
பொதுவாக நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் பொருள்களுக்கு இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் சில பொருட்களில் தெய்வீக தன்மைகளும், தாந்திரீக பரிகார தன்மைகளும் ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப
இந்த உலகில் நமக்கு தேவையான செல்வம் என அனைவரும் நினைப்பது பணம் மட்டுமே. ஏனென்றால் நம்மால் இந்த உலகத்தில் பணம் இருந்தால் தான் எதையுமே செய்ய முடியும். ஆனால் இந்த பணத்துடன் சேர்த்து நாம் வாழ்வதற்கு 16 செல்வங்கள் தேவை. இந்த 16 செல்வங்களும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தே

பெரும்பாலான நபர்கள் அமாவாசை நாளை ஒரு துஷ்ட நாளாக நினைக்கின்றார்கள் ஆனால் அமாவாசை நாளை போல ஒரு நல்ல நாள் கிடையாது. ஆம் நம் முன்னோர்களை வழிபடக்கூடிய சிறப்பு நாளாக இந்த அமாவாசை திதி இருக்கிறது. அனைத்து மாதங்களிலும் அம்மாவாசை வந்தாலும் இந்த சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை வைஷாக அமாவ
ஒரு மனிதனுக்கு இன்றைய நாட்களில் பெருமளவில் முக்கியமாக தேவைப்படுவது பணம் மட்டுமே அந்த பணத்திற்காக தான் ஏன் ஒடுகிறோம் ? எதற்காக ஓடுகிறோம் ? என்பது கூட தெரியாமலே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாமும் என்னதான் கடவுளிடம் பல பிரார்த்தனைகள் செய்தாலும் அதில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மு

பலருக்கும் சம்பாதித்த பணம் கையில் நிலைக்கவில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது என்ற பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்னதான் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமானத்தை சேர்க்க நினைத்தாலும் சேர்க்க முடியாமல் அந்த பணமும் கையில் புழக்கத்தி

ஒரு சிலரிடம் உங்களின் வாழ்நாள் கனவு என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளை கூறுவார்கள். ஆனால் சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் சிறுவயதில் இருந்து வசித்து வரும் மக்களிடம் உங்களுடைய வாழ்நாள் கனவு என்னவென்று அவர்களிடம் போய் கேட்டால். 100ல் 90 சதவீத நபர்கள் சொல்வது சொ

இன்று நாம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவபர்கள், தொழிலில் நஷ்டம் ஆனவர்கள், இப்படி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அவதிப்படுவபவர்களுக்கு ஒரு தீர்வாக இந்த மரக்குச்சி இருக்கும். ஆம் பரசு மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய குச்சி நம்முடைய வ

பொதுவாக நமக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த விதமான நன்மைகள் நடந்தாலும் நம் உடனடியாக சென்று கோவிலில் இருக்கும் தெய்வத்தை வழி விட்டு வருவதை ஒரு பழக்கமாகவே வைத்து வருகிறோம். அப்படி நாம் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும் கோவையில் இருக்கும் அர்ச்சகர் தெய்வத்திற்கு கற்பூர ஆரா

பொதுவாக கடன் வாங்குவது மோசமான காரியம் அல்ல ஆனால் நம் வீண் செலவுகளுக்காக லோன் போட்டு அதை கட்ட மென்மேலும் லோன் போட்டு அவதிப்படுவது தான் மோசமான விஷயம். சிலருக்கு கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர்களை சொல்லியும் குற்றமில்லை ஏனென்றால் அவர்கள் ஜாதகத்தின

நமது வாழ்க்கையின் லட்சியமாக இருந்த சொந்த வீடு கட்டும கனவை எப்படியோ கஷ்டப்பட்டு கடன் வாங்கி அல்லது பணம் சேர்த்தோ அந்த கனவை நினைவாக்கி. நம் சொந்த வீட்டுக்கு போய் நாம் நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தாலும் ஏதாவது வீட்டில் இருக்கும் வாஸ்து சார்ந்த தோஷங்களால் நமக்கு பல பிரச்சனைகள் அடு

இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு கூட மருத்துவமனைகளில் சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஏன் அதே உயிர் இறக்கு

சிலர் எப்பொழுதும் என்னிடம் பணமில்லை என்று கூறுவதால் அவர்கள் உழைக்க மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள் பலரும் இங்கு கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு வரும் வருமானம் அவர்கள் செய்யும் செலவுகளை விட குறைவானதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் எப்படி பணம் இருக்கும். அதுமட
கடன் வாங்குவது ஒன்றும் தவறான செயல் இல்லை இந்த பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய தான் ஆக வேண்டும் ஆனால் சில மனிதர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய கடன் சுமையை அவர்கள் சுமக்க வேண்டி இருக்கும். அவர்கள் நினைத்தால

இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனைதான். இந்த உலகில் பிறந்த அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் சிலர் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் இந்த பண பிரச்சனையால் அவதி
நாம் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தை ஏதாவது திடீர் என்று வரும் பெரிய செலவுகளுக்காக செலவு செய்யும் போது கூட பணம் தானே திரும்ப சேர்த்துக் கொள்ளலாம் என்ற மன தைரியம் நமக்கு வந்துவிடும் அல்லது அந்த மன பக்குவம் இருக்கும். ஆனால் நாம் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் தங

நாம் என்னதான் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு அயராது உழைத்து சம்பாதித்த பணத்தை வேறு ஏதாவது ஒரு விஷயத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தாலும் நம்மளே எதிர்ப்பாரத விதமாக வேறு ஏதாவது ஒரு மிகப்பெரிய செலவு வந்து விடும். இப்படி நாமே எதிர்பார்க்காத விதத்தில் வரும் செலவுகளால் நாம் கஷ்ட
இன்றைய நாட்களில் ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிப்பது அவன் செய்யும் வேலையும் அவனிடம் இருக்கும் பணமாக மட்டும் தான் இருக்க முடியும். அது மட்டுமா ஒருவன் என்னதான் படிப்புகள் படித்திருந்தாலும் அவனிடம் நல்ல வேலையும், பணமும் இல்லை என்றால் உறவினர்கள் கூட மதிக்க மாட்டார்கள். அதே மாதிரி ஒருவ
தற்போதைய நாட்களில் படித்து முடித்த எந்த இளைஞர்களிடம் போய் உங்கள் வாழ்க்கையின் கனவு என்றால் என்ன என்று கேட்டால் அதில் முக்கால்வாசி இளைஞர்கள் சொல்வது சொந்தமாக வீடு கட்டுவது அல்லது வாங்குவது தான் எனது வாழ்க்கையில் கனவு என்று. ஏன் அதுவே அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாகவே எடுத்திருப்ப
இன்றைய நாட்களில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட நம்மால் சேமிக்க முடியவில்லை. ஆம் ஒரு சிலர் கையில் பணம் என்பதே சேர்வது கிடையாது. அவர்கள் வாங்கும் வருமானம் 15,000 ஆக இருந்தால் அவர்கள் குடும்பச் செலவு 20,000 25,000 ஆக இருக்கும். இப்படி அவர்களுக்கு வர
பொதுவாக நாம் நலமுடன் வாழ்வதற்காக எவ்வளவோ விஷயங்களையும் செய்து வந்தாலும் நம்மை தொடரும் கெட்ட சக்திகள் துரதிஷ்ட சக்திகள் போன்றவை நம்மை ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியாத அளவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை நமக்கு தந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் கெட்ட எண்ணங்கள், துர் சக