
இந்த உலகில் யாரும் எனக்கு பயமே இல்லை என்று சொல்லிவிட முடியாது ஒவ்வொருவருக்கு ஒரு சில விஷயங்களில் பயமிருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் சிலருக்கு மூன்றாவது மனிதர்களிடம் பேசுவதற்காக பயப்படுவார்கள் ஏன் அவர்கள் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது புதிதாக ஒருவர் அறிமுகமானார் என்ற

பொதுவாக நாம் வீட்டில் நம்மை அலங்கரித்துக் கொள்வதற்காக மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் பொருள் தான் கண்ணாடி. ஆனால் இந்த கண்ணாடி நம் வீட்டில் ஏராளமான வேலைகளை செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா ? ஆம், அதற்கு நம் வீட்டில் இருக்கும் கண்ணாடியை சரியான இடத்தில், சரியான திசையை பார்த்தவ

இன்றைய காலங்களில் நாம் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ நினைத்தாலும் நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் நம்மை அவ்வாறு வாழ விடுவதில்லை அதற்கு காரணமும் நாமாகத்தான் இருப்போம் ஏனென்றால் ஒரு சில இடங்களில் நம் உண்மையாகவும் நேர்மையாகவும் அடுத்தவர்களுக்காக வளைந்து கொடுக்காமல் இருக்கும் பொழுது அந்த
பொதுவாக நாம் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துக் கொண்டு அதற்கு தீர்வு தேடி அலைந்து கொண்டே தான் இருப்போம். நாம் தீர்வு தேடி அலைவதையே ஒரு முயற்சியாக கொண்டு உள்ளோம். அதாவது வீட்டில் இருக்கும் பணம் சார்ந்த பிரச்சனைகள், உறவுகள் இடையே பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் என
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல பிரச்சனை இருந்தாலும் அதில் பாதி பிரச்சினைகள் பணத்தினால் மட்டுமே இருக்கும் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைக்கும் நபர்களுக்கு அந்த உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது, அப்படியே சம்பாதித்தாலும் அவர்கள் வருமானத்தில் பாதி வீண் விரயம் ஆகிவிடும
பொதுவாக வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அந்தப் பெண் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று மற்ற பிள்ளைகளிடம் சொல்லி வளர்ப்பார்கள். பெண் பிள்ளைகளை பொறுத்தவரை அவர்களிடம் மென்மையாகவும் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள். அவர்கள் வீட்டில் என்ன குறும்புத்தனம் செய்தாலும் அவர்களுக்கு மட்டும் கொஞ
இந்த உலகில் உள்ள ஒட்டு மொத்த செல்வங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் குபேரர் மட்டுமே அவரிடம் இல்லாத செல்வங்களும் இல்லை ஐஸ்வர்யங்களும் இல்லை. அப்பேர்ப்பட்ட குபேரரை போல நீங்களும் பணக்காரராக, அதீத செல்வங்களுடன் அதிபதியாக வாழ்க்கையை வாழ வேண்டுமா ? அப்போது இந்த ஒரு பொருளை வைத்து உங்கள் வ
இவ்வளவு காலமாக உங்களிடம் சேராத பணம், தங்கம் என அனைத்து விதமான ஐஸ்வரியங்களும் உங்களிடம் சேர வேண்டுமா நீங்கள் இந்த ஒரு விளக்கை மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வந்தாலே போதும். நீங்கள் எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அவ்வளவு பணம் மற்றும் சொத்து சுகங்களையும் சேர்
பெரும்பாலும் நாம் இந்து கடவுள்களுக்கு உகந்த நாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என்று பலரும் சொல்வார்கள். ஆனால் நாம் வழிபடும் கடவுள்களில் பெரும்பாலான கடவுளுக்கு உகந்த நாள் என்றால் அது வியாழக்கிழமை தான். ஏன் விஷ்ணு பகவானை கூட மீத நாட்களை வழிபடுவதை விட வியாழக்கிழமை வழிபடுவது உங்களுக

இன்றைய நாட்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை என்றால் அது பண பிரச்சனை தான். அனைவரும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் நமது வீட்டிலும் பணம் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். அதற்காக என்ன தான் அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களுக்கு வரும் பண

பொதுவாக நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்கள் தெய்வங்களுக்கு உகந்த நாள் என்று நாம் குலதெய்வம், இஷ்ட தெய்வம் என அனைவருக்கும் இரு நாட்களில் நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது நேரடியாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வோம். ஆனால் வாரத்தின் ஏழ
இன்றைய நவீன காலத்தில் கடன் வாங்காமல் வாழ்பவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். நான் சிறுவயது முதல் கடன் வாங்கியது இல்லை என்று யாராவது கூறினால் கூட நீங்கள் யாருக்காவது கண்டிப்பாக வேறு வழிகளில் கடன் பட்டிருப்பீர்கள். அதனால் கடன் வாங்குவது என்பது எல்லோருடைய வாழ்விலும் பொதுவான ஒரு விஷயம

நாம் என்னதான் வருடம் முழுவதும் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் நிலையாக தங்குவது கிடையாது. நாம் பணத்தை சேர்க்க நினைத்தாலும் அந்த பணம் நம்மிடம் சேர்வதில்லை. நாம் சம்பாதிக்கும் பணத்தை விட நாம் செலவு செய்யும் பணம் அதிகமாக உள்ளது. இது மட்டும் தான்

பொதுவாக நாம் நம் வீட்டில் அழகுக்காக செடிகளை வளர்த்து வருவோம். அப்படி நாம் அழகுக்காகவும் நமது வீடு பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வளர்க்கும் செடிகளை முறையாக வைத்து வளர்க்க வேண்டும் என விருட்ச சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது ஒரு சில செடிகளை தனியாக நட்டு வளர்க்க கூடாதா அதனுடன் வ
பொதுவாக அனைவரது வீட்டிலும் எந்த அறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையா கண்டிப்பான முறையில் பெண்கள் வீட்டில் உள்ள பூஜை அறைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏன் வீட்டில் பூஜை செய்வதற்கு என்று தனியாக அரை இல்லாவிட்டாலும் அதற்காக தனி இடத்தையை ஒதுக்கி விடுவார்கள். அந்த பூ

நமது வீட்டில் பணம் சேர வேண்டும் செல்வங்கள் சேர வேண்டும் என விரும்புபவர்கள் கண்டிப்பான இந்த இருவரையும் வணங்க வேண்டும். உலகில் இருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரியான மகாலட்சுமி தயாரையும் அந்த செல்வங்களை எல்லாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் குபேரையும் தான். இவர்களை நாம் முற
இப்போதெல்லாம் நாம் நம்முடைய ஒரு சிறிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் என்றாலும் அதற்காக அதிக அளவு பணம் தேவைப்படும் அதற்கு காரணம் நாம் வாங்க நினைக்கும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும். முன்பெல்லாம் குறைவாக நமக்கு பணம் வந்தாலும் நம் வாங்க நினைக்கும் பொருட்க

பொதுவாக என்னதான் பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குபவர்களாக இருந்தாலும் அதைவிட நாம் வீட்டில் சாதாரணமாக செய்யும் டிபன் உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய நபர்கள்தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தோசையை விட அனைவருக்கும்

பொதுவாக நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் அழகுக்காக செடி வளர்ப்போம் இல்லை நம் வீடு பச்சை பசேல் என்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வீடு முழுக்க செடிகளை நட்டு வைத்திருப்போம். இருந்தாலும் சில செடிகளை நம் வீட்டில் நட்டு வளர்க்கலாம் வளர்க்க கூடாது என்று வகைப்படுத்தப்பட்டு சாஸ்த

நமது வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்கள் இவை மட்டும் இல்லாமல் திடீர் என சந்திக்கும் பண பிரச்சனை, பண கஷ்டங்கள், வறுமை என அனைத்துக்கும் காரணம் கண்திருஷ்டியாக தான் இருக்கும். நம் வாழ்க்கையில் உயரும்போது நம்முடன் இருப்பவர்கள் அல்லது நம்மை பார்த்து இவன் என்ன நல்ல சம்பாதிக்கிறான்,