
நம் முன்னோர்கள் ஆன்மீகம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அறிவியல் என்று எடுத்துக் கொண்டாலும் சரி அதற்கான தெளிவான விளக்கங்களை கூறாமல் பொதுவாக பழமொழி போல் சில வாக்கியங்கள் கூறி விடுவார்கள். ஆனால் நாம் அதற்கான முழு பொருளை பற்றி அறிந்து கொள்ளாமல். அவர்கள் கூறிய பழமொழின் அர்த்தங்களை ம

பொதுவாக நாம் உண்ண பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கிறாள். ஆனால் இந்த உணவுப் பொருட்களுக்கு எல்லாம் சுவையை கொடுக்கும் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறால். ஏன் மகாலட்சுமி உப்பில் வாசம் செய்கிறாள் என்றால் மகாலட்சுமி தன் கணவர் விஷ்ணு பகவானுடன் பாற்கடலில்

பொதுவாகவே நம்ம ஊர் பகுதிகளில் நாம் எங்கும் வெளியில் செல்லும் போதும், குடும்பத்துடன் சுப காரியங்களுக்கு செல்லும் பொழுதும், இது போன்ற நாம் வீட்டை விட்டு வெளியேறும் போது எதிரே பூனை வந்தால் சகுனம் சரியில்லை சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லுங்கள் என்று வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்

நம் வீட்டில் உள்ள செல்வங்கள் நிலையாக வீட்டில் தங்குவதற்கு நம் வீடு முழுக்க நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும் அதாவது வீட்டில் நல்ல சக்தி எப்பொழுதும் சூழ்ந்து இருக்க வேண்டும். அதன்படி வாஸ்து சாஸ்திரங்கள் நாம் செய்யும் போது நல்ல சக்தியை நம் வீட்டிற்கு கொண்டு வரலாம். உதாரணமாக நாம

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க, புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க, நாக தோஷம் நீங்க, பிரதிஷ்டை தோஷம் நீங்க என இது போன்ற தோஷங்களை நீங்குவதற்கு புரோகிதர்கள் அல்லது ஜோதிடர் சில கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து பின் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை,

ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாக ஏதாவது ஒன்று அவசியம் இருக்கும். உதாரணமாக ஒருவருக்கு சொந்தமாக வீடு கட்டி அங்கு வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அதனால் அந்த லட்சியத்தை அடைய கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் சிலர் அவ

பொதுவாக மயில் இறகை பார்த்தவுடன் நமக்கு ஞாபகம் வருவது தமிழ் கடவுள் முருகரின் வாகனம் என்ற சிந்தனை தான். இதையும் தாண்டி நாம் மயில் இறகை பலர் தங்களது வீடுகளை அலங்கரிக்கிறது அலங்கரிப்பதற்கு பயன்படுத்தி கொள்வார்கள். சிலர் தங்களின் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வருவதற்காக பூஜை அறையில் வைத்

நாம் என்னதான் பார்த்து பார்த்து வீடு கட்டி இருந்தாலும் சில சமயங்களில் நாம் கட்டிய வீட்டையே நம் மனம் இல்லாமல் விற்க வேண்டிய சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கும் ஆனால் முக்கிய காரணமாக நமக்கு ஏதேனும் பெரிய பண தேவையாக தான் இருக்கும். அதன் காரணமாக நம் கட்டிய வீட்ட

இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி என வீட்டில் இருவரும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணம் கூட நாம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பயன்படாமல் போய்விடுகிறது. நம் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே காற்றோடு காற்றாக கரைந்து போகிறது, நாம் வாங்கிய கடன் தொகை, வீட்டுக்க

வாழ்க்கையில் வெறும் கஷ்டங்களை மட்டும் சந்தித்து வரும் உங்களது வீட்டில் பூஜை அறையில் பல மடங்கு சக்தி வாய்ந்த இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் நீங்களும் செல்வ செழிப்போடு சக்கரவர்த்தியாக வாழலாம். ஆம் நம் நாட்டை முன்பு ஆண்டு வந்த ராஜாக்கள், பெரிய பெரிய மன்னர்கள் கூட அவர்களது பூஜை அறை

