
விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களு

அன்றாட உணவில் பல்வேறு ஆரோக்கியமான உணவுகள், பானங்கள், விதைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் செய்யப்படும் சமையல் பலவற்றில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. காரம் சேர்க்கும் குழம்பு முதல் இனிப்பு பதார்த்தங்கள் வர

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலர் ஜில்லென்று சர்பத், ஐஸ் என்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோஸ் புட்டிங் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருச

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தந

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோரு

செட்டிநாட்டு அசைவம் முதல் செட்டிநாட்டு ரசம் வரை அனைத்து உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது செட்டிநாடு. அதில் இனிப்பு வகைகளும் அடங்கும். எந்த ஒரு விஷேச வீட்டிலும் உணவிற்கு பின் வழங்கப்படும் ஒரு இனிப்பு வகை பாயாசம். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், மற்றும் பாசி பருப்பு பாயாசம் என அதிலு

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தய

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

வெறும் அஞ்சு பொருள் இருந்தா போதும் ஒரு சூப்பரான ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி, ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாம். குழந்தைகள் பொதுவாக காய்கறிகள் சாப்பிட மாட்டோம் அப்படின்னா அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை கேரட் வச்சு கேரட் ஜெல்லி செஞ்சு கொடுங்க. அ

எல்லாருமே கடைகளில்தான் போய் ஹாட் சாக்லேட் வாங்கி குடிச்சி இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம வீட்டிலேயே ஹாட் சாக்லேட் எப்படி செய்வது என்று பார்க்க போறோம் இது கடைகளில் வாங்கி குடிச்சாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சிருப்போம் ஆனால் வீட்டில் ஹோட்டல் ஸ்டைல்ல பெரிய பெரிய ரெ

பொதுவாக நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்துச்சு அப்படின்னா நம்ம கேசரி செய்வோம் அப்படி இல்ல அப்படின்னா பால் பாயாசம் செய்வோம் ஆனா சட்டுனு அதேசமயம் வித்தியாசமா ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும் அப்படின்னா வீட்ல ரவை இருந்தா அத வச்சு ரவா கேசரி செய்யாமல் ரவா துள்ளி செய்து பாருங்கள். இதற்கு நி

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பாயாசம். பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் பால் பாயசம், பருப்புப

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் நம்மிடம் ஸ்நாக்ஸ் கேட்பார்கள். அந்த சமயம் நாம் எப்பவும் ஒரே மாதிரி பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், வடை, பிரெட் ஆம்லெட் அப்படின்னு தான் செய்து கொடுப்போம். ஆனால் அதை எப்போதும் சாப்பிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா? அதனால் இனிமேல் உங்களிடம் ஸ்

பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோர

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் பன்

மாலை வேளையில் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலே போதும் சாப்பிட ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அப்போது எந்நேரமும் கடைகளில் வாங்கிக் கொடுத்தால், பணம் அதிகம் செலவாவதோடு, ஆரோக்கியமும் பாழாகும். இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான ஸ்நாக்ஸ்களை செய்து கொடுத்த