
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று கார சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி வெங்காய ரவா தோசை என்பது பிரபலமான ரவா தோசை செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈச

ரொட்டி முட்டை உப்மா என்பது ரொட்டியின் சுவையான, லேசான காரமான மசாலா பதிப்பாகும், இது மென்மையான மசாலா, வெங்காயம் மற்றும் துருவல் முட்டையுடன் வெட்டப்பட்ட ரொட்டியை சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. ரொட்டி முட்டை உப்மா எளிதான மற்றும் விரைவான செய்முறை மற்றும் மாலை சிற்றுண்டியாக நல்ல த

வழக்கமாக செய்யப்படும் இடியாப்பத்திற்கு மாற்றாக சுவையான காரசாரமான மசாலா இடியாப்பம் செய்து உண்டு மகிழலாம் இதன் சுவையாக அபாரமானதாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மசாலா இடியாப்பம் செ

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான உளுந்து சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உளுந்து சோறு

சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசி
நாம் நவகிரகங்களில் தோஷங்களை பற்றி பேசும் பொழுது அதிகமாக பேசுவது ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் தான் மற்றவைகள் கிரகங்களின் பார்வையினால் ஏற்படும் பலன்களுக்கு பரிகாரம் செய்திருப்போம். ஆனால் இப்பொழுது குருவின் தோஷத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் எ

சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சா

இட்லி ஃப்ரை என்பது சுவையான, மிருதுவான உணவாகும், இட்லியை மசாலா மற்றும் மசாலாவுடன் சுடுவது அல்லது வறுக்கவும். இட்லி வறுவல் வழக்கமான தின்பண்டங் களுக்கு ஒரு நல்ல மாற்று விருப்பமாகும், மேலும் இது குடும்பத்தினரால் விரும்பப்படும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் இதையும் படியுங்கள்:

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று தண்ணீர் சட்னி இதையும் படியுங்கள்:நெல்லை ஸ்பெஷ

ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் .சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுவையை சேர்க்

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெர

சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா இதையும் படியுங்கள்: காரசா

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் சேனைக்கிழங்கு

மட்டன் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மோகமாக இருக்கும் பிரபலமாக ஹோட்டல்களில் இவர்கள் செய்யக்கூடிய தண்ணீர் மட்டன் குழம்பு இதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் மட

காஞ்சிபுரம் மசாலா தோசை என்பது பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் வழக்கமான உருளைக்கிழங்கு மசாலா ஆகியவற்றால் நிரப்பப்பட்ட காலை உணவு செய்முறையாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளூர் உணவகங்களில் கிடைக்கும். தோசை ஒரு பிடித்த காலை உணவு செய்முறையாகும், சில காய்கறிகளைச் சே

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ரவை பழ புட்டு ரவை வைத்து நாம் இட்லி சுட்டு பார்த்திருப்போம் உப்புமா, கிச்சடி கூட செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரவா பழ புட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், உங்களுக்கே அடிக்கடி சாப்பி

தென்னிந்தியா முழுவதும் பலர் அனுபவிக்கும் கிளாசிக் காலை உணவு காம்போக்களில் இதுவும் ஒன்று. ஊறிய வடையுடன் கூடிய இந்த சாம்பாரை சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் சாம்பார் வைத்து செய்யக் கூடிய சூப்பரான வ

அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு தட்டை இதனை கரூர்யில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய