
சமீபத்தில் நிலவிய கொரோனா சூழ்நிலையில் பணம், வீடு, தோட்டம் துரவு போன்றவற்றுடன் செல்வ செழிப்போடு வாழ்வதைவிட நோய் நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதை முக்கியம் என்பதை நம்மில் பலரும் உணர்திருப்போம். ஏன் நம் முன்னோர்களை நோய் நொடி இல்லாமல் வாழ்வதை தான் செல்வமாக கூறினார்கள். இப்படி வீட

என்னதான் நம் வீட்டில் பூஜைகள் செய்து மகாலட்சுமி வீட்டிற்குள் வாசம் செய்ய வைத்தாலும். கெட்ட சக்திகள் வீட்டிலன் நிலை வாசல் வழியாக உள்ளே வரத்தான் செய்யும் கெட்ட சக்திகள் என்றால் பில்லி சூனியம் ஏவல் இவை மட்டுமல்ல இதையும் தாண்டி வீட்டிற்கு பொறாமை குணங்களுடன், கெட்ட எண்ணங்களுடன் வருபவர

நாம் பூஜை செய்யும் போது எதற்காக விளக்கு ஏற்றி பூஜை செய்கிறோம் என்று தெரியுமா ஏனென்றால் விளக்கில் நம் நேற்றும் ஜோதி வடிவ நெருப்பில் நாம் இறைவனை காண்போம் அதனால்தான் நாம் விளக்கு ஏற்றும்போது பயபக்தியோடு மந்திரங்கள் சொல்லி விளக்கு ஏற்றுவோம். ஆனால் விளக்கை குளிர வைக்கும் போதும் அதை பய

என்னதான் நாம் வசதியாகவும் செல்வ செழிப்புடன் பணக்காரராக வாழ வேண்டும் என்று நினைத்து சில பரிகாரங்களை செய்தாலும் அந்த பரிகாரங்கள் ஒருபோதும் நமக்கு பலன் கொடுத்து இருக்காது அதற்கு காரணம் நம் வீட்டிற்குள் சில பொருள்கள் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் குடும்பத

பொதுவாக நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்தாலும் இறைவனின் பாதங்களில் சரணடைந்து மனதார தவறை உணர்ந்து கொண்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்று கூறுவார்கள். அதே போல் சில கோவில்களுக்கு நான் சென்று வரும்பொழுது அதன் காரணமாக நமது வாழ்வில் பல நன்மைகள் நடக்கும். இதே போல் நாம் குலதெய்வ கோவ

உங்களில் பலரும் இது போல வார்த்தைகளை கேள்விபட்டு இருப்பீர்கள், ஒரு கல்யாணம் பன்னான் அவன் வாழ்க்கையை மாறிடுச்சி, இந்த வீட்டுக்கு குடி வந்தது தான் ராசி, குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வந்துருச்சி, இது போல நீங்கள் பல நபர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள். இப்படி தான் அதிர்ஷ்டம

ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ள 27 நக்ஷத்திரம் வரும் காலத்தில் எந்த நச்சத்திரத்தில் எல்லாம் திருமணம் செய்யலாம்? எந்த நக்ஷத்திரம் வரும் காலத்தில் திருமணம் செய்ய கூடாது? இதை பற்றி கீழே காணலாம். திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல இரண்டு குடும்பங்கள் சம்மந்தப

முன்பெல்லாம் சாப்பிடுவதற்காக உழைந்து கொண்டிருந்தோம், ஆனால் இப்பொதல்லாம் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம். இனிமேலும் இப்படி வாழாமல் உழைத்த பணத்தை மகிழ்ச்சியுடனும், குடும்பத்துடனும் அனுபவிங்கள். உங்கள் தினசரி செலவுகளுக்காகவும், வசதியாகவும் வாழ்வதற்காக பணத்தை சம்பாதிக்காம

வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை! எடுக்காத முயற்சி இல்லை! ஆனால் வெற்றியை மட்டும் உங்களால் தொட முடிய வில்லையா? உங்கனாலும் கூடிய விரைவில் நினைத்ததை சாதிக்க முடியும். நீங்களும் வெற்றி பெறலாம் நல்ல காரியங்களுக்கு இப்படி போகத்திக!" பொதுவாக மூன்று பேர் சேர்ந்து செல்லும் பொது, முக்கியமான

திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து சில பொருட்களை புகுந்த வீட்டிற்கு சீதனமாகவோ அல்லது தேவைக்கு கூட எடுத்துச் செல்ல கூடாத என்று நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி என்னென்ன பொருட்களை எடுத்து செல்ல கூடாது எதற்காக எடுத்து செல்ல கூடாது என்று அதன் க

நமக்கு எப்பொழுது எந்த பிரச்சனை எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அந்த பிரச்சனைகளை முடிக்கவும் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு வெளியே வருவதற்கும் நாம் செய்யும் முதல் காரியம் தெய்வத்திடம் சரணடைந்து பிரார்த்தனை செய்து நம் குறைகளை கூறி, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வோம் அது மட்டும் இல்லா

நம்முடைய வீட்டிற்குள் குலதெய்வம், ஊர் தெய்வம், காவல் தெய்வம் போன்ற நல்ல சக்தி நுழைவதாக இருந்தாலும், அது நிலை வாசலின் வழியாகத்தான் உள்ளே நுழையும். ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்தி நுழைவதாக இருந்தாலும் அது நம் வீட்டின் நிலை வாசலின் வழியாகத்தான் வீட்டிற்குள் வர வேண்டும். அதனா

ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் நாம் ஒரே நாளில் ஏன் கொண்டாடுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா நவராத்திரியின் போது ஒன்பது நாட்களில் தினம் ஒரு தெய்வத்துக்கு பூஜை செய்வோம். ஒவ்வொரு தினங்களில் ஒவ்வொரு தெய்வத்தை வழக்கமாக வழிபட்டு வருவதன் காரணமாக நவராத்திரியின் அந்த ஒன்பதாவது நாளில் தேவி
பொதுவாக சனி பகவான் நமக்கு கேடு தருவதால் அதை குறைத்து கொள்வதற்கு பக்தர்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டு வருவார்கள் இதனால் சனி பகவான் தரும் கஷ்ட பலன்கள் குறையும் அதே சமயம் மகாவிஷ்னுவின் அருளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். இது சாதாரண மாதங்களில் நாம் செய்வோம் ஆனா
இந்த உலகில் வாழும் ஜீவராசிகளில் பேசும் திறன் என்பது நமக்கு மட்டுமே உள்ளது. வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த பேச்சு திறன் என்பது கிடையாது. இப்படி என்னதான் அனைத்து மனிதர்களுக்கும் பேச்சு திறன் இருந்தாலும் பல நபர்களால் சரிவர பேச முடியாது. அவர்கள் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவர்க

நாம் இந்து மதம் முறைப்படி பல ஆண்டுகளாக எந்தவித சுப நிகழ்ச்சிகளை மேற்கொண்டாலும் முதலில் விநாயகரை வழிபட்டு பூஜை செய்து விட்டு தான் அந்த காரியத்தை நாம் தொடங்குவோம். விநாயகர் சதுர்த்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மூலக்கடவுள் விநாயகருக்கு சதுர்த்தி க