
கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்பு

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பார

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் ஒரு கப் பாசிப்பருப்பை வைத்து சுவையான பிரதமன் எப்படி தயாரிக்க இருக்கிறோம்? என்பதை தான் பார்க்க இருக்கிறோம். மல

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பார

நம்ம வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் வந்தா எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செட்டிநாடு உட்கார பாரம்பரியமான முறையில் செஞ்சு கொடுங்க. பொதுவான வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா கேசரி பொங்கல் கல்கண்டு பொங்கல் பாயாசம் இந்த மாதிரியான ஸ்வீட் தான் செ

எப்போவுமே நம்ம ரவை வச்சு தான் கேசரி செய்வோம். நம்ம வீட்ல என்ன விசேஷங்கள் பண்டிகைகள் வந்தாலும் நம்ம மைண்ட்ல வர்ற முதல் ஸ்வீட் என்னன்னா அது கேசரி தான். ரவையை வறுத்து நெய் சொட்டு சொட்ட முந்திரி பருப்பு ஏலக்காய் எல்லாம் போட்டு செய்கிற ரவை கேசரி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இரு

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து க

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென்

பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின்

கோடை நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் பத்தாத அளவில் தாகமானது எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் தவிர் உடலை நீரேற்றதுடன் வைத்திருக்கும் பழங்கள், காய்கறிகளும் இந்த நேரத்தில் பலரும் விரும்பி சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்கிறார்கள். கோடை காலத்துக்கு சாப்பிட உகந்

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிற

இந்த வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா சர்பத் ஜூஸ் மோர் அப்படின்னு குடிப்போம் ஆனா இப்போ குழந்தைங்க லீவுல வீட்ல இருக்கிறதால அவங்களுக்கு எப்பவுமே இதை கொடுத்தா போரடிச்சிடும் அதனால அவங்களுக்கு ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய சூப்பரான இளநீர் வைத்து செய்யக்க

சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கேக் என்றால் குழந்

பொதுவா குழந்தைகளுக்கு நம்ம என்ன ஆரோக்கியமா கொடுக்கிறது அப்படின்னு யோசிச்சு யோசிச்சு தான் செஞ்சு கொடுப்போம். அந்த வகையில குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் கீரைகளில் எல்லாமே அதிகமாக கொடுத்தால்தான் சின்ன குழந்தைகளில் இருந்தே அவங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா சத்துக்களும் அதிகமாக கி

நம்ம வீட்ல பொதுவா ஏதாவது பிறந்தநாள் கல்யாண நாள் அப்படின்னு வந்தாலே நம்ம செய்ற ஸ்வீட் அப்படின்னா அது கேசரி தான். அதுலயும் கேசரி செஞ்சு அதிகம் கேட்க நெனச்சு வெட்றவங்க எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. இந்த கேசரி நிறைய பேருக்கு ஃபேவரட் ஆகவும் இருக்கும். கேசரி இல்ல நிறைய வகைகள் இருக்கு

மேங்கோ பிர்னி அப்படின்னா என்ன அப்படின்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருப்பீங்க. மாம்பழம் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி தான் பார்க்க போறோம்.இந்த ரெசிபி செய்றது ரொம்பவே ஈஸி தான்.ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை விருந்தாளிகள் வந்தா செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டுட்டு உங்கள பாராட

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் சிறுதானியம் பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இந்த சிறுதானியத்தை நம் உணவோடு சேர்த்து வந்தால், ந

மாம்பழத்துல அல்வாவா அப்படின்னு எல்லாரும் ஆச்சரியத்தோட பார்ப்பீங்க. ஆனா மாம்பழத்துல செய்ற இந்த அல்வா ரொம்பவே டேஸ்டா இருக்கும். பொதுவா மாங்காய் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு நம்மளுக்கு மாங்கா ஒரு ஃபேவரிட் ஆனா ஐட்டமா இருக்கும் இந்த மாங்கா

மைசூர் பாக் னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். மைசூர் பார்க்குணமா கடைகள்ல வாங்கி சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும் மைசூர்பாக்கலாம் நம்மளால வீட்டுல செய்ய முடியாது அப்படின்னு நம்ம நினைச்சுட்டு இருப்போம் ஆனால் அதுதான் தப்பு வீட்டிலேயே சூப்பரான டேஸ்ட்ல