
பொதுவாக வீட்டில் உள்ள பூஜை அறையை பொருத்தவரை பூஜை, சம்பிரதாயங்கள் என அனைத்து வழிமுறைகளையும் பெண்கள் தான் கடைபிடித்து வர வேண்டும் அது தான் அவர்கள் பொறுப்புகள் மற்றும் கடமையும் கூட. ஆனால் அதே போல் வீட்டில் சில விஷயங்களை ஆண்கள் செய்யும் போது அதன் பலன் கூடுதலாக இருக்கும் அப்படி நாம் இ

இந்த உலகில் வாழும் அனைவருக்கும் சில ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நம்மிடம் போதுமான அளவிற்கு பணம் தான் இருக்காது பணம் இருந்தாலும் எவ்வளவு ஆசைகளை தான் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆசைகளுக்கு ஒரு எல்லையே கிடையாது இருந்தாலும் நீங்கள் சாதார
முதலில் அம்மாவாசை என்றாலே அது கெட்ட நாள் என்று உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள் அம்மாவாசை நாள் போல் ஒரு உகந்த நாள் இருக்காது. அப்படி வரும் அம்மாவாசைகளிலே ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகளாய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப
இந்து புராணத்தில் படி நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் பொதுவாக ஒரு ராசிக்காரர்களிடம் குறைந்தது இரண்டரை ஆண்டு காலம் இருந்துவிட்டு அதன் பின்பு தான் மற்றொரு ராசிக்கு மாறுவார். இந்நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் இன்று ஜனவரி 17 இரவு 8.02 மண
என்னதான் வருடம் முழுவதும் அயராது உழைத்தாலும் சிலர் கையில் பணம் தங்காது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணம் எல்லாம் வீண் செலவாகி கொண்டே இருக்கும். அதனால் நாம் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணம் நம் கையிலே நிலையாக தங்குவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழிகள் உள்ளது அதற்காக நாம் வீட்டி

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். அது பணக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும் இப்படி அது யாராக இருந்தாலும் மரணத்தின் பிடியிலிருந்து அவர்கள் ஒரு போதும் தப்பிக்க இயலாது. ஒரு குழந்தை

இந்த உலகில் கடன் வாங்குவது என்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. ஆனால் நிறைய பேர் கடன் வாங்குதை சங்கடம் என கருதுகிறார்கள். அவர்கள் நினைப்பதும் ஒரு விதத்தில் நியாயமானது தான். நம்மால் எவ்வளவு தொகையை கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க இயலுமா அந்த அளவு தொகையை மட்டும் கடனாக வாங்கி பயன்படு

நாம் சிறுவயதிலிருந்தே சில விஷயங்களை நண்பர்களுடன் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்திருப்போம். அது போல தான் அம்மாவாசை நாட்களில் சிலருக்கு பேய் பிடிக்கும் அம்மாவாசை நாட்களில் அது நடக்கும், அமாவாசை இது நடக்கும் என இது போன்ற இன்னும் சில விஷயங்களை நண்பர்களுடன் பேசி இருப்போம் இருந்தாலும் அ

நான் முன்னோர்கள் கட்டுரை வடிவில் விளக்கம் கொடுக்கக்கூடிய ஒரு விஷயத்தை ஒரு சில பழமொழி வடிவிலான வார்த்தைகளில் நமக்கு கூறி வந்தனர் ஆனால் நாம் அதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல். இன்றளவும் கூட பேச்சு வார்த்தைகளில் பல மூட நம்பிக்கைகள் போன்ற விஷரங்களை கடைபிடி

பெரும்பாலான நபர்களுக்கு அவர்களின் குடும்ப மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது அவர்களின் குடும்பமாக மட்டுமே இருக்கும். அப்படி அவரவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாகவும், குதூகலமாகவும், அமைதியாக வாழ்வதற்கு வாழ்க்கையில் பணமும், வீட்டில் நேர்மறை ஆற்றலும் நிரம்பி வழிய வேண்டும் அப்படி நாம் வீ

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை இந்துக்களின் புராணக் கதைகளில் எவ்வாறு குறிப்பிட்ட உள்ளார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ?வாருங்கள் பொங்கல் பண்டிகையை இந்துக்களின் புராணக் கதைகளை எவ்வாறு கூறியுள்ளார்கள். எப்படி கூறியுள்ளார்கள் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப

இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனைதான். இந்த உலகில் பிறந்த அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் சிலர் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் இந்த பண பிரச்சனையால் அவதி

நாம் நம்மை அலங்கரித்து கொள்வதற்காக சில உலோகங்களை அணிகலன்களாக நாம் பயன்படுத்துவோம். ஆனால் நாம் அந்த உலோகங்களை நம்மை அலங்கரித்துக் கொள்ளும் அணிகலன்களாக மட்டும் தான் பயன்படுத்துகிறோமா என்று கேட்டால். உண்மையில் அது இல்லை நாம் சில உலோகங்களை நம் உடம்போடு ஒட்டி இருக்கும் அணிகலன்களாக அணி

இந்து புராணத்தின் படி ஏன் இந்த உலகத்திலேயே இருக்கும் அனைத்து கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கூட கடவுளுக்கெல்லாம் கடவுளாக விளங்குவர் சிவபெருமான் ஒருவரை. சிவபெருமான் நினைத்தால் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கவும் முடியும் அழக்கவும் முடியும் என்பார்கள். இப்படி அபரிவிதமான சக்தி பட

அனைவரது வீடுகளில் அவரவருக்கென்று தனியாக அறை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பான முறையில் பூஜை அறை வைத்திருப்பார்கள். அப்படி பூஜை அறை வைக்க வசதி இல்லாமல் இருப்பவர்கள் கூட வீட்டிலேயே ஓரிடத்தில் பூஜை செய்வதற்கென்று அவசியம் ஒர் இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் தினமும் கோவில் செல்ப

வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற ஒரு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே வைத்து தட்டை கட்டிலின் அடியில் வைத்து இரவு தூங்கி காலை எழுந்த பின் அதை எடுத்து ஒரு கவரில் போட்டு மனித காதல் படாத இடத்தில் தூக்கி போட்டு விடுங்கள். இவ்வாறு தொடர்ந்த

நம் தமிழகத்தில் மதம் சார்ந்த பல நம்பிக்கைகள் இன்றளவும் பலரால் நம்பப்பட்டு வருகிறது. அதை ஒருவர் மூடநம்பிக்கை என்பார், ஒருவர் அது கடவுள் சார்ந்த விஷயம் என்பார், ஒரு சிலர் தான் அதன் பின் இருப்பது அறிவியல் என்று கூறுவார்கள். இப்படி நாம் தமிழகத்தில் பரவி கிடக்கும் பல மூட நம்பிக்கைகளில

பொதுவாக நாம் மனதில் நினைத்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான பூவில் அல்லது பொருட்களில் மாலை செய்து அணிவித்தால் நாம் நினைத்து நடக்கும். அப்படி முழு நம்பிக்கையோடு மகாலட்சுமியை வேண்டி வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த மாலையை மகாலட்சுமிக்கு இந்த பரிகாரத்த

முன்பெல்லாம் கடைவீதிகளுக்கு சென்றாலும், மார்க்கெட்டுக்கு சென்றாலும், ஏன் பள்ளிக்கு செல்லும்போது கூட பலருக்கு மஞ்சள் பைபிள் எடுத்துச் சென்ற நினைவுகள் நிறைந்திருக்கும். ஆனால் தற்போதைய நாட்களில் கைகளில் பைகளை எடுத்துச் சென்றாலே அதை அவமானமாக கருதுகின்றார்கள். அதிலும் மஞ்சள் பைகளை எடு

நம் முன்னோர்கள் சாமி என்ற பெயரில் நமக்கு கொடுத்துச் சென்ற அனைத்து சடங்குகளும், சம்பரதாயங்களின் பின் தமிழனின் ஒரு ஆழமான அறிவியல் ஒளிந்திருக்கும். அப்போது இருந்த மக்களுக்கு இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை என்பதன் காரணமாகவே நாம் தமிழர்கள் சாமி என்ற பெயரில் நம்மை செய்யச