
குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும். இதனுடன

ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையா

முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் முட்டையில் கிரேவி செய்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே கிடையாது. இந்த முட்டை கிரேவியானது அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சாப்பாடு அதிகம் சாப்பிடாதவர்கள் கூட மீண

பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத்தெரியது. அதிலும் எளிமையான முறையில் செய்யத்தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, இப்பொழுது எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி சிக்கன் புலாவ் ரெசிபி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்த மாரி

ஒரே மாதிரியான சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்டு பார

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வையத்திலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை விருப்பத்தை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவு

கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்தவகையில் இதனை எவாறு சுவையாக சமைக்கலாம் என்று இப்பொழுது பாப்போம். இந்த உருளைக்கிழங்கு மசால் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இதையும் படியுங்கள் : ருசியான கல்யாணவீட

அசத்தலான சுவையில் கர்நாடக மட்டும் அல்லாமல் பல்வேறு மக்களுக்கு பிடித்த கர்நாடக ஸ்பெஷல் சிக்கன் கிரேவி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள் பின்னர் வாரம் ஒருமுறையாவது செய்யாம்மல் இருக்க மாட்டீர்கள், இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தா

இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழ் நாட்டில் அசைவ உணவக மெனுவில் மிகவும் முக்கியமானது. இந்த ரெசிபி முழுவதும் கிராமத்து முறைகளில் செய்யப்படுவதாகும். இதன் முக்கிய துவமே இதில் சேர்க்கப்படும் வெங்காயம் தான். இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழக உணவகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சி

வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் இதையும்

குழந்தைகளுக்கு மத்திய உணவாக இந்த முட்டை சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக ஏனென்றால் இந்த முட்டை சாதம் அவ்வளவு சுவையாகவும், நிறைய பேர் ரோட்டுக்கடை எக் ரைஸ் மிஸ் பானுவாக, றோட்டுக்கடைகளில் எக் ரைஸ் சாப்பிடுவது சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இனி கவலையே வேண்டா

பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால் இந்த வார கடைசியில் இறாலைக் கொண்டு ஆந்திரா ஸ்டைல் குழம்பு இப்படி செய்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். ஏனென்றால் இந்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் சா

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்

இன்று நாம் சுவையான பூண்டு மிளகு சீரக ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பூண்டு மிளகு ரசம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் தனியாக ஒரு டம்ளரில் ஊற்றி குடிப்பார்கள், அந்த அளவிற்கு அட்டகாசமான சுவை

நம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான வடகம் செய்து சாப்பிடலாம்,இந்த காலத்தில் ஸ்நாக்ஸ் அதிகமாக இருத்தலும் அன்று முதல் இன்று வரை வடகம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கு, நம் பல விதமான வடகம் செய்திருப்போம், ஆனால் ஜவ்வரிசி அப்பளம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும

தினமும் சாம்பார் இல்லையென்றால் புளிக்குழம்பு சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த மாங்காய் வற்றல் குழம்பு. இந்த குழம்பை சுலபமாகவும், குறைந்த நேரத்திலே சுவையாகவும் செய்து விடலாம். சுட சுட சாதத்தில் ஊற்றி சா

குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த ரெசிபி செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்டரால், சோடியம், ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைக்க விரும்புவார்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நல்

புதினா சாதத்தை மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய புதினாக்கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு இதையும் படியுங்கள் : ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான தெத்தி குருமா செய்து சாப்பிட்டு இதையும் படியுங்கள்: நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு