
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வாயில் ஒரு சுவையான உருகும் சுவை மற்றும் அமைப்பு உள்ளது. உங்கள் அலமாரியில் கிடைக்கும் 4 பொருட்களைக் கொண்டு 10 நிமிடங்களுக்குள் வீட்டில் சாக்லேட் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை Home Made Choclate விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில்

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான அதிரசம் செய்து சுவையாக உண்ணலாம். அதிரசம் செய்வது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். இதையும் படியுங்கள் : சுவையா

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலக

ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான். இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே ச

தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெள்ளம், மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான் இந்த சர்க்கரை பொங்கல். இந்த பொங்கலை ஒவொருவர் ஒவொரு விதமாக செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறி

அல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏன் அல்வா என்றால் நமக்கும் மட்டுமில்ல தமிழக உள்ள அனைவருக்கும் ஞபகமாக வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா தான் அது அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் இன்று அதே போல் வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில்

பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதானால் உங்கள் வீட்டில

சில வீடுகளில் இனிப்பு வகைகளை வீடுகளில் தயாரிப்பார்கள் சிலர் கடைகளில் வாங்குவர்கள். அந்த வகையில் இன்று நாம் சுலபமாகவும் ருசியாகவும் வீட்டிலே ஒரு அற்புதமான ஸ்வீட் செய்யலாம், அதுவும் தேங்காய் கொண்டு இதை எளிதாக செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடு

எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனி

இன்று நாம் தித்திக்கும் சுவையில் வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் அளவிற்கு சுவையாக இருக்கும் மினி ஜிலேபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேக்கரி ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளி

நாம் என்னதான் இனிப்பு பொருட்களை வெளியே கடைகளில் சென்று வாங்கி வந்தாலும் அப்படியே இருந்தாலும் நாம் திடீரென நம் வீடுகளை சில இனிப்பு பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிடுவோம் அல்லது நாம் தினசரி அன்றாடம் செய்யும் சில சமையல்களில் கூட உலர் திராட்சைகளை பயன்படுத்துவோம். இப்படி நாம் உ

பண்டிகை காலங்கள் என வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் நாம் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த பண்டிகை நாட்களில் நமக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். ஆனால் தற்போது பண்டிகை நாட்கள் வந்து விட்டால் வெளியே

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது

பொதுவாக நாம் என்னதான் வீடுகளில் சுவையாக மணமணக்கும் வகையில் கேசரி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தாலும் அவர்கள் விரும்பி தான் சாப்பிடுவார்கள். இருந்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் கேசரி போல் வராது. ஏனென்றால் கல்யாண வீடுகளில் கேசரி செய்து வைத்திருந்தால் நாம் வீட்டு ந

என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்களை வாங்கியோ அல்லது நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அவர்கள் இதை பெரிதும் விரும்பாமல் பேக்கரி மட்டும் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை தான் பெரும்பாலூம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்மளும் குழந்தைகள் கே

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் முடிவதில்லை. வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அ

பொதுவாக நாம் என்னதான் வீடுகளில் சுவையாக மணமணக்கும் வகையில் கேசரி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தாலும் அவர்கள் விரும்பி தான் சாப்பிடுவார்கள். இருந்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் கேசரி போல் வராது. ஏனென்றால் கல்யாண வீடுகளில் கேசரி செய்து வைத்திருந்தால் நாம் வீட்டு நபர்கள் ஒ

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் முடிவதில்லை. வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அ

விநாயகருக்கு பிடித்த பிரசித்தி பெற்ற உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று என்று சொல்வார்கள். அதனால் தான் கொழுக்கட்டையை இன்று வரை விநாயகருக்கு படைத்து வருகிறோம். அது மட்டும் விநாயகருக்கு நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல்

பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை உடலுக்கு ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள்.