையே நாம் ஒரு பெண்ணின் வடிவாக தான் நாம் உணர ஆரம்பித்தோம். ஒரு பெண்ணின் அழகை விட இந்த உலகத்தில

பொதுவாக காலையில் பெண்கள் எழுந்ததும் அவர்களுடைய தினசரி வேலைகளை முடித்துவிட்டு அவர்கள் முதலில் வேலை பார்க்கும் இடமே சமையலறை தான் அப்படி பெண்கள் முதலில் வேலை செய்யும் சமையல் அறையில் சந்தோசமாகவும் மன புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்க ஆரம்பிக்கும் போது அந்த நாளை அவர்களுக்கு சந்தோஷமாக அம
இன்றைய சந்ததியினர்கள் செடி வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். நம் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே நாம் ஏதாவது செடியை வளர்க்க வேண்டும் என விரும்புவோம். ஒருவேளை வீட்டின் முன் அதிக இடம் இருந்தால் சொல்லவா வேணும். நம் வீட்டில் ஒரு சிறிய தோட்டம் வைத்து அதனை பராமரித்து வருவது மனதி

பொதுவாக ஒரு சிலர் வாழ்க்கையில் முன்னேற்றமே அடையாமல் இருப்பார்கள் அவர்கள் எல்லாம் வாழ்க்கையிலன் மேல் ஒரு பிடிப்பை இல்லாமல் இருப்பார்கள் அதற்கு காரணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும் தாழ்வு மனப்பான்மை மட்டுமே நமக்கு மட்டும் ஏன் இந்த விஷயங்கள் நடக்கவில்லை, ஏன் நம் வாழ்வில் அதிர்ஷ்டம் எ
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். ஒருவருக்கு பணம் தேவை என்பது சமுதாயத்தில் அவர்கள் இருக்கும் நிலைய பொறுத்ததை ஒருவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார் என்றால் அவருக்கு பண தேவை என்பது கோடிக்கணக்கில் இருக்கும், சாத
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒருவர் ஒருவருக்கு கடன் பட்டு இருப்பார்கள். ஏன் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் இங்கு யாரும் வாழ முடியாது. தொழில் நடத்துபவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலையை பார்ப்பவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கித் தான் ஆக வேண்
தற்போதைய நாட்களில் ஆண்களோ, பெண்களோ என யாராக இருந்தாலும் அவசியமா அவரவர்களுக்கு என ஒரு இரு சக்கர வாகன வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி பல பேருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறதோ அதை போல் பலருக்கு பைக் வாங்க

நாம் ஆன்மீக ரீதியாக செய்யும் பெரும்பாலான தாந்திரீக பரிகாரங்களில் ஏலக்காய் ஒரு முக்கிய பரிகார பொருளாக பயன்படுத்தப்படும். அதிலும் பணம் வசியம் செய்வது போன்ற பரிகாரங்களில் பெரும் அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் ஏலக்காய் என்பது பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளாக சாஸ்திரங
நாம் பணத்தை செலவு செய்யும் போது, நாம் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானம் வருகிறது என்றால் அதை நினைத்து என்றுமே வருத்தப்படக்கூடாது. நாம் நல்ல விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யும் போது எப்பொழுதும் முழு மனதுடன் சந்தோஷமாக செலவு செய்யும் போது நாம் செலவு செய்த பணத்தை விட இரண்டு மடங்கு பணம்

நம்ம வீட்டில் நம் சமையலுக்கு சாதாரணமாக பயன்படுத்தும் உப்பை ஒரு மகத்துவமான பொருளாக இந்துக்கள் கருதுவார்கள் ஏனென்றால் அந்த உப்பு மகாலட்சுமி அம்சமானது அப்படி ஏன் மகாலட்சுமிக்கு இணையாக இந்த உப்பை ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்று பார்த்தால் உப்பு கடலில் இருந்து எடுக்கப்படுவது அதேபோல மக
என்ன தான் நமது வீட்டை சுற்றி பல கோவில்கள், திருத்தலங்கள் இருந்தாலும் நமது வீட்டில் பூஜை அறை வைத்து ஏன் வழிபடுகிறோம் தெரியுமா ? நமது வீட்டில் நல்ல ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் பொழுது சிறிதளவு கெட்ட ஆற்றல் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும் வீட்டில் இருக்கும் அனைத்து கெட்ட நல்ல ஆற்ற

