
நாம் வாழ்க்கையில் எது நமக்கு தேவைப்பட்டாலும், ஏதாவது ஒரு விஷயம் நமக்கு நடக்க வேண்டும் என்று நிலை வந்தாலும் நாம் நமது கடவுளிடம் சென்று புழம்பி தீர்த்து விடுவோம். ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரியாமல் நீங்கள் எதற்கெடுத்தாலும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து உங்கள் குறைகளை சொல்லி ப

இந்த உலகில் வாழ்வதற்கு பணம் முக்கியம் இல்லை பணத்தையும் தாண்டி நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது என பலர் கூறுவார்கள் ஆனால் அது எல்லாம் வாய் வார்த்தைக்கு சொல்வதுதான். நாம் இந்த உலகில் பணம் இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது அந்த அளவிற்கு பணம் நம் வாழ்வின் ஒரு அங்கமா

ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கிரகங்களின் அமைப்பை பொறுத்து ஒருவர் வாழ்க்கை முடிவாகிறது என்று சாஸ்திரங்களும் ஜோதிடமும் கூறுகிறது. அப்படி இருக்கையில் ஒருவர் பிறந்த நேரம் காலம் வைத்த அவர் எப்படிப்பட்டவர் எப்படி வாழ போகிறார் என்று கணித்து விடுவார்கள். அப்படி ஒருவர் பிறந்த கிழம

புல்லாங்குழல் போல் ஒரு இனிமையான இசையை வேற எந்த இசைக்கருவிகளாலும் தர முடியாது அந்த அளவிற்கு புல்லாங்குழல் இசை நம்மளை ஒரு மயக்கத்திற்கு கொண்டு சென்று ஒரு இனிமையான இசையை நமக்கு தரக்கூடியது. இப்படி நாம் புல்லாங்குழலை பற்றி பேச ஆரம்பித்தால் நிச்சயமாக கிருஷ்ணரை பற்றி பேசாமல் இருக்க முட

நம்மில் பெரும்பாலானவர் வீட்டில் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் செடி கொடிகளுடன் கண்டிப்பான முறையில் நமது வீட்டிற்கு பண வரவை அதிகரித்து, செல்வத்தை பெருக்கி, அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் வீட்டில் வந்து கொட்டச் செய்யும் மணி பிளாண்டையும் சேர்த்துதான் வீட்டில் வளர்ப்பார்கள். பெரும்ப
நம் வீட்டில் இருக்கும் சந்தோசம், கஷ்டம், மகிழ்ச்சி, துன்பங்கள், அனைத்தையும் நிர்ணயிப்பதில் அதிகளவு பங்களிப்பு நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளுக்கும் நேர்மறை சக்திகளுக்கும் உண்டு அதாவது நல்ல சக்தியும், கெட்ட சக்தியும். உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகபடியாக நிறைந்து இரு

பொதுவாக கோவில்களுக்கு கடவுளை காண செல்லும் பொழுது தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என கூறுவார்கள் அதற்கு பின்னால் நாம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் அறிவியலைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டிய கோவில்கள் என்

பொதுவாக நாம் நமக்கு என்ன கஷ்டங்கள் பிரச்சனைகள் குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தெய்வம் தான் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையோடு தான் கோவில்கள் சென்று அல்லது வீட்டில் பூஜை அறையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வோம். ஒரு சிலர் இப்படி அவர்களின் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்கு ப

நமக்கு பல்வேறு வகையான ஊறுகாய் வகைகள் கண்டுள்ளோம் சாப்பிட்டுள்ளோம் அதில் நமக்குப் பிடித்த ஊறுகாய் பெரும்பாலோனர் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்று பார்த்தால் அது எலுமிச்சை ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய் மாங்கா ஊறுகாய் ஆக தான இருக்கும். இதையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் காரசாரமான ச
முன்பெல்லாம் நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது நான் தாய் தந்தையருக்கும், நம்மை விட வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நல்ல விதத்தில் நடந்து கொள்வோம். யார் எவர் என்று தெரியாதவர்களிடம் கூட பணிவாகவும் அன்போடும் பேசுவோம். ஆனால் தற்போது வளர்கின்ற குழந்தைகளுக்கு யாரிடம் எப்படி பே

நாம் முன்னோர்கள் எந்தவித காரியங்கள் செய்தாலும் அதற்கு பின்னர் ஒரு மிகப்பெரிய ஆன்மீகம் அல்லது அறிவியல் இந்த இரண்டில் ஒன்று இருக்கும். அப்படி தான் கல்யாணங்களில் மணமகன் மணப்பெண் கழுத்தில் கட்டும் தாலியானது மஞ்சள் கயிறாக இருந்ததற்கு பின்னும் மிகப் பெரிய ஆன்மீக காரணம் இருக்கின்றது. அத
பொதுவாக நம் வீட்டில் காலை மாலை என இருவேளையும் பூஜை செய்து மறக்காமல் ஏதாவது ஒரு விளக்கை ஏற்றி விடுவோம் எதற்காக விளக்கை ஏற்றுகிறோம் என்று பார்த்தால் நாம் பூஜை செய்யும்போது விளக்கேற்றும் போது அது எப்படி அங்கு இருக்கும் இருளை நீக்கி நமக்கு ஒளியே தருகிறதோ. அது போல நமது வாழ்விலும் நம்

பொதுவாக நாம் வாழ்வில் கஷ்ட காலங்கள் வரும் பொழுது தான் கடவுளை பற்றி அதிகமாக சிந்திப்போம் அப்பொழுது தான் நமது குறைகளை கூறி அதை நிவர்த்தி செய்ய நாம் வீட்டு பூஜை அறையிலையோ அல்லது அவர் அவர்களுக்கு உரிய குலதெய்வம், இஷ்ட தெய்வ கோவில் சென்று பூஜை, வழிபாடு, புனஸ்காரங்கள் செய்து நமக்கு இரு

நான் கோவிலாக இருந்தாலும் நம் வீட்டு பூஜை அறையாக இருந்தாலும் கடவுளுக்கு வைத்து வழிபடும் பழங்களிலே முதன்மையானது வாழைப்பழமும் தேங்காயும் தான். ஏனென்றால் இந்துக்கள் வாழைப்பழத்தையும் தேங்காயையும் ஒரு புனித பழங்களாக கருதுகின்றனர். இந்த இரண்டு பழங்களை மட்டும் கடவுள்களுக்கு படைப்பதையே ஒர
நாம் முன்னோர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு சொல்லி இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்பாக ஒரு அறிவியல் காரணமோ அல்லது ஆன்மீகம் சம்பந்தமான காரணங்களோ ஒளிந்திருக்கும் ஆனால் அவர்கள் அப்படி சொல்லி வந்ததை நாம் இன்றளவும் போற போக்கில் எவனாவது சொல்லிவிட்டு சென்றிருப்பான் என்று சொல்லி நகைய

மார்கழி மாதம் என்று சொன்னாலே பலருக்கு மார்கழி மாதத்தில் கடும் குளிரை பற்றி தான் முதலில் நினைப்பார்கள் அந்த அளவிற்கு மார்கழி மாத குளிர் நம்மை வாட்டி வைக்கும். நாள் அதையும் தாண்டி மார்கழி மாதம் கடவுள்களின் மாதம் என்றே சொல்லலாம் அப்படி நாம் செய்யும் பூஜை வழிபாடுகள் நான் அனைத்துமே இந
இன்றைய நாளில் என்ன சிறப்பு என்று உங்களுக்கு தெரியுமா ? புராணங்கள் கூறுவது படி அன்னை அபிராமி தேவியார் அம்மாவாசை நாளான இன்று வானில் பௌர்ணமியை கொண்டு வந்து உலோகிற்கு இருளை நீக்கி வெளிச்சம் கொடுத்த நாள். இந்த நாளில் தான் அபிராமி தேவியாரை நினைத்து பாடும் சகல கஷ்டங்களையும் நீக்கும் சக்
ஒருவரின் ஜாதகம் பைத்து அவர் எப்பேர்பட்ட குணமுடையவர் அவர் வாழ்க்கையை எப்படி வாழ போகிறாய்? அவருடைய வாழ்க்கையில் எப்போது எந்தெந்த துன்பங்கள் வரும் என்பதை நாம் ஜோதிடர்கள் எளிதில் சொல்லிவிடுவார்கள் அதை போன்று ஒருவரின் ராசியை வைத்தே அவர் என்ன குணம் உடையவர் அவர்களுக்கு பிடித்தது என்ன பி

ஒரு மனிதன் தான் பிறப்பு முதல் பிறக்கும் வரை வாழ்கின்ற வாழ்க்கை அனைத்தையும் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிப்பது கிரகங்கள் தான். ஒருவன் எப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும், எப்போது துக்கமாக இருக்க வேண்டும் என நேர காலத்திற்கு ஏற்றபடி செயல்படும் எல்லா கிரகங்களும் நமக்கு தீமை செய்து க

இந்து புராணத்தின் படி சனீஸ்வரர் ஒரு நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் நமது ராசிகளுக்கு ஏற்றார் போல் சில துன்பங்களை தருவார் சிலர ராசிக்காரர்களுக்கு சில நேரங்களில் அதிகப்படியான துன்பங்களையும் தருவார் இப்படி சனி பகவானின் பார்வையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எவ்வளவோ