இந்த பூலோகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பிறந்து இறக்கும் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பலவிதமான துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து இருப்பார்கள். அப்படி அவர்கள் மனதை பாதிக்கும் வகையில் கஷ்டங்களும் துன்பங்களும் வரும்பொழுது அவர்கள் மன நிம்மதியை தேடி செல்ல

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அந்த குடும்பத்தில் சில கஷ்டம் நஷ்டங்கள் இருக்க தான் செய்யும். அது உங்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, அடுத்தவர்களின் குடும்பமாக இருந்தாலும் சரி, ஏழை குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு பணக்கார குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும்

சமீபகாலமாகவே வீட்டில் இருக்கும் கணவன் மனைவி உறவுகளுக்குள் ஒருவர்க்கு ஒருவர் விவாதம் செய்து, கத்திக்கொண்டு, சண்டையிட்டுக் கொள்வதையை முழு நேர வேலையாக வைத்து கொண்டு உள்ளனர். எப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது இப்படி கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக்கொண்டு

நாம் பயன்படுத்தும் ஐஸ்வர்யங்கள் அனைத்தும் அதாவது பணம் தங்கம் வீடு நிலம் அனைத்து விதமான செல்வங்களும் மகாலட்சுமி தாய்க்கு சொந்தமானது. நாம் கடுமையாக உழைப்பதன் மூலமே இந்த செல்வங்களை எல்லாம் நாம் அடையலாம். இருந்தாலும் சில நபர்கள் வருடம் முழுவதும் நன்கு அயராது உழைத்துக் கொண்டே தான் இரு

நம் வீட்டில் நம்முடைய வாழ்ந்து இயற்கையாக மரணமடைந்த நபர்களின் நகைகளை அணிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும்.அவர்களின் நகையை அணிவதாக இருந்தாலும் மனதில் ஒரு சிறு தயக்கம் இருக்கும். ஆனால் இயற்கையான மரணம் வருவதற்கு முன்பாகவே சிறு வயதில் விபத்தின் மூலமாகவோ, உடல்நிலை சர

பொதுவாக நம் வீட்டிற்குள்ளும், வீட்டையும் எந்தவித கெட்ட சக்திகளும், கண் திருஷ்டிகளும் நெருங்காமல் இருப்பதற்காக நிலை வாசலில் கற்றாழையை தொங்கவிடுவது, காய்ந்த மிளகாயை கட்டி தொங்கவிடுவது போன்ற வேலைகளை நாம் செய்வோம். இருந்தாலும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாது அல்லவா வெளியே ச

நம்மல் பலரும் ஏன் நமக்கு மட்டும் கடவுள் எவ்வளவு கஷ்டங்களை தருகிறார் நாம் என்ன செய்தோம் ஏன் நாம் மட்டும் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்கள் எதிர்கொள்கிறோம் என்று சில நேரங்களில் சிந்தித்துப் பார்த்திருப்பீர்கள். ஆனால் உங்களுடைய வாழ்வில் நீங்கள் எவ்வளவு கஷ்டங்களை தாங்குவீர்கள் என்று அந்த இற

நம் வாழ்க்கையில் சரி, நாம் நினைத்த காரியங்களும் சரி, நாம் கையில் எடுக்கும் காரியங்களும் சரி அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்குமா என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எடுத்த காரியங்களிலும் வாழ்விலும் வெற்றி கிடைப்பதற்கு ஆன்மீக ரீதியான ஒரு வழி உண்டு. ஆம், இந்து புராணத்தின்ப

சமீப காலமாகவே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மடமடவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் விடை உயரும் போது கூட பலரும் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் தங்களின் ஆடம்பத்திற்காக தங்க நகைகள் வாங்குவார்கள், சிலர் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக வாங்கிக் கொள்வார்கள்,

முதலில் நம் வீட்டில் உள்ள பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் ஏனென்றால் தூசுகள் , குப்பபைகள் நிறைந்துள்ள இடங்களில் ஒரு பொழுதும் தெய்வங்கள் தங்காது குறிப்பாக சொல்ல ணே்டுமானால் வீட்டில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் அவளுக்கு பதிலாக அங்கு துர் தேவதைகள் தங்க ஆரம்பித்து வ