
சந்திரன் நேய் பிறையில் தேய்ந்து கொண்டே போவதால் எதுவும் மாற்றங்கள் நிகழுமா என்று கேட்டால் கண்டிப்பாக ? சந்திரன் பௌர்ணமி முடித்து தேய ஆரம்பிக்கும்போது இந்த பிரபஞ்சத்தில் ஒரு விதமான மாற்றம் நிகழும். இந்த மாற்றத்தின் இறுதியானதை அம்மாவாசை என்று நாம் சொல்கிறோம். அப்படி வரும் இந்த அமாவா
நம் வீட்டில் பண மழை பெய்ய வேண்டும், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு பலரது ஆசையாக இருக்கின்றது. செல்வம் சேர வேண்டும் என்றால் முதலில் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும், உழைப்பதன் மூலமாக மட்டுமே நாம் செல்வத்தை ஈட்ட முடியும். ஆனாலும் ஒரு சிலர் மிகவும் கடினமாக உழ

தற்போதைய காலகட்டங்களில் வீட்டில் அழகிற்காக வண்ணமயமான மீன்களை வாங்கி தொட்டியில் வளர்ப்பது பெருகி விட்டது ஆம் பலரது வீடுகளில் பொழுதுபோக்கிற்காகவும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி வளர்ப்பது அழகுக்காக மட்டும் தான் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதற்

ஒரு மனிதனுக்கு பணம் சம்பந்தமாக எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும். அவனுக்கு வருமானம் சரியாக வந்து கொண்டு இருந்தால் போதும் அதை சமாளிக்கும் தைரியமும், பக்குவமும் கூட அவனுக்கு வந்துவிடும். ஆனால் அடுத்த மாதம் வருமானம் வருமா ? வராதா ? என்பது கூட தெரியாமல் சில மனிதர்களின் வாழ்க்கையே இங்கு
இந்த உலகில் தோன்றிய முதல் கடவுள், முற்றும் துறந்த ஞானி சிவபெருமான் தான் இந்து புராணத்தின் படி சிவபெருமான் ஒலியில் இருந்து பிறந்ததாக சொல்லப்படுகிறது. அவர் இடமிருந்து தான் பிரம்மாவும் விஷ்ணுவும் தோன்றினார்களாம். ஆனால் நம்மில் பலரும் சிவபெருமானிடம் இருந்து தோன்றிய விஷ்ணு பகவானே தான்
இன்றைய நாட்களில் காதல் திருமணம் செய்து கொண்டாலும் சரி வீட்டிலேயே பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி திருமண வாழ்க்கை நல்லபடியாக தான் இருக்கும் என்று யாரையும் சொல்லிவிட முடிவதில்லை. என்னதான் காதலிச்சு திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தாலூம் திரு
இன்றைய உலகத்தில் நாம் கஷ்டப்பட்டு பணத்தை கூட சேர்த்து விடலாம் போல ஆனால் சுலபமாக தங்க நகைகள் வாங்கிட முடியாது போல. அப்படியே நாம் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தில் நாம் நம் போட்டு கொள்வதற்காக அல்லது நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் திருமணத்திற்காகவோ கஷ்ப்பட்டு, லோல்

இன்றைய நாட்களில் பல இளைஞர்களும் தங்களுடைய வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் கருதுவது ஒரே ஒரு விஷயம் தான் அதுவும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற விஷயம் தான். அதனால் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு தான் சொந்த வீட்டில் இருப்பதற்கும் உண்டான ச

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் டிசைன் டிசைனாக பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இப்படி டிசைன் டிசைனாக பிரச்சனை ஒரு பக்கம் வந்தாலும் பொதுவான பிரச்சனைகள் என்று சில பிரச்சனைகள் இருக்கும். அதாவது நல்ல சம்பளத்துடன் வேலை, கணவன் மனைவி சண்டை, பண பிரச்சினை என இது போன்ற அனைவருக
நாம் கோவில்கள் சென்றாலும் ஏன் வீட்டிலேயே பூஜை அறையில் கடவுளை பூஜிக்கும்போது அகல்விளக்கு ஏற்றாமல் அந்த பூஜையை நம்மால் செய்ய இயலாது. அந்த அளவிற்கு கோவில்களில் செய்யும் பூஜை முதல் வீடுகளில் நாம் கொண்டாடும் சிறிய விழாக்கள் வரை கூட அகல் விளக்கு ஏற்றாமல் அந்த பூஜையை நம்மால் சரிவர செய்ய

ஒரு மனிதன் உயிரோடு அவன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு தேவையான ஒரு பொருள் பணம் தான். ஆனால் இந்த பணம் இல்லாமல் இன்றளவும் பல பேர் வறுமையில் வாடுகிறார்கள். நம் வீட்டில் பண வரவை அதிகரிக்க ஏராளமான வழிகள் இருந்தாலும் ஒரு சில வாஸ்து சாஸ்திரப்படி சில பொருள்கள் நம் வீட்ட
முன்பெல்லாம் காதல் திருமணம் செய்து கொண்டால் திருமண உறவு என்பது விவகாரத்தில் தான் சென்று முடியும் என்று கூறுவார்கள் அந்த பயத்தின் காரணமாகவே பெற்றோர்கள் பலரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இன்று காதலித்து திருமணம் செய்தாலும் அல்லது வீட்டிலேயே பார்த்து திருமணம் செய்

பிரியாணி, புலாவ், வெஜ் ப்ரைட் ரைஸ் இப்படியான வகைகளில் சுவை, நிறம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருப்பதுதான். பாஸ்மதி அரிசி பதில் சாமை அரிசியில் பிரியாணி சமைத்து பாருங்கள் . பிரியாணி எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம்

இந்து புராணங்கள் நமக்கு போதித்தபடி இருக்கும் கடவுள்களில் முடிவு இல்லாத கடவுள், இருக்கும் கடவுள்களிலேயே மிகவும் சக்தி சாய்ந்த கடவுள் என்றால் அது சிவபெருமான் ஒருவரை. ஆனால் சாதாரணமாக ஒரு வில்வ இலையை வைத்து பூஜை செய்தாலே சிவனின் பூரண அருள் நமக்கு கிடைக்கும். ஆனால் அப்படிப்பட்ட சிவபெர

பொதுவாக நாம் வீடுகளில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம் தெரியுமா நாம் பூஜை அறையில் பிரார்த்தனை செய்யும்போது நாம் ஏற்றும் விளக்கில் ஜோதி வடிவில் நாம் வேண்டும் தெய்வங்கள் வந்து அமர்ந்து நமது பிரார்த்தனைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வார்கள். மேலும் நம் வீட்டில் ஏற்றும் விளக்கு எப்படி வீட்

நமது முன்னோர்கள் நமக்கு ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள் என்றால் அதன் பின் ஒரு ஆழமான ஆன்மிக காரணமோ அல்லது அறிவியல் காரணமோ கண்டிப்பான முறையில் இருக்கும். ஆனால் நாம் அதை உதாசீனப்படுத்தாமல் சரிவர செய்து வர வேண்டும். பலருக்கும் இன்றைய நாட்களில் நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விஷயங்க
நாம் வீடு சொந்தமாக கட்டினாலும் அல்லது புதியதாக ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றாலும் நாம் இருப்பதற்கு எந்த அளவுக்கு அறைகளை பார்க்கிறோமே. அதே முக்கியத்துவம் வீட்டில் பூஜை அறைக்கு கொடுப்போம். ஏன் வீட்டில் பூஜை அறை தயார் செய்ய இயலாதவர்கள் கூட ஏதேனும் ஒரு இடத்தை இறைவழிபாடு செய்வதற்காக

வறுமை என்பது அனைவரும அவர்கள் வாழ்வில் சந்தித்து வந்த ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆம், நீங்கள் நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் பணம், காசு என அனைத்தும் என்னிடம் கொட்டி கிடைக்கிறது என்று கூறினால் அது உங்கள் தந்தை சந்தித்த வறுமையின் காரணமாக இருக்கலாம். சிலர் வறுமையை சந்தித்து விட்ட

முதலில் கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலினால் மட்டுமே சென்று வர வேண்டும். கோவிலுக்கு வெளியில் தானம் கேட்பவர்களுக்கு வெளியில் வரும் பொழுது மட்டு தான் தானம் கொடுக்க வேண்டும். கோவிலின் உள்ளே பிரவேசிக்கும் போது கோவிலின் கொடி மரத்தை தொட்டு வணங்கிய பின்பு தான், ந

நாம் நம் வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செல்வசெழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் திடீரென்று வீட்டில் பல குழப்பங்கள் நிலவும், பிரச்சனைகள் வரும், குடும்பத்திற்குள் தகராறு மற்றும் தொழில் ரீதியான பிரச்சினைகள் என நாம் கால் வைக்கும் அனைத்து இடங்களிலும் பிரச்சனை