தன் வாழ்நாளில் பாதி நாட்கள் வாடகை வீட்டிலேயே வசித்து வந்து பின்னர் தன் வாழ்வின் லட்சியமாக இருந்த வீட்டை கட்டிவிட்டு அந்த வீட்டில் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தவர்கள் பலர் அவர்களது வீட்டில் நிம்மதியான வாழ்வை வாழ முடியாமல் போகிறது. ஏனென்றால் வீட்டில் ஏதாவது வாஸ்து

நாம் நன்றாக வளர்ந்து வருகிறோம் நமது வீட்டில் சில நாட்களாக பல விஷயங்கள் நல்லதாக நடந்து வருகிறது. சமுதாயத்தில் சற்று உயர்ந்த இடத்திற்கு வருகிறோம் என்ற நேரத்தில் திடீரென நம் வீட்டில் பல பிரச்சினைகள் வரத் தொடங்கும் திடீர் வறுமையை சந்திக்கலாம் திடீரென்று பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வர

இந்த உலகத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஒரு மனிதன் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டே இருப்பது பணம் மட்டும் தான். அதுவும் அவன் ஆசைக்காக பணத்தின் மீது ஆசை கொண்டுள்ளானா என்று கேட்டால் அதுவும் கிடையாது ஏனென்றால் இந்த உலகில் அவன் குடும்பம் வாழ்வதற்கு அந்த பணம் ஒரு முக்கியமான ஒன்றாக
நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரி பிரச்சினைகள் இருப்பதில்லை அப்போது அவை பல்வேறு காரணத்தால் மாறுபடலாம். அவ்வப்போது நான் சந்திக்கும் பிரச்சனைகள் மாறுபடும் அப்பொழுது நாம் அதற்கேற்றாற்போல் கடவுள்களை வணங்குவதன் மூலம் நாம் அந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அந
பொதுவாக குடும்பம் என்று இருந்தால் அந்த குடும்பத்தில் அவ்வப்போது சிறு சண்டைகள், கோபங்கள், சச்சரவுகள் இருக்கும் போது தான் அது ஒரு முழு குடும்பமாக நம்மால் பார்க்க முடியும். இதற்கு இதுபோன்று சிறு சிறு சண்டைகள் சச்சரவுகள் வரும்போது அதெல்லாம் நமக்கு பெரியதாக தெரியாது. ஆனால் ஒரு சில குட

பணத்தை மட்டும் முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்த உலகத்திலன மனம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது, நாம் அனைவரும் பணத்தை சேர்க்க வேண்டும் என்று தான் ஓடிக்கொண்டிருக்கோம். அப்படி பணம் உங்களுக்கு சேர வேண்டும் என்ற ஆசை இருந்தால் இதை மட்டும் செய்து பாருங்கள். ஏன் உங்
நாம் வாடகை வீட்டல் இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் வீட்டில் நாம் அதிக முக்கியதுவம் கொடுப்பது பூஜை அறையும், சமையல் அறையும் தான் இந்த இரண்டு அறையில் அதிக நேரம் செலவிடுவது என்றால் அந்த வீட்டு பெண்கள் தான். ஆகையால் இன்று பூஜை அறை சம்பந்தமாக பெண்களுக்கு சில குறிப்புகளை நாம் இன்று

நமது இந்து புராணத்தின் படி நாம் தினசரி வழிபடும் பல சக்தி வாய்ந்த கடவுள்கள் இருந்தாலும். நமது ஊரில் நமது சொந்த கிராமத்தில் வழிபடக்கூடிய காவல் தெய்வங்கள் வழபடும் அளவிற்கு வராது. அப்படி நம் வழி விடக்கூடிய காவல் தெய்வங்களில் முக்கியமான ஒரு தெய்வம் தான் முனீஸ்வரர். இந்த முனீஸ்வரருக்கு
கடன் வாங்குவது என்பது ஒன்னும் அவ்வளவு பெரிய தவறு இல்லை, அனைவருக்கும் கடன் என்பது இருக்கும் அனைவரும் கடன் வாங்க தான் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும் போது அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியாமல் இது போன்ற கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். அவர்களும் எவ்வளவுதான் முட்